படேல் அவசரமாக கி ஹைதெராபாத் ஐ பிடிக்க காரணம் நிஜாம் தன வசமுள்ள தங்கத்தை விற்று பாகிஸ்தானுக்கு ஆயுதம் வாங்க உதவப்போகிறார் என்று தெரிந்ததனால் தான் நேரு லண்டன் சென்றது அப்போது வரவிருந்த ஓரிரு முட்டுக்கட்டையும் அகற்றிவிட்டது . அதற்கு படேல் கொடுத்த விலை, அவர் இறந்த பொது, யாரும் அவர் உடலுக்கு மரியாதை செலுத்தவோ , சென்று பார்க்கவோ, அவர் மகளுக்கு ஆறுதல் சொல்லவோ உதவவோ கூடாதென்று கட்டளை இடப்பட்டதாம்
26-மார்ச்-2023 22:53:36 IST
பிஜேபிக்கு பயம் தான்
ஏனெனெறால் இது போல் ஏதாவது உளறிக்கொட்டி எப்போதும் பிஜேபி ஐ ஜெயிக்க வைக்கும் ராகுலை 2024 தேர்தலில் பிரதமர் வேட்பாளராக அறிவிக்க முடியாதே ?
26-மார்ச்-2023 19:35:12 IST
அந்த சட்ட திருத்தத்தின் 3 மாத அவகாசம், தண்டிக்கப்பட்டவர் மேல்முறையீடு செய்து தண்டனை ரத்தாகி விட்டால், அவர் கீழ் நீதிமன்றங்களின் தவறான தீர்ப்பினால் பதவியை இழக்காமல் இருக்க செய்த தற்காப்புக்கே கருதியதாக இருந்திருக்கும் . ராகுல் தான் அதை முட்டாள் தனம் என்று கூறியது இப்பொழுது அவருக்கே வினையாக முடிந்து விட்டது.
25-மார்ச்-2023 15:30:54 IST
இதில் அருமையாக நடித்த ஆண் யானை ரகு, மற்றும் பெண் யானை அம்முவுக்கு பரிசொன்றும் இல்லையா ? அவர்கள் இல்லையெனில் இந்த படமே எடுத்திருக்க முடியாதே அதுவும் ரகு, பெல்லியின் மடியில் படுக்க வரும்போது, பெல்லி நகர்ந்து கொள்ள, பெல்லியின் மடிமேல் மேல் முதுகை மட்டும் சாய்த்து, ரகு லாகவமாக படுக்கும் காட்சி அப்பப்பா கண்ணில் நீரை வரவழைக்கும்
23-மார்ச்-2023 22:16:50 IST
புற்று நோயால் வாடும் மனைவியின் அருகில் இருக்க முடியாததே விதி அவருக்குக் கொடுத்த தண்டனை. நீதிமன்றம் வேண்டுமானால் பாரபட்சமாக ஓராண்டு தண்டனை மட்டுமே வழங்கலாம்.என்றாலும் மனைவி புற்றுநோய் வாய்ப்பட்டு இருக்கையில் ஓராண்டு சிறைத்தண்டனையும் நூறாண்டுகள் போன்ற அனுபவம் தரும். விதி அவருக்கு அளித்த தண்டனை சரியானதே
23-மார்ச்-2023 22:03:59 IST
நிதி கொடுத்தால் உடன் திட்டங்களை நிறைவேற்றி மக்களுக்கு சேவை செய்து விடுவீர்களாக்கும் ரோஹிங்கிய அகதிகளுக்கு கொடுக்க மத்திய அரசு என் நிதி கொடுக்க வேண்டும் ? டாடா குழுமம் முதலீடு செய்ய விடாமல் போராட்டம் செய்து அவர்களை விரட்டிய வீராங்கனை அல்லவோ தாங்கள் பின் எப்படி நிதி கிடைக்கும்? சென்ற ஒரிசா முதல்வரிடம் நாட்டுக்கு நல்லது செய்வது எப்படி என்று கற்றுக்கொள்ளாமல் ( அவர் மத்திய அரசை குறை கூறாமல் அமைதியாக தன மாநில மக்களுக்கு சேவை புரிகிறார் ) மத்திய அரசை வசை பாடுவதும் போராட்டம் மட்டும் செய்வதுமாக உள்ளீர்கள்
21-மார்ச்-2023 15:59:29 IST
