செந்தில்பாலாஜி வழக்கை தமிழக போலீஸை வைத்து விசாரனை பண்ணி இரண்டு மாதங்களுக்குள் அந்த அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவை அடுத்து மத்திய அரசு செய்த தந்திர திட்டம்தான் இந்த தமிழக வருமானவரித் துறையின் சோதனை. தமிழக போலீசை வைத்துக் கொண்டு அமைச்சரிடம் உண்மையாக நேர்மையாக விசாரனை நடத்தி கேஸை இரண்டு மாதத்தில் முடிக்க முடியாது என்று உச்சநீதிமன்றத்தில் நிரூபிக்கவே இந்த சித்து விளையாட்டு. இந்த சித்து விளையாட்டில் வலிய வந்து திமுகவின் செந்தில்பாலாஜி மாட்டிக் கொண்டதுதான் சோகம். இதை வைத்து தமிழக போலீஸை நம்பாமல் இனி மத்திய போலீஸின் மேற்பார்வையில் விசாரனை மிகக் கெடுபிடியாக நடைபெறுவது உறுதி. எனவே இது தெரியாமல் திமுக மத்திய அரசு விரித்த வலையில் தாங்களே வசமாக சிக்கிக் கொண்டனர் என்பதுதான் உண்மை.
30-மே-2023 13:19:45 IST
இதுக்கு பெயர்தான் திமுகவின் திராவிடமாடல் பாணி.இது இப்போது மட்டுமல்ல ஊரான் வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையே என்கிற இது போன்ற தேவையில்லாத இழப்பீடுகள் அப்போது முதல்வராக இருந்த கருணாநிதியால் அந்தக் காலத்திலேயே தொடங்கி வைக்கப் பட்டதுதான். எந்த ஒரு மோசமான செயலுக்கும் கட்டுமரமே முன் உதாரணமாக திகழ்வார்.அப்படிப்பட்ட எவருக்கும் ஈடு இணையற்ற புண்ணியவானுக்கு இன்னமும் கடலில் பேனா சிலையை அமைக்க விடாமல் இழுத்தடிப்பது அவருக்கிழைக்கும் திராவிட அநீதியாகும்.
26-மே-2023 06:44:47 IST
ஓசியில் மின்சாரம் வாங்கி பழக்கப்பட்டவர்களுக்கு தன் சொந்த பணத்தில் காசு கொடுத்து (மானிய விலையில்) சூரிய மின்சாரம் உற்பத்தி செய்வதற்கு எப்படி மனசு வரும்?
26-மே-2023 06:00:32 IST
இதுவரைக்கும் ஒருமுறை கூட 2000 ரூபாய் நோட்டை தொட்டு கூட பாக்காத பஞ்சப் பராரி பயபுள்ளைக எல்லாம் கொஞ்ச நாளைக்கு கையில பத்து பதினஞ்சு 2000 நோட்டுகளோட பேங்க்ல நீண்ட லைன்ல நிப்பாய்ங்க!
21-மே-2023 06:40:33 IST
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூனகார்கே பிரதமர் மோடியை கொடிய விஷப்பாம்பு என்று கூறியுள்ளார்.அவர் கூறியது உண்மைதான் மோடி என்ற விஷப்பாம்பு கடித்து மாண்டவர்கள் யார் என்பதை கொஞ்சம் விரிவாக பார்ப்போம்! 26600 போலி NGOகளின் FCRA உரிமங்கள் இப்போது ரத்து செய்யப் பட்டுள்ளன. 3.4 லட்சம் ஷெல் நிறுவனங்களின் பதிவு இப்போது நீக்கப்பட்டது. 11.44 லட்சம் போலி பான் கார்டுகள் இப்போது செயலிழக்கச் செய்யப் பட்டுள்ளன, 7.57 லட்சம் தேசிய சமூக உதவித் திட்டத்தின் கீழ் போலி பயனாளிகள் இப்போது நீக்கப்பட்டுள்ளனர்,13 லட்சம் போலி சிறுபான்மை பயனாளிகள் இப்போது அகற்றப் பட்டுள்ளனர், 7.2 லட்சம் போலி உதவித் தொகை இப்போது நிறுத்தப்பட்டுள்ளது, 5.2 கோடி பினாமி கணக்குகள் இப்போது நிறுத்தப் பட்டுள்ளன, 4.6 கோடி போலி எல்பிஜி இணைப்புகள் இப்போது ரத்து செய்யப்பட்டுள்ளன, 3.2 கோடி MGNREGA இல் போலி பயனாளிகள் இப்போது நிறுத்தப்பட்டுள்ளனர், 3 கோடிக்கு மேல் போலி ரேஷன் கார்டுகள் இப்போது ரத்து செய்யப்பட்டுள்ளன, ஒரு கோடி போலி அங்கன்வாடி பயனாளிகள் இப்போது நீக்கப் பட்டுள்ளனர்.இப்போது சொல்லுங்கள் பிரதமர் மோடி இந்தியாவின் எதிரிகளுக்கும் இங்கேயே கூட இருந்தே குழி பறிக்கும் துரோகிகளுக்கும், காலங்காலமாக கொள்ளையடித்து மோசடி செய்து வந்த காங்கிரஸ்,மற்றும் திமுக போன்ற ஊழல் பெருச்சாலிகளை விழுங்க வந்த ஆலகால கொடிய விஷமுள்ள பாம்புதான் என்பதில் சந்தேகமில்லை.
30-ஏப்-2023 14:03:30 IST
அடிக்கடி பேட்டி கொடுக்கிற நம்ம டிமிட்ரி பெஸ்கோவ் கொஞ்ச நாளா ஆளையே காணோமே? அதாங்க திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆள் அரவம் இல்லாம சத்தம் காட்டாம இருக்காரே என்னாச்சு?
30-ஏப்-2023 07:39:02 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.