கடந்த ஆட்சியிலேயே சுமார் இருநூறு கோடி என்றால் ஊழல் கண்டுபிடிப்பாளர்களின் ஆட்சியில் பல ஆயிரம் கோடிகள் சுவாகா... ஆனால் தணிக்கை அதிகாரி விஞ்ஞான அறிவுடன் செயல்பட்டால் மட்டுமே கண்டுபிடிக்க இயலும்..
22-ஆக-2021 12:09:43 IST
ஆக...அக்டோபர் மூன்றாவது வாரம் வரை பொருத்திருக்க வேண்டியதில்லை...... முதல் வாரத்திலேயே மீண்டும் லாக்டவுன் வரும்...... அடுத்த விடியலுக்கு மக்கள் தயாரா?......
21-ஆக-2021 19:04:09 IST
தமிழக பத்திரிக்கையாளர்கள் ஆப்கான் செல்வதா?....குண்டுசட்டியில் குதிரை ஓட்டுபவர்களிடம் உங்கள் எண்ணம் ஈடேராது...........ஊழல் கம்பெனி சொன்னால் மட்டும் செய்தி போடப்படும்....அதுவும் இங்கே இருந்தபடியே.......
21-ஆக-2021 18:21:46 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.