இந்தியாவில்,கர்நாடக மாநிலத்தில் உடுப்பியில் உள்ள ஒரு அரசு பெண்கள் புது முக வகுப்பு கல்லுரியில் சில முஸ்லீம் மாணவியர் ஹிஜாப் மற்றும் பார்த்த அணிந்து வந்தது சில போராட்டம் ஏற்பட்ட வழிவகுத்தது.அரசு கல்லுரியில் சில முஸ்லீம் மாதா மாணவிகள் இப்படி ஹிஜாப்,பார்த்த அணிந்து வந்து பிரச்சனையை ஏற்படுத்தியது சரி அன்று.அந்த மாணவிகள் ஹிஜாப்,பார்த்த அணிய சொன்னது அவர்களின் உறவினர்கள் என்றும் தெரிய வருகிறது.மதம் சம்பத்தை மக உடை யில் தெறிக்கவேண்டியது இல்லை.பொதுவாக உடலை மறக்கும் ஆலய சட்டை,பண்ட்ஸ்,அல்லது சுடர்,ஷாவ்ல்ஸ் ,போன்றவை அணிதல் போதும்.தற்போது தமிழ் நாட்டில் பெரும்பளுமெண்ட கலோரி மாணவனும் வெட்டி அனைத்து கலோரிக்கு போனதில்லை.கால்அம மாறிவிட்டது.பிறகும் பொது எல்லோரும் எந்த அடையும் அணியும் இன்றிதான் பிரகிரும்.இந்த ஹிஜாப் அல்லதில்லை பேட்டை எல்லாம் முகமது நபிகள் கொடுத்தவை இல்லை .ஒரு ஆயிரம் அல்லது இரண்டு ஐயிரமாண்டுக்கு முன்பு கிராமப்புற மற்றும் நகர ஏழை பெண்கள் சட்டையும் மேலாடையும் இன்றியே வாழ்ந்தனர்.முன்னூறு வருடத்துக்கு மும்பு கேர்ப்பகுதியில் ஈளை பெண்கள் கிராமப்புற பெண்கள் சட்டை மற்றும் மேலாடை இல்லாமல் டான் இருந்தனர்.வயது வந்த இளம் பெண்கள் குட எந்த மேலாடையும் இன்றிதான் வாழ்க்கை நடத்தினர் .இப்பொது ஏற்க்கனவே சட்டை,பாவாடை,சேலை,சுடிதார் அணிந்த பெண்கள் மேலும் தலை முகத்தை துணியால் மறைக்க வேண்டய அவசியம் என்ன? .எல்லா மதங்களையும் சாதிக்கலாம் மறந்து விட்டு மக்கள்,உணவு,உடை,இருப்பிடம்,மருத்துவம்,ஆணுக்கு பெண்,பெண்ணுக்கு ஆன்,ஒருவருக்கு ஒருவர் துணை என்று வாழ வேண்டும்.சிலர் ஆட்சியை,பதவியை,பல லட்ச்சம் கோடி சொத்துடை வைத்துக்கொண்டு ,சாதாரண மக்களை,மதம்,மொழி,சாதி,நாடு என்ற காரம் காட்டி மக்களை சண்டை இட்டு மதிய செய்து சிலர் சுகமாக வாழ்கிறார்கள்.
10-பிப்-2022 11:19:42 IST
கவுதம்,ராஜேஷ் இருவரும் இணைந்து tayarithu விற்பனை செய்யும் எலக்ட்ரானிக் motor பைக் ஒரு சிறந்த சாதனை .சாதாரண கிராமத்து பொறியியல் படடதாரிகள் இருவர் சேர்ந்து இந்த சாதனை செய்வது மிகவும் பாரத வேண்டியது. தமிழ் அரசும் இந்திய அரசு இவர்களுக்கு உயர்ந்த விருதும் பாராட்டும் செய்யவேண்டும்.தமிழ் நாடு,திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகில் இவர்கள் நடந்தும் எலக்ட்ரிக் -பைக் தொழில் சாலை பல நாடுகளுக்கும் நல்ல விற்பனை அகி சிறக்க வாழ்த்துக்கள்.
