ஆட்சியை பிடிக்க கட்சிகள் மக்கள் கேட்காதவைகளை இலவசமாக வழங்கி ஆட்சியை பிடிப்பது முதலில் கணம் கோர்ட்டுகள் தடி செய்ய வேண்டும் . பொருளாதார மேதைகள் குரல் கொடுக்க வேண்டும் .தாய் நாட்டின் மீது பற்றுள்ளவர்கள்குரல் கொடுக்க வாருங்கள் .
16-மே-2023 09:33:09 IST
சமூக ஒற்றுமையை கெடுக்கும் ஆசாமிகள் . தேவாலயத்தில் திருமணம் செய்ய வேண்டியவர்கள் ,இந்துகள் வழிபாடு செய்யும் திருக்கோயில்களை தேர்வுசெய்து விட்டு இப்படிநடப்பது நல்லது அல்ல .
10-மே-2023 09:23:56 IST
நம் தமிழ் மக்கள் என்று பிரியாணிக்கும் புட்டிக்கும் பணத்திற்கும் மற்றும் பரிசு பொருள்களுக்கும் ஆசை படாமல் நல்ல நேர்மையான அரசியல் செய்பவர்களுக்கு வாக்கு அளித்தால் மட்டும் நம்மை கணியமாக நடத்துவார்கள்.
03-மே-2023 09:51:36 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.