முதலில் சிறுமியை கெடுத்தற்காக ஒரு தண்டனையும் அது தெரிந்து ஒரு உடன்படிக்கை வந்த பின்னும் இன்னொரு பெண்ணை (ஏமாற்றி) கல்யாணம் செய்து கொண்டதற்காக மற்றுமொரு தண்டனையும் இப்பொழுது மறுப்பதற்காக மேலுமொரு தண்டனையையும் கொடுத்து அவனை உண்மையிலேயே ஆயுட் கைதியாக தண்டிக்கலாம் இதனால் ஜெயிலில் கும்பல் அதிகரிக்கலாம் enbathaal, அரசுக்கு செலவு வைக்காமல் அவனை தூக்கு போடலாம் இதற்கு உடந்தையாக இருந்தவர்களுக்கும் கடும் தண்டனை கொடுக்கலாம் நீதிபதிக்கு கடுமையான தண்டனை தாராவிடில் வழக்கு முழுமை பெறாது என்பதால் அவனைத் தூக்கில் போட்டதால் , அவன் அனுபவிக்காத தண்டனைக் காலத்தை நீதிபதி அனுபவிக்கச் சொல்லலாம்
02-மார்ச்-2021 19:39:20 IST
அரசியல்வியாதிகளுக்கும் வியாபாரிகளுக்கும் புது மொழி ஒன்றைக் கற்பது அவர்களுக்கான முன்னேற்றத்திற்கான வாய்ப்பு அது ஒரு முதலீடு இவர் இத்தனை நாட்கள் எதனால் முயற்சிக்கவில்லை?
01-மார்ச்-2021 06:06:13 IST
இப்படிச் சொல்லாத போதும் உங்களின் பிறப்புரிமை காரணமாக சிறுபான்மை இனத்தின் மீது பாஜகவுக்கு வெறுப்பில்லை என்று காட்ட, அன்று கலாம் வாய்ப்பு பெற்றது போல ,அடுத்த குடியரசுத் தலைவர் நீங்கதான் கவலைப்படாதீர்கள்
01-மார்ச்-2021 06:00:48 IST
இந்தியாவின் கொரோனா தடுப்பூசியை வெளிநாடுகள் எதிர்பார்த்து காத்திருப்பது நாட்டுக்கே பெருமை - உண்மையே ஆனாலும் அதன் வருமானம் எந்த நாட்டுக்குரியது ? பெரும்பாலான மருந்து உற்பத்தியாளர்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யும் பன்னாட்டு நிறுவனங்களே அல்லவா? செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மத்திய அரசின் ஹெச்.எல்.எல் பயோடெக் (HLL Biotech Limited) தடுப்பு மருந்து உற்பத்தி மையம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம். “500 கோடி ரூபாய்க்கும் அதிகமான முதலீட்டில் தொடங்கப்பட்டது. ஆயினும் இந்த உற்பத்தி மையத்தில், ஒரு தடுப்பூசிகூட இதுவரை உற்பத்தி செய்யப்படவில்லை என்பது 29 மார்ச் 2020 வெளியான செய்தி அந்த நிறுவனத்தைத் தனியார்மயமாக்க வேண்டும் என்று ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக்காலத்திலேயே முயற்சி எடுக்கப்பட்டது. அதையாவது செய்திருக்கலாம் வழக்கம் பல மன்மோகன் அரசு கிடப்பில் போட்டுவிட்டது இன்று என்ன நிலையென்று தெரியவில்லை ஊடகங்கள் செய்தித் தாள்கள் இது போன்ற உண்மைகளை வெளிக்கொணர வேண்டும்
28-பிப்-2021 22:48:11 IST
"வரலாற்றையே திருத்தி எழுதி, தமிழர்களின் பாரம்பரியத்தையே மறைத்து விட்டது, இந்த கூட்டம்." அண்மையில் பி பி சி கட்டுரை ஒன்றில் லெமூரியா என்றொரு பகுதியே இருந்ததில்லை என்றொரு ஆராய்ச்சிக் கட்டுரையை வெளியிட்டிருந்தது. இன்னொரு முனைவர் பல பழைய தமிழறிஞர்களின் கட்டுரைகளைச் சான்று காட்டி, தமிழ்ச் சங்கம் என்றொருஅமைப்பே இருக்க வில்லை அவை பெரும்பாலும் அந்தப் பகுதியில் இருந்தவர்களின் சங்கக் கூட்டம் என்று சுட்டிக் காட்டியுள்ளார் அண்மைக்காலத்தில் சங்க காலத்தில் இன்று போல தலைவர்கள், அவர் வீட்டுப் பெண்கள் போன்ற பணம் படைத்தவர் மட்டுமே வசதியான வாழ்க்கை வாழ்ந்தனர் மற்றவர்கள் மிகவும் தாழ்ந்த நிலையில் இருந்ததாக ஆதாரத்துடன் சங்க காலப் பாடல்களை சுட்டிக் காட்டி இணையத்தில் பல செய்திகள் வெளியாகியுள்ளன எல்லாமே ஒரு மாயத் தோற்றமோ பல செய்திகள் இருட்டடிப்பு செய்யப்பட்டனவோ
25-பிப்-2021 03:59:39 IST
