இந்த ஆள் சரியான உளறல் மன்னன். எழுதிக்கொடுப்பதையும் தப்பும் தவறுமாக வாசிப்பான். தமிழ் நாட்டு மக்களை முட்டாள் என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்.
17-பிப்-2021 06:24:56 IST
இந்துக்களுக்கு ஒற்றுமைவேண்டும். நமக்கு கட்சி தேவை இல்லை . நமக்கு தேவை நாட்டுப்பற்று,மதப்பற்று.. இந்த திருட்டுக்கு அரசியல்வாதிகளை நம்பவேண்டாம். நன்றாக யோசித்து பாருங்கள். எந்த அரசியல்வாதியாவது கிறிஸ்தவ மதத்தையோ இஸ்லாம் மதத்தையோ விமர்சித்தது உண்டா? இந்து என்ன இளிச்சவாயனா? நம்ம நாட்டையும் மதத்தையும் காட்டிக்கொடுக்கும் கபோதிகளை தூர விரட்டுங்கள்.
31-ஜன-2021 22:41:34 IST
சுடலை போல பதவிப்பிடித்த மனிதனை எங்கும் பார்க்கமுடியாது. சூடு சொரணை இல்லாமல் நான் வேல் பிடித்ததில் என்ன தவறு என்று கேட்கிறாய். நேற்று வரை இந்து மதத்தை இழிவுபடுத்தி பேசிவிட்டு இப்போது எந்த முகத்தை வைத்துக்கொண்டு பேசுகிறாய். பள்ளிவாசலில் பிரியாணி சாப்பிட்டுவிட்டு இந்துமதத்தை இழிவு படுத்தி பேசுவாய்.. சர்ச்சில் இருந்துகொண்டு இந்துசாமிகளை கிண்டல் செய்வாய். தேர்தல் நேரத்தில் நான் ஒரு இந்து என்கிறாய். உன் கட்சியில் இருப்பவர்கள் சோற்றால் அடித்த பிண்டங்கள் , கொத்தடிமைகள், முதுகெலும்பு இல்லாத கோழைகள். மனசாட்சி இல்லாத மனிதர்கள். நீ பச்சோந்தி என்பது வூர் உலகம் அறிகிறது. ஆனால் உன் கட்சியில் இருக்கும் கொத்தடிமைகளுக்கு புரியல.
31-ஜன-2021 22:22:56 IST
இது விவசாயிகள் போராட்டம் இல்லை. காலிஸ்தான் தீவிரவாதிகளும் எதிர்க்கட்சிகளும் சேர்ந்து நடத்திய தில்லா லங்கடி
வேலைகள். இவர்களுக்கு நாட்டுப்பற்றும் இல்லை. நாட்டுமக்கள் மீதும் அக்கறை இல்லை. ஏதாவது பொய் சொல்லி ஆட்சியை பிடித்து கோடிகோடியாக சுருட்டனும். நாட்டுமக்கள் இவர்களை புரிந்துகொள்ள வேண்டும்.
27-ஜன-2021 19:58:49 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.