ராணுவத்தை பொறுத்தவரை கண்னுக்கு கண் பல்லுக்கு பல் என செயல்படுதல் அவசியமான ஒன்று ஊடுருபவர்க்ளை தடுக்க பனிமலையில் பள்ளத்தாக்கில் துணிச்சலோடு செயல்படும் நமது பாரத தேச வீரர்களுக்கு பாராட்டுக்கள் மறைந்தவர்களுக்கு வீர வணக்கங்கள்
23-பிப்-2021 10:45:53 IST
இந்து என்ற ஒரு தர்மம் பாரதத்தில் இருப்பதால்தான் உலகத்திலேயே அதிகமான எண்ணிக்கையிலான முஸ்லிம்கள் இந்தியாவில் இங்கு நிம்மதியாக உள்ளனர் இல்லையென்றால் ஷியா சன்னி வஹாபி சுபி என பல பிரிவாக சொல்லிக்கொண்டு ஈரான் இராக் பாகிஸ்தான் ஆப்கான் போல ஒரு முஸ்லீம் என்பவர் மேல் மற்ற முஸ்லிம் என்பவர் துப்பாக்கி கொண்டும் வெடிகுண்டு கொண்டும் தாக்குதல் நடத்தி வன்முறை செய்வார்கள் நாகூர் அமபரம்பளயம் போன்ற பல தர்காக்களையே ஷிர்க் என கூறி தரை மட்டம் ஆக்கி விடுவார்கள்
18-பிப்-2021 10:20:04 IST
தமிழக ஊழல் அரசியல் கட்சிகள் கையில் பல தடைகள் தாண்டி மெதுவாக முன்னேறும் எங்கள் கோவையை யூனியன் பிரதேசமாக்கினால் மத்திய அரசின் கீழ் விரைவாக ஐரோப்பிய அமெரிக்க ஜப்பானிய நகரங்களுக்கு இணையாக வளரும்
17-பிப்-2021 10:58:41 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.