ஆசிரியர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவது, அரசுக்கு சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது....ஏன் சங்கடம் ...இப்படி பட்ட ஆசிரியர்கள் மாணவர்களுக்கு என்ன சொல்லி தரமுடியும் ......முதலில் இப்போராட்டத்தில் ஈடுபட்ட, 12 ஆயிரம் ஆசிரியைகள் உட்பட, 25 ஆயிரம் பேரை, போலீசார் கைது செய்து ....வேலைய விட்டு தூக்க வேண்டும்..இவர்களுக்கு என்ன குறை..ஆரம்ப சம்பளம் 8000 முடிவு சம்பள 30000-40000 வேற என்ன வேண்டும் ....இது போக டியூஷன் என்கிட்ட தான் படிக்க வேண்டும் இல்லையேல் பெயில் போடுற ஆசிரியரும் உண்டு........அசிரியர் அவர்களே நீங்கள் முதலில் மாணவர்களுக்கு நல்லா பாடம் சொல்லி குடுங்கள் ...ஒழுக்கத்தை சொல்லி குடுங்கள் தவறு இருந்தால் மன்னிக்க நன்றி
31-ஜன-2016 02:58:16 IST
தமிழக காங்., தலைவர் இளங்கோவன் இன்று வெளியிட்டார் என்று தகவல் செய்திதாளில் வந்து இருக்கிறது. ரொம்ப நன்றி. இத்தின நாட்கள் எங்கே போயிருந்தீங்க. தேர்தல் வந்த நேரத்துல எல்லாம் ஒரு நாடகம். நீங்க ஒரு ஆண்பிள்ளை நா கண்டிப்பா தவறை தட்டி கேட்டு இருக்கனும் என்னையா ஒரு வெளி வேஷம்......
என்னக்கு தெரிஞ்சு யாரும் ஊடு போடாமல் இருபது நன்று....கட்சி காரங்க காசு குடுத்தால் வாங்கி வச்சுகிட்டு அவங்க பேர சொல்லி சிக்கன்/மட்டன் எடுத்து சாப்பிடு அரசாங்கம் ஒரு நாள் விடுமுறை தருது நல்ல ரெஸ்ட் எடுங்க...
08-ஜன-2016 03:22:27 IST
தன்னுடைய இரண்டு மகன்களையும் நாட்டுக்காக அர்பணித்த அந்த விவசாயியின் பாதம் பணிகிறேன். வீரமரணம் எய்திய அனைத்து வீரர்களின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் ஜெய் ஹிந்த் பாரத் மாதாகி ஜெய்
06-ஜன-2016 03:36:41 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.