01-பிப்-2022 04:40:52 IST
தமிழ் நாடு முதல் அமைச்ட் மற்றும் திராவிடர் முன்னேற்ற கழக தலைவர்,என் அவர் தந் பெயரை தூய தமிழ் varthaiyil matrakutathu என்ற vina இப்ப பொருள் அடைத்து.ஸ்டாலின் என்ற பெயர் kalaignar ம்.karunanithiyal இந்த தமிழ் நாடு mtalvaruku itapatathuentral,அந்த பெயர் ருசியாவின் தலைவர் நினைவாக ம்.கருணாநிதி தந் மகனுக்கு இடது என்றால் அதை அத்துடன் விட்டுவிடுவது சிறந்தது.அதேபோன்று uthayanithi என்ற peyarum ,தற்போது tamilaga marivitathu.தமிழ் நாடு mtal அமைச்சர் இப்பொது அறுபத்தி ஒன்பது வயதை அடைந்துவிட்டார்.முக்கிய பதவியில் இருக்கிறார்.இனிமேல் ஒப்பர் தந் பெயரை தூய தமிழில் மற்ற வென்றதில்லை.அதேபோன்று அவர் மகனும் தி.மு.க வில் முக்கிய பதவியில் இருக்கிறார் .satasapai உறுப்பினராகவும் இருகுகிறார்.அவரும் பெயரை மாற்றவேண்டியதில்லை.இனிமேல் அவர்களின் உறவினர் peyargalai தூய தமிழில் matrigollalam.matrapati சினிமா tayaripu,தி.மு.க katci சின்னம்,உடைய சூரியன் போன்ற வை அந்த அந்த துவக்க காலம் தொட்டு இருப்பவை அவரை மாற்றுவது தவறு.புதிதாக வரும் சினிமா,பலிகள்,கல்லுரிகளுக்கு தூய தமிழ் பெயர் வைக்கலாம்.ஒருவர் தந் valvil patta துன்பங்களை பிறர் படக்கூடாது என்று சொல்வதை சைத்தான்.ஒருவர் தன்னால் முடியாததை தந் உறவினர் அல்லது தந் வலி வருபவர் செய்ய வேண்டும் என்று விரும்புவதும் சரிதான்.அனால் எல்லா அதிகாரம்,பொருள் யாவும் ஒரு குறிப்பிட்ட மனிதர்களும் அவர்களின் உறவும் தந் எப்பவும் தந் வசம் வைத்திருக்கவேண்டும் என்ற திட்டம் நீண்ட காலம் போவதில்லை.இயர்கையே எல்லோருக்கும் ஒரு ஆயில் காலம் கொடுக்கிறது.ஒரு மனிதன் அதிகம் னூர்தி ஐம்பது வருடம் வாழ்கிறான் அதற்க்கு மேல் அவன் இயற்க்கை அடைகிறான்.மனிதன் pirakumpothu உயிருடன் பிறன் அவனுக்கு டாய் காவல் செய்கிறாள்,இயற்க்கை அவனுக்கு/அவளுக்கு எல்லா தேவையும் கொடுக்கிறது.அவன் இறுதியில் இந்த உலக வாழ்வை விட்டு அமைதியை நாடும் ஒரு நிலையை அடைகிறான்.palar இறக்கும்போது வறுமை,பிணி,பசியில் தந் உயிரை விடும் நிலை வரும்.எந்த உயிரையும் எந்த தனி கடவுளும் படைக்கவில்லை.சம நூல்கள் யையும் இந்த மனிதர்களின் செயல்பாடுகளுடன்.ஜேசு கிறிஸ்து பிறப்புக்கு முன்பு,கிறித்தவ மதம் இல்லை.முகமது நபிகளுக்கு முன்பு முஸ்லீம் மதம் இல்லை.குரு நமக்கு முன்பு சீக்கிய மதம் இல்லை.புத்தருக்கு முன்பு புத்த மதம் இல்லை.இப்படி பொடிகொண்டே இருந்தால் இந்த மாதங்கள் யாவும் ஒரு சில மனிதர்கள் பரப்பிரய வாழ்க்கை முறைகள் அவை காலப்போக்கில் மாறும்.சாதிகள் இப்பொது புதிய வடிவில் உள்ளன.பதவியும் ,பொருளாதாரமும் ,வியாபாரம் ,அக்காக்கப்பட்டுள்ளன.ஒரு கூட்டம் மற்ற கூட்டத்தை பணம்,பதவி,சட்டம்,ராணுவம் ,பொய் பிடலாம் வியாதி போன்ற முறைகளில் அடக்கி ஆள்கின்றன .இது தந் எல்லா நாட்டிலும் நடக்கிறது.vasathiyana சிலர் katil valum singam,polikalin nanan patri kavaipatukintranar.அனால் பல கோடி மனிதர்களை சிலர் அமுக்கி அடிமையாக பல வழியில் ஆட்சி செய்யும் நிலை தந் இன்றும் பல நாடுகளில் உள்ளது.தற்போது உள்ள அரசியல்,நிர்வாகம் யாவும் மற்றம் பெரும் காலம் வரும்.1000 கோடி ரூபாய் செலவு செய்து பல கிலோ கிராம் தங்கம் வைத்து எப்பவோ இறந்த ஒரு ராமானுஜர் என்ற மனிதனுக்கு சிலை திறக்கும் பொது,பல கோடி gulantagai போதிய உணவு,உடை,மருத்துவம்,கல்வி,திருமணம் இன்றி தினமும் வறுமையில் வாடும் நிலைதான் இந்திய வில் இப்பொது உளது.இந்திய ஆட்சியாளராகள் பெரும் பாலும் அரசு நிர்வாகம்,வானொலி,தொலைக்காட்சி ,தனியார் ஊடகம் ,ராணுவம்,போலீஸ் நிர்வாகம் யாவும் ஒரு கூட்டம் தந் கட்டுப்பாட்டில் வைத்துககொண்டு காரோண வைரஸ் பெயர் சொல்லி அடிமை முறையில் மக்களை அடக்கி கொடுமை சேம் அரசு தந் இப்பொது இங்கு நடக்கிறது.ip[a tevai தமிழ் பெயர் இல்லை.உணவு.உடை,irupitam,தனியுரிமை,கல்வி,சம வாய்ப்பு,சம உரிமை,பொது உரிமை.எல்லோருக்கும் சம வாழ்கை.
01-பிப்-2022 04:18:37 IST
தமிழ் நாட்டில் தற்போது மதுரை மாநகராட்சி பள்ளி மாணவியர் எட்டு பேர் உள்பட அரசு பள்ளி மாணவியர் பதிநாலு பேர் நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவ கலந்து ஆய்வு மூலம் தமிழ் நாட்டின் பல அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்த உள்ளது நல்லது.இந்த மாணவிகளுக்கு தமிழ் நாடு அரசு படிப்பு,உணவு உடை,புத்தகம் மற்றும் மாதம் ஒரு ஐரமறுப்பை உதவித்தொகை கொடுக்க வேண்டும்.பெண்களின் எண்ணிக்கைக்கு இணை யாக ஆண்களும் எல்லா பாடத்தின் எல்லா படிப்பிலும் கல்லுரிகளில் சேர மத்தியமானில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.தமிழ் நாட்டில் பாத்து ஆயிரம் மருத்துவ இடம் படம்பாடிக இருந்தால் அதில் ஐந்து ஆயிரம் இடம் பெண்களுக்கு ஐந்து ஆயிரம் இடம் ஆண்களுக்கு என்று இருக்க வேண்டும்.அவரை வலை வைப்பிலுமான்களுக்கும் பெண்களுக்கும் சம எண்ணிக்கையில் வாய்ப்பு கொடுக்க வேண்டும்.திருமணமும் அனா மனை அல்லது கணவர் இதில் ஒருவருக்கு வேலையோ கொடுத்தால் போதும்.ஒரு குழும்பத்திலