மக்கள் யாரும் எதிர்பார்க்கவில்லை. படகை வைத்து வெளியூரில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளை மொட்டையடித்து ஏமாற்றி ஓட்டாண்டிகளாக மாற்றி அனுப்பிவைக்கும் உள்ளூர் ரவுடிகள் தான் மிகவும் எதிர்பார்க்கிறார்கள்.................
18-அக்-2021 19:22:34 IST
இந்த மாதிரி இந்தியாவில் ஜனத்தொகை கணக்கெடுத்தால் அது நிச்சயம் அதிகரித்திருக்கும். கரோனவாகட்டும், கோவிடாகட்டும், உற்பத்திக்கு இந்தியாவில் ஒரு குறைவுமில்லை...................
30-செப்-2021 05:24:18 IST
இந்த மாதிரியே மத்திய மாநில அரசுகளும் சேர்ந்து விஸ்வபிரியா பைனான்ஸ் அடையார் சென்னை விவகாரத்தை ஒரு முடிவுக்கு கொண்டு வந்துவிட்டால் நல்லது. 7 வருடமாக இழுபறியாக நீண்டுகொண்டே போனபின்னும் முதலீட்டாளர்களுக்கு இன்னும் அவர்கள் போட்ட முதல் திரும்பிவந்த பாடில்லை. பாதிப்பேர் முதுமைகாரணம் இறந்தும் போய்விட்டனர். நிர்மலா சீதாராமன் கருணை காட்டுவாரா???
27-செப்-2021 05:30:40 IST
பிரிட்டன் இந்தியர்கள் முன்ன்னேறுவதை விரும்பவில்லை. இந்தியாவிற்கு பிரிட்டிஸ்காரர்கள் வந்தால் ஒரு மாதம் quarantine ல் போடவேண்டும்
22-செப்-2021 04:39:54 IST
மீடியாவை பயன்படுத்தி ஒருவரை அரசியல் ரீதியாக குழிதோண்டி புதைப்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம். தவிர, எல்லா மீடியாக்களும் பண வருமானம் இருந்தால் தான் செய்திகளை வெளியிடுகிறார்கள்.
20-செப்-2021 19:06:51 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.