ஆனா ரிசர்வ் வங்கியின் அவசர கால நிதி ஒரு லட்சத்தி அம்பதாயிரம் கோடிகளை எடுத்து பல மிகப் பெரும் கோடீஸ்வரர்களின் வாராக்கடன்களுக்கு தாரை வார்க்கத் தெரியுது ,ஆனால் ரயில்வே பட்ஜெட்டுக்கு போதுமான நிதியை ஒதுக்க முடியவில்லை,மிகவும் பணப் பற்றாக்குறையா இருக்கு .இது என்னங்கடா கூத்து .
06-பிப்-2023 12:39:13 IST
அடுத்து தேர்தல் வருவதனால் இந்த திடீர் ஞாணோதயம்,,வேற ஒன்றும் இல்லை ஆளுங்கட்சியான பி.ஜே.பி நாலு வருஷம் நடுத்தர மக்கள் யாருக்கும் ஒண்ணுமே நன்மை செய்யல இப்ப மட்டும் என்ன பெருசா மக்கள் மேல கரிசனம்...
06-பிப்-2023 10:30:49 IST
தமிழ்நாட்டில் பொது மக்கள் இயற்கை உபாதைகளைத் தணிக்க பல இடங்களில் போதிய வசதிகள் இல்லை இந்த லட்சணத்தில் கிட்டத்தட்ட நூறு கோடிகளுக்கு மக்களின் வரிப் பணத்தில் கடலில் பேனா சிலை இப்போ வைக்க வேண்டியது அவசியமா ???
06-பிப்-2023 09:58:52 IST
வேலை இல்லாத கொடுமை பாவம் என்ன செய்வார்கள் ???வருமானம் இல்லை ,இதே அரசாங்கம் வித்தா சரி இவங்க வித்தா தப்பு என்னங்கடா இது அநியாயம் .
06-பிப்-2023 09:15:47 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.