1. அஷரப் கனி: கொலம்பியன் யுனிவர்சிடியில் டாக்டரேட் வாங்கிய அஷ்ரப் கனி,நேர்மையானவர். 2002 இல் பைனான்ஸ் மினிஸ்டர் ஆக ஹமீத் கர்ஸாய் அரசில் இருந்தார். குறிப்பு: இரண்டு வாட்செல்லாம் கட்டவில்லை. நாலு பேனால்லாம் வைத்து படம் காட்டாமல், அற்புதமாய், நிதி மந்திரியாக இருந்தார். புது நாணயம், புதிய வரி வசூல் முறைகளை நிறுவினார். வெளிநாட்டு ஆப்கான் மக்களை வைத்து, நிறைய வெளிநாட்டு முதலீடுகளை கொண்டு வந்தார். படு பயங்கர கோபக்கார மனுஷன். தாலிபானுடன் பேசு என்று அமெரிக்கா இவரிடம் சொன்னபோது.. முடியாது என்கிற இவரைக்கண்டு யூ எஸ் கண்டபடி எரிச்சலடைந்தது. ஆப்கனின் எதிர்காலம், ஆப்கன் மக்கள்தான் முடிவு பண்ண வேண்டும், எங்கேயோ கம்ப்யூட்டர் பின்னால் உட்கார்ந்து கனவு காணும் யாரோ ஒருவரால் அல்ல என்றார். யூ எஸ் கண்டபடி எரிச்சலடைந்தது. அப்துல்லாவை ஜனாதிபதியாக்கியது.. அமெரிக்கா மற்றும் ஊழல்வாதிகள். அப்துல்லா ஊழலில் திளைத்தவர். தாலிபானுக்கு இவர் அடிமையாய் இருக்க முடிவு செய்தார். அஷரப், இதற்கு அடிபணியாமல், தஜக்கிஸ்தான் வழி துபாய் போய் சேர்ந்திருக்கிறார். இவரோடு ஆப்கானை கொண்டு செல்லமுடியாததில், இவர் தனிமைப்படுத்தப்பட்ட காலத்திலேயே தாலிபான் சார்த்த முடிவெடுத்தது.
19-ஆக-2021 21:41:21 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.