அரே பையா பீகார்ல இருந்து உங்களை கூட்டி வந்து பொய் சொல்ல சொன்னது யாரு பாபு பீடா வாயன்னு எங்களை கேலி பண்ணது யாரு பையா நாங்கள் உங்களை விட நேர்மையா ஒழைச்சு காசு சம்பாதிச்சு எங்க குடும்பத்தை காப்பாற்ற தமிழ்நாட்டுக்கு வர்றோம் அண்ணா நீங்கள் எங்களை தொந்தரவு செய்யாதீர்கள் பிரதர் எங்கள் சம்பாத்தியத்தில் கருணாநிதிக்கு பேனாக்கு ஒரு பெரிய நிதியை கொடுத்துர்றோம் அண்ணா எங்களை நிம்மதியாக பிழைக்க விடுங்கள்.
05-மார்ச்-2023 14:31:00 IST
எல்லா கருத்துமே தலையும் புரியாமல் வாலும் தெரியாமலும் கட்டிங் வெட்டிங்தான்.எனவே இனிமேல் எந்த காரணத்தை கொண்டும் நாம் கருத்துகளை போடப் போவதில்லை.
04-பிப்-2023 10:25:10 IST
ஏதோ இப்போதுதான் புதிதாக இருக்கிறது என்று நினைக்க கூடாது.இவை அனைத்துக்கும் தலைவர் திருவாளர் கருணாநிதியேதான்.அவர்தான் தன் அரசியல் எதிரிகளை அழிப்பதற்கு எந்த(கீழ்தரமான)எல்லைக்கும் இறங்குவார்.
விருதுநகர் தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஒற்றுமையாக இருந்த அனைத்து நாடார் இன மக்களின் மத்தியில்உங்கள் ஓட்டு சிவகாமியின் மகனுக்கா,இல்லை மேரியின் மகனுக்கா என்று பெருந்தலைவர் காமராஜருக்கு எதிராக பிரச்சாரம் செய்துதமிழகத்தை முதன் முதலாக மதத்தால் பிரித்தவரே இந்த கட்டுமர கருணாநிதிதான்.
அரசியல் நாகரிகமற்ற இந்த கட்டுமர கருணாநிதி.துறவியாகி விட்ட பட்டினத்தாரை அவரின் தாய் துறந்து விட்டதை போல் நானும் என் மகனை இந்த நாட்டுக்காக துறந்து விட்டு நிற்கிறேன் என்று மூத்த எழுத்தாளர் சாவியிடம் கண்கலங்கி கதறி அழுதிருக்கிறார்
குழந்தை குட்டிகள் என்றிருந்தால் நேர்மையான பரிசுத்தமாக மக்கள் பணியாற்ற முடியாது என்றும் தன் தாய் எவ்வளவோ வேண்டியும் திருமணம் வேண்டாம் என்று மக்கள் தலைவராகவே திகழ்ந்தார் ....இப்போது இவர்கள் அண்ணாமலையிடம் வாட்ச் பில்லை கேட்பது)
அதற்கு அந்த கணக்கோட செக் புக்கை கருணாநிதி கொண்டு வந்தால் நானே கையெழுத்து போட்டு தருகிறேன் அவரே எல்லா பணத்தையும் எடுத்துக் கொள்ளட்டும் என மிகவும் நாகரிகத்தோடும் பண்பாட்டோடும் பதிலளித்தார்
காமராஜர்.இதில் மிகப்பெரிய சோகம் என்னவென்றால் காமராஜர் இறந்தபோது அவர் ஜிப்பாவில் வெறும் நூறு ரூபாயும் தேனாம்பேட்டை ஸ்டேட்பேங்கில் எம்.பியாக இருந்ததற்கான இரண்டு மாத சம்பளம் பத்தாயிரம் ரூபாய் மட்டுமே இருந்தது.
மேலும் அவருடைய பேங்க் பாஸ்புக்கும் செக்புக்கும் காங்கிரஸ் அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில்தான் இருந்தன. அண்டங்காக்கா,எருமை தோலர்,காண்டாமிருகத் தோலர்,பனைஏறி நாடான், சாணான்,நனைச்ச பனை, கட்டைப்பீடி,கோமாளி ராஜர்,அறிவிலி,என்று ஒரிஜினல் தென்னாட்டு காந்தியை,ஒரு சதவீதம் கூட அரசியல் நாகரிகமோ பண்பாடோ இல்லாமல் வாய்க்கு வந்தபடி வசைபாடினவர்தான்
04-பிப்-2023 09:43:53 IST
கால மாற்றத்திற்கு ஏற்ப கழக உடன் பிறப்புகளும் தங்களை அப்டேட் பண்ண கற்றுக் கொண்டு விட்டார்கள்.கட்டுமர கருணாநிதி கால கட்டத்தில் வாழ்ந்த உடன்பிறப்புக்கள் அப்போதை காலத்திற்கேற்ப விஞ்ஞான முறையில் ஊழல் செய்தார்கள்.அதே போல இப்போதைய விடியல் முதல்வரின் காலத்தில் வாழும் இந்தக்கால உபிஸ்கள் டிஜிட்டல் களவானிகளாக தங்களை மெருகேற்றிக் கொண்டு வருகிறார்கள்.இதெல்லாம் கூட பரவாயில்லை போனா போகுதுன்னு இருந்துரலாம்.ஆனா அடுத்த வாரிசான சேப்பாக் சேகுவேரா என்று அழைக்கப் படும் மாண்புமிகு விளையாட்டு அமைச்சரான சின்னவரோட வரும் காலத்தில் உருவாகும் எதிர்கால உபிஸ்களின் உக்கிரத்தைதான் இந்த தமிழ்நாடு எப்படி தாங்கப் போகிறதோ தெரியவில்லை.
04-பிப்-2023 08:41:26 IST
Children have no mental capacity to make any decisions.Parents should support them till they have capacity to understand what is marriage. Children should have capacity to understand the character of man and know quality of her future with that man.
04-பிப்-2023 06:34:34 IST
Cong will be very happy that Adani comes from 4th to 17th rank in the list of worlds richest man. But in December 2004, Manmohan singh gave a contract of ₹ 800 crore to Adani for the construction of FCI warehousing infrastructure.
04-பிப்-2023 06:24:02 IST
Opposition trying desperately to panic among people over SBI and LIC This is silly Loans to Adani group are just 0.7 for PSU Banks and 0.3 for private banks Not even 1 Barely even 0.5! Dont let desperate liberals spread foolish rumors.
04-பிப்-2023 06:18:07 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.