கழுத்தளவு சேறு இருக்கும் குளத்தைத் தூர்வார நினைப்பவர் குளத்திற்குள் இறங்கினால் இவரும் மூழ்கிப்போவார் முதலில் கரையோரம் நின்று கொஞ்சம் கொஞ்சமாக வாளியால் சேற்றை எடுத்து அதன் அளவை இடுப்பளவாவது குறைத்த பின்னர் காலூன்றி நிற்க முடியுமென்றால் உள்ளே இறங்க வேண்டும் ஊழல் நிறைந்த அரசியலுக்கும் அது பொருந்தும் இல்லையேல் இவரும் முழுகுவது உறுதி மக்களே முடிவு செய்தால்தான் ஊழல் குறையும் இல்லையேல் "எளிமையாக துாய்மையாக வாழ்நாளெல்லாம் இருப்பேன் என்று உறுதி எடுத்துக் கொண்டவர்கள் மட்டும் என்னுடன் வாருங்கள்," என்றால் எவரும் இருக்க மாட்டார்கள் ஒருவேளை தேர்தல் தொடங்குமுன் மோடி இரண்டாயிரம் மற்றும் ஐநூறு ருபாய் நோட்டுக்களை மதிப்பிழக்கச் செய்தால், வாக்குச் சீட்டுக்குப் பணம் கொடுப்பது குறையும் தேர்தல் நேரத்தில் கோடிக்கணக்கில் முதலீடு வேண்டிய திட்டங்களைத் தொடருவதே ஆட்சியாளருக்கு கிடைக்கும் லஞ்சம்
23-பிப்-2021 20:39:09 IST
பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன் அதுதான் பிரசாந் கிஷோர் முன்பு பாஜக, பின்னர் நிதீஷ் அப்புறம் பஞ்சாபில் அம்ரிந்தர், ஆந்திராவில் ஜெகன் இப்பொழுது திமுக நாளை அஇஅதிமுக அது ஒரு கார்பொரேட் நிறுவனம் எவரையும் எதிர்த்துக் கொள்ளாது எம்ஜியார் மற்றும் செல்வி காலத்திலேயே இவர் தந்தையார் தொண்டனைத்தான் நம்பினார் இவர் காசு இருக்கிறதால கார்போரெட்டை நம்பினா கவிழப்போவது நிச்சயம்
22-பிப்-2021 21:19:15 IST
இந்த கருணை மனு விவகாரமெல்லாம் அன்றைய ஆங்கிலேய அரசு அவர்களது அரசிக்கு கொடுத்த மரியாதை இன்று நடப்பது குடியாட்சி நீதிமன்றம் விசாரணை முடித்து நேர்ந்த வகையிலும் அவரை விடுவிக்க வழியே இல்லை என்றால் மட்டுமே வழங்கப்படுகிறது அதுவும் அத்தனை எளிதில் தீர்ப்பு வழங்கப்படுவதில்லை ஒரு நூறு வருடம் கீழ் முறையீடு (விசாரணை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பது) மேல் முறையீடு (நீதிபதிகளுக்கு கொடுப்பது) என ஆனபின் வழங்கப்படுகிறது அதற்கப்புறமும் என்ன ஆளுநர் குடியாட்சித் தலைவர் செய்யப்போகிறார் இதனை உடனடியாக நீக்கப்பட வேண்டுமென சட்டம் இயற்ற வேண்டும் அப்படி குற்றவாளி விடுவிக்கப்பட்டால், தீர்ப்பளித்த நீதிபதி பதிவை விலகி எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும் இல்லையேல் அவர்கள் மீது சரியான தீர்ப்பை வழங்கவில்லையென வழக்குப் போட வேண்டும்
20-பிப்-2021 04:42:17 IST
அவர்களை எல்லாம் ஊக்குவித்து, பத்திரிகை துறையில் சரியாக, முறையாக பயிற்சி அளித்து அவர்களை அந்த அளவுக்கு உயர்த்தியவர் அக்பர்- இப்படிச் சொன்னால் அவர்கள் அக்பரை திருப்திப்படுத்தித்தான் உயர்ந்தவர்கள் என்று இவர் மறைமுகமாக சொல்கிறாரா? அதனைச் சும்மா செய்யவில்லை அனுபவித்துத்தான் செய்தார் என்பதுதானே குற்றச்சாட்டு அது உண்மையானால், இருவரும் ஒப்புக் கொண்டு செய்த செயலின் மூலம் பலன் பெற்றவர்கள் இத்தனை நாள் பொறுத்து வெளியிடுவது தவறு என்றுதான் 'அந்தப் பெண் நீதிபதி' சரியான தீர்ப்பு அளித்திருப்பார்
18-பிப்-2021 20:10:07 IST
"எம்.ஜே.அக்பர், தனக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக, பத்திரிகையாளர் பிரியா ரமணி, 'மீ டு'வில் குற்றம்சாட்டியிருந்தார்" இதெக்கெல்லாம் 'அந்த' பெண் நீதிபதி தான் லாயக்கு. பாதிக்கப்பட்டவர் அவரால் கர்பமாகாத நிலையில் , அவரைக் குற்றம் சொல்வது சரியல்ல எனவே இவரை தண்டிக்கிறேன் என்று இந்தப் பெண்ணுக்கு எதிராக தீர்ப்பு சொல்லியிருப்பார் "'அக்பர், தவறே செய்யாத உத்தமர் என கூற முடியாது' - இப்படிச் சொன்ன நீதிபதி மேலே வழக்கு தொடரலாமா
18-பிப்-2021 07:25:03 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.