வாய்தாக்களைக் குறைக்க அரசு தயார் ஆனால் நம் வழக்கறிஞர்கள் தயாரா கேட்டுச் சொல்லுங்க..திரு. வாஜ்பாய் அரசு நீதித்துறையில் வழக்குகள் தேங்காமலிருக்க கொண்டு வந்த சீர்திருத்தங்களை எதிர்த்து இந்த வழக் " கறிஞர்கள்" ஆடிய தாண்டவத்தை இன்னும் நாட்டு மக்கள் மறக்கவில்லை..
30-மார்ச்-2023 11:07:08 IST
இவங்ககிட்ட இருந்து மக்களையும், போலீசாரையும், நீதித்துறையையும் பாதுகாக்க முதல்ல சட்டம் கொண்டு வாங்க சார்.. மத்ததெல்லாம் அப்புறமா பாத்துக்கலாம்..
30-மார்ச்-2023 10:58:07 IST
இந்த விடியா திராவிட மாடல் மக்கள் விரோத அரசும், அரசு இயந்திரமும் யாரோ சில மதவெறியர்களின் விருப்த்திற்காகவும், மதமாற்ற வியாபாரிகளைத் திருப்திப் படுத்தவும் காலங்காலமாக, நடைமுறையில் உள்ள நம் பாரம்பரிய, கலாச்சார விழாக்களை நடத்த தடைவிதிப்பதும், விழாக்களை சாத்தியமற்ற கட்டுப்பாடுகளை விதித்து சீர்குலைப்பதும் தொடர கதையாகி வருகிறது.. மக்கள் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.. இந்த விடியாத அரசு விலைபோன மீடியாக்களை வைத்து மக்களின் கவனத்தை திசைதிருப்பி ஏமற்றிவிட்டோம் என்ற மமதையில் இருப்பது, விரைவில் இந்த ஆட்சியின் அழிவை உறுதிப்படுத்தும்...
04-பிப்-2023 10:23:15 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.