தேசிய உணர்வு உள்ள முக்கியமானவர்கள் மற்றும் பெரும்பாலான பொது மக்களும் ஆதரவு தான். மோடி எதை சொன்னாலும் எதிர்க்கணும் என்கிற கூட்டமும், போராட்டம் என்னும் பேரில் மத கலவரத்தை உண்டுபண்ணி ஆட்சியை பிடிக்க திட்டமிடும் கூட்டமும், பாகிஸ்தான் பங்களா தேஷிலிருந்து கள்ளத்தனமாக இந்தியாவில் குடியேறின கூட்டமும், ஓட்டுக்காக அன்னியர்களை உள்ளே விட்டு இந்தியாவை பங்களாதேஷ் ஆக மாற்ற துடித்து கொண்டிருக்கும் கூட்டமும், மதத்தின் பெயரால் கண்மூடித்தனமாக அரசு சட்டங்களை எதிர்க்கும் கூட்டமும், பாகிஸ்தானை ஆதரிக்கும் நேரடியான தேச துரோக இந்திய பாகிஸ்தானிகள் கூட்டமும், அந்நிய நாட்டு பணத்தில் கொழிக்கும் மத மாற்று கூட்டமும், சட்டத்துக்கு புறம்பான ஹவாலாதொழில் செய்து கொண்டிருக்கும் கூட்டமும், இப்போதுள்ள பயங்கர நிலைமை தெரியாமல் மேலே சொல்லப்பட்டவர்களின் பிரச்சாரத்தில் சிந்திக்கும் திறமையை இழந்த போலி நடு நிலை செம்மறியாட்டு கூட்டமும் தான் CAA வை எதிர்க்கிறார்கள்.
18-பிப்-2020 08:54:51 IST
பங்களா தேஷ், பாகிஸ்தான் வந்தேறிகளுக்கு இங்க உள்ளவன் போராடுறான். காஸ்மீரிலிருந்து இந்துக்கள் விரட்டி அடிக்கப்பட்ட போது எவனாவது கேட்டானா? பாகிஸ்தானில பங்களாதேஷில இந்துக்கள் கொடுமை படுத்தப்படுவது பற்றி எவனாவது கேக்கிறானா?
15-பிப்-2020 20:27:27 IST
பிறப்பு சான்றிதழ் இல்லை, ரேஷன் கார்டு இல்லை, என்று உண்மையானவன் ஏன் கவலை படணும்? உண்மையிலேயே வந்தேறிகள் தான் மாட்டுவார்கள். எல்லாரையும் கேள்வி கேப்பான் என்று பீதியை கிளப்பி கலவரம் தூண்டு கிறார்கள்.
15-பிப்-2020 16:07:51 IST
வயசான ஆள ஏன் கூட்டி வந்து பலி கடா ஆக்கணும் ? பாகிஸ்தான் காரனுக்கும் பங்களாதேஷ் காரனுக்கும் இங்க உள்ளவன் ஏன் வக்காலத்து வாங்கணும்.? தமிழ் நாட்டை கலவர பூமி ஆக்குறது தான் திருட்டு திமுகவின் வேலை.
15-பிப்-2020 16:04:04 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.