இந்த மாதிரியான கட்டுப்பாடுகள் சீனாவுக்கு ஒன்றும் புதிதல்ல. மிக முக்கியமான விடயம் இதில் என்னவெனில்,இந்தியாவை விட வியட்நாம், தாய்லாந்து, பங்களாதேஷ், இந்தோனேக்ஷியா நாடுகள் எல்லாம், மிக மிக மலிவான விலையில் ஆடைகள், மற்றும் இதர பொருட்களை ஏற்றுமதி செய்கின்றன. இந்தியாவின் உள் நாட்டு வரிகளும், ஊழலும், லஞ்சமும் அடக்க விலையை மிகவும் கூட்டி விடுவதால், ஏற்றுமதியில் முந்தவும், சிறக்கவும் அதிக வாய்ப்பில்லை என நான் நம்புகிறேன்.
26-டிச-2021 23:27:47 IST
இதில் ஒரு விஷயம் கவனிக்க வேண்டும். துறைமுகம் கையாள்வது யாராக இருந்தாலும், வரும் அல்லது நாம் ஏற்றுமதி செய்யும் எல்லா சரக்குகளையும் சோதனை செய்வது சுங்க இலாகாவும், அடுத்து, செக்யூரிட்டி டிபார்ட்மென்டல் தான். இவர்கள் தான் இதில் முக்கிய கூட்டு. செல்லப் போனால் புதைப்பது கடத்தல் தடுக்க மத்திய அரசாங்கத்தின் கையில (CBI)ல் ஓரு துறையே இருக்கிறது.
18-டிச-2021 19:36:45 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.