ஐயா புரிஞ்சு தான் பேசுறீங்களா ? இப்ப விளையுற எல்லா காய்கறியும் என்னமோ அரசு தான் விலை நிர்ணயம் பண்ற மாதிரி பேசுறீங்க எத்தனை வகைக்கு நிர்ணயம் பண்ணுது இதுல எத்தனை விவசாயி மண்டிக்கு போறாங்கன்னு தெரியுமா ? இந்த புது சட்டம் விவசாயி விலை நிர்ணயம் பண்ணலாம்ன்னு சொல்லுது சரி அந்த விலைக்கு யார் வாங்குவான்னு சொல்லலையே அடுத்து எங்க வேனாலும் கொண்டு போய் வித்திடுங்கனு சொல்லுது நாளைக்கு ஒருவாட்டி தக்காளியை பறிப்போமா இல்ல நாலு கூடை தக்காளியை கொண்டுட்டு கோவைல இருந்து மெட்ராஸ் போவமா நல்ல விலை வேணும்னு இதுல வெளிநாடாம் எக்ஸ்போர்ட்டாம் ...ஒப்பந்த விவசாயம் பண்ணி பீகார் விவசாயிங்க பெப்சிகோ நிறுவனத்திடம் படும் பாடு உங்களுக்கு தெரியாம இருக்கலாம் ஆனா எங்களுக்கு தெரியும் ஏன்னா நாங்களும் மண்ணை நம்பி பிழைக்குற வர்க்கம்
17-டிச-2020 23:36:56 IST
இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலேசொந்த நாட்டிலே நம் நாட்டிலே நாட்டிலேசத்தியம் தவறாதஉத்தமன் போலவே நடிக்கிறார்
16-டிச-2020 15:55:39 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.