பிரதமர் மோடி அவர்கள் ஒரு உரையில் கூறியது ( நம் தமிழக பத்திரிக்கைகளும் சேனல் களும் இதை வழக்கம்போல் இருட்டடிப்பு செய்துவிட்டன ) 2014 முந்தைய ஆண்டுகளில் கச்சா எரிபொருள் விலை வரலாறு காணாத வகையில் Barrel ஒன்றுக்கு 140 டாலர் அளவுக்கு உயர்ந்த போதும் அடுத்து வரும் ஆண்டுகள் தேர்தல் ஆண்டு என்பதால் UPA அரசு கடனில் கச்சா எரிபொருள் வாங்கி விலையை உயர்த்தாமல் வைத்திருந்தது. அந்த வகையில் 2014 ஆண்டு மோடி அரசு பதவி ஏற்ற பொழுது இருந்த கடன்கள் : ஈரான் 48000 கோடி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் : 40000 கோடி இந்திய எரிபொருள் நிறுவனங்கள் 133000 கோடி இந்தியன் ஏர்லைன்ஸ் 58000 கோடி இந்தியன் ரயில்வே : 22000 கோடி பி.ஸ்.ன் ல் : 1500 கோடி மொத்தம் 401500 கோடி கடன் இதுக்கு ஒவ்வொரு வருடமும் 40000 கோடி வட்டி செலுத்திக்கொண்டு இருந்தோம் மோடி அரசு கச்சா எரிபொருள் விலை குறைந்தும் உள்நாட்டு விலையை குறைக்காமல் இந்த கடன்களை அடைத்து முழுமையாக மீண்டிருக்கிறது ( அதனால் தான் 2019 ஆண்டு முதல் ஒவ்வொரு விவசாயிக்கும் வருடம் 6000 ரூபாய் கொடுக்க முடிகிறது ) மோடி தம் உரையில் இதை "இது அரசின் சாதனை அல்ல, இது மக்கள் சாதனை" என்று குறிப்பிடுகிறார் , இந்த செய்தி தெரியாமல் ( தெரியவிடாததால் மற்றும் தெரியக்கூடாது என்பதாலேயே ஹிந்தி எதிர்ப்பு செய்து இருட்டடிப்பு செய்து விடுகிறார்கள் ) இந்தியா கடன்களை அடைக்கவில்லை என்று சிலர் இன்னும் பிதற்றிக்கொண்டிருக்கின்றனர் . வேண்டுமானால் ஏழை நாடுகளுக்கு vaccine விற்று பணம் பண்ணியிருக்கலாம் மோடி அரசு அதை செய்யவில்லை. சற்று மக்கள் பணத்தை எடுத்து ஏழை நாடுகளுக்கு உதவியது. அதனால் உலகில் நம் மதிப்பும் மரியாதையும் உயர்ந்துள்ளது .
21-மார்ச்-2023 15:15:30 IST
சோனியாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் பட்டியலில் சிதம்பரம் பெயரும் உண்டு. அப்படியிருக்க இவருக்கு எப்படி தலைமை கிடைக்கும்? 2024 ல் தோற்பது உறுதி என்பது தெரிந்தால் அப்படியாவது ஒரு பதவி வருமே என்று பார்க்கிறார் அவ்வளவுதான்
20-மார்ச்-2023 09:58:19 IST
ஒரே வேட்புமனு தாக்கல் செய்தபோதிலும், முடிவுகளை ( முடிவை) அதிகார பூர்வமாக வெளியிட அ..தி மு.க தேர்தல் குழுவுக்கு சென்னை உயர்நீதி மன்ற தீர்ப்புப்படி அதிகாரமில்லையாம் ????
19-மார்ச்-2023 22:28:12 IST
சீனா வில் உள்நாட்டு கடன்களை அடைக்க முடியாமல் இந்த ஆண்டு இறுதியிலேயே பல மாநில அரசுகளும் ( 51 ல் 30 ஆவது ) டிமிக்கி கொடுக்க வாய்ப்பிருப்பதாக தகவல்கள் கசிந்த நிலையில் சீனாவின் பொருளாதாரம் கீழ் நோக்கி போகிறது. உலகளவில் பணக்கார நாடு என்ற அதன் அந்தஸ்து விரைவிலேயே திவாலான (இலங்கை போல்) நாடு என மாறுவதற்கு வாய்ப்புள்ளது. அப்போது இந்தியாவுடன் போர் என்பது சீனாவுக்கு ஒரு மாயக்கனவாக மாறலாம்
19-மார்ச்-2023 12:17:50 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.