ரஜினி ரசிகர்கள் யாரை ஆதரிக்கவேண்டும் என்று சொல்வதற்கு உரிமை யாருக்கும் இல்லை .. வேண்டிய விரும்பியவற்றை தேர்வு செய்து கொள்ளட்டும் இடையில் புகுந்து கேள்விக்கணை தொடுக்க கூடிய உரிமை யாருக்கும் இல்லை .
28-ஜன-2021 19:01:33 IST
கலவரத்திற்கு அடிப்படை மத்திய அரசு என்பது மிகவும் தெளிவாக அறிய முடியும் காரணம் நடந்த பத்துமுறை பேச்சுவார்த்தை .. விவசாயிகளின் உரிமையை மத்திய அரசின் சட்டம் தெளிவாக்கி விட்டது .. சும்மா இருந்த சங்கை ஊதிக்கெடுத்தானாம் ஆன்டி என்ற கதையில் காரியம் கைவிட்டுப்போனது
28-ஜன-2021 18:57:58 IST
சட்டம் ஒழுங்கை காக்க இந்த ஆளை பிடித்து உள்ளே போட்டால் எல்லாம் சரியாகிவிடும் . பாஜகவுக்கு ஒரு கரும்புள்ளி இந்த நபர் .. பாஜகவினர் விழித்து செயல்பட்டு இந்த ஆளை கட்சியிலிருந்த்து நீக்கிவிடுவதே நல்லது .. இல்லைன்னா உள்ளதும் போயி நொள்ளைக்கை என்ற கதை யாகிவிடும் ..
28-ஜன-2021 17:47:17 IST
இவர்கள் ஓவ்வொருவரும் அவரவர்களுக்குள் பேசியவைகளை நினைத்துப்பார்க்கத்தால் இவர்களால்லெல்லாம் மனிதர்களா? என்றல்லவா நினைக்க தோன்றும்.. ஓபிஎஸ் யுத்தம் ஆரபித்தது .. யூபிஎஸ் அதற்க்கு கொடுத்த பதிலுரைகள் .. அம்மாவை கொன்றார்கள் விசாரணை வேண்டும் அதிலும் சிபிஐ .. ஊழல் ஆட்சி .. இப்படி பல ஆட்டங்கள்.. மக்களால் சகிக்க மறக்கவே முடியாத கூவத்தூரு ஒன்றுபோதும்.. ஆம்ஆத்மீ கட்சியின் சின்னத்தை எடுத்தல்லவா மக்கள் தூய்மைப்பணி செய்வார்கள் .. எப்பூடி
28-ஜன-2021 17:40:58 IST
செய்தவர்கள் தண்டிக்கப்படவேண்டியதில் தவறில்லை . செய்தது யார் ..தூண்டியது யார் .பின்னணி ..முன்னணி எல்லாம் வெளிவந்தால் "கள்ளன் கப்பலிலில் தன்னே " என்ற கதையாகிவிடும் குற்றவாளிகள் வெளிக்கொணரவாய்ப்பு இருக்காது .
28-ஜன-2021 17:29:55 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.