ஆசிரியர் திரு நாகராஜன் எழுதிய இக்கட்டுரை சொல்வது என்னவென்றால் தவறு செய்தால் நிச்சயம் அவர்களுக்கு தண்டனை தரவேண்டும் அதே சமயம் பெற்றோர் தங்களது குழந்தைகளை பொறுப்புடன் வளர்க்க வேண்டும் .
21-ஜூன்-2021 15:36:59 IST
நல்ல கட்டுரை.. தவறு செய்தால் அவர்கள் தண்டனை பெற்றாக வேண்டும் ஆனால் கூறப்படும் புகார்கள் எல்லாம் உண்மை தானா என்று தெரியவில்லை. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் நடக்கும் பழிவாங்கும் சம்பவம் போல் தெரிகிறது. அது என்ன எல்லாம் இந்துக்கள் நடத்தும் பள்ளிகளில் மட்டும் இது போன்ற புகார்கள் எழுந்தன.. இது கொரானா பரவல் மற்றும் இறப்பு பற்றிய தகவல்களை திசை திருப்பும் வகையில் இந்த பாலியல் புகார்கள் எல்லாம் வருகிறது. இதற்கு முன் என் இது போன்ற புகார்கள் வரவில்லை. நேர்மையான விசாரணை தேவை தவறு செய்தால் அவர்கள் தண்டனை பெற்றாக வேண்டும் என்று ஆசிரியர் தெளிவாக கூறியுள்ளார். நாம் மற்றவரை குறை கூறாமல் பெற்றோர் தங்களது குழந்தைகளை கண் காணிக்கை வேண்டும்..🙏🏻
20-ஜூன்-2021 12:58:05 IST
இந்த கட்டுரை மிகவும்நன்றாக உள்ளது. கட்டுரை ஆசிரியர் தன் கருத்தை தெளிவாக கூறியுள்ளார். தவறு செய்தால் அவர்கள் தண்டனை பெற்றாக வேண்டும். ஆனால் நேர்மையான விசாரணை தேவை. ஆட்சி மாற்றத்தை கொண்டு தங்களது எதிரிகளை பழி வாங்க கூடாது. பள்ளி மாணவர்கள் அல்லது பள்ளிகள் பாதிப்பு அடைய கூடாது. எடுத்தேன் கவிழ்த்தேன் என்று இல்லாமல் நீதி நியாயம் கிடைக்க வேண்டும். பெற்றோர் அவர்களின் குழந்தைகளை கண் காணிக்கை வேண்டும்.. இப்போது வந்து உள்ள புகார்கள் எல்லாம் என் இதற்கு முன் வரவில்லை.இது கொரானா இறப்பு மற்றும் பரவலை திசை திருப்பும் வகையில் பாலியல் புகாரில் பள்ளிகள் மற்றும் முன்னல் அரசியல் வாதிகள் இவர்களை மிரட்டும் ஆயுதம்.
20-ஜூன்-2021 12:35:49 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.