இவரது தொண்டர்களுக்கு ஒரே கேள்வி. சசிகலா எந்த காரணத்திற்காக சிறை சென்றார் என்று தெரியுமா? எதோ, இந்திய சுதந்திர போராட்டத்திற்கு சிறை சென்று வெளியே வருவது போல நடக்கிறதே.
08-பிப்-2021 16:17:38 IST
வெளிநாடுகள் போல ஒரு மினி வேனில் கியாஸ் சிலிண்டரை வைத்து கொண்டு மொபைல் போனில் கூப்பிட்டவுடன் சிலிண்டர் டெலிவரி செய்யலாம். அல்லது மொபைல் செயலி மூலம் உடனே டெலிவரி செய்யலாம். ஆனால், இதற்கு அதிக கட்டணம் வசூல் செய்யக்கூடாது. இதெல்லாம், இந்தியாவில் நடக்க இன்னும் இருபது வருடங்கள் ஆகலாம்.
16-ஜன-2021 10:13:04 IST
ஒரு கட்சி துவங்க ஆறு மாதம் முன்னதாக தேர்தல் கமிஷனில் பதிவு செய்ய வேண்டும். அப்படி இருக்கையில் வரும் ஏப்ரல் மாதம் வரும் தேர்தலில் ரஜினி கட்சி போட்டி இடுவது சந்தகேமே
04-டிச-2020 16:58:46 IST
முதலில் ஏரிகளில் வீடுகள் கட்ட அனுமதித்த அரசியல்வியாதிகள் சட்டத்தின் மூலம் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். எரிகளுக்குள் வீடுகளை கட்டி விட்டு மழைநீர் வீடுகள் உள்ளே புகுந்து விட்டது என்றால், தவறு மழை மீது இல்லை. வீடுகள் கட்டிய புண்ணியவான்கள், அதற்கு அனுமதி அளித்த கயவர்கள் தான் காரணம்.
27-நவ-2020 13:53:09 IST
திரவிஷ ஆட்சியிலே இதெல்லாம் சகஜமப்பா.............கூத்தாடி அரசியல் என்று தமிழ் நாட்டில் ஒழிகிறதோ அன்று தான் தமிழ்நாட்டிற்கு விடிவு காலம்.
26-நவ-2020 22:36:43 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.