அறநிலையத்துறை அதிர்ச்சி என்னது கொடுத்த மனுவை காணவில்லை ? இந்து சமய அறநிலையத்துறை கட்டுபாட்டில் உள்ள பல திருக்கோவில்கள் உள்ளன இத்திருக்கோவிலுக்கு சில பூசைகள் நடத்திட முன்னோர்கள் காலத்தில் சொத்து கள் எழுதப்பட்டு இருந்தது ஆனால் தற்போது ஒருசில கட்டளையை தவிர கட்டளையை சிலர் செய்யாமலும் சொத்துகளை விற்பனை செய்தும் விட்டனர்,இது தொர்பாக மதுரையில் உயர்நீதிமன்றம் வழக்கு ஒன்றில் திருக்கோவில் மற்றும் கட்டளை சம்பந்தப்பட்ட சொத்தை ஆணையர் அறநிலையத்துறை அனுமதியின்றி விற்பனை செய்தது செல்லாது என்று சொல்லி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவு. பிறபிக்கபட்டது அதன்படி மனுவாக பல மாவட்டங்களில் மேல்முறையீடுகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்யப்பட்டுள்ளது, வருவாய் துறை அறநிலையத்துறை ஒரு துறை யாகவோ அங்கு வேலை பார்த்து வரும் அதிகாரிகளை மனிதன்களாக நினைக்கவில்லை மனுக்கள் கொடுத்த ஆவனங்கள் இருந்தும் விசாரணை செய்வதில்லை மேலும் நீதிமன்றம் விசாரணை செய்தது ஆனால் அறநிலையத்துறை மூலம் எந்தவித மனுவையும் தாக்கல் செய்யவில்லை என தெரிவித்தார்கள்,மாண்புமிகு நீதியரசர் மட்டும் கலியுகத்தில் ஒருசிலர் கூறும் தீர்ப்பின் மூலம்தான் அறநிலையத்துறை ஒன்றுக்கு உயிர் காக்கும் நிலையில் இருக்கிறது ஆதலால் கடந்த காலங்களில் கோவிலுக்கு உரிய சொத்துக்கள் சம்பந்தப்பட்ட விசாரணை செய்ய மாவட்டம் தோறும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோவில் சொத்துகள் சம்பந்தப்பட்ட ஆவனங்களை பெற திருக்கோவிலில் மூலம் மனுவாக பெற்றுக்கொண்டும் அதன் நகலை கட்டணம் இல்லாமல் பெற்றுக்கொள்ளவும் உரிய முறையில் உத்தரவு வழங்க வேண்டும் மேலும் பட்டா மாற்றம் சம்பந்தமாக தனி அதிகாரிகள் அறநிலையத்துறைக்கு என ஒரு நீதிமன்றகுழு அமைத்தால் மட்டுமே அறநிலையத்துறையை காப்பாற்ற முடியும் நன்றி வணக்கம்
01-ஆக-2021 05:39:30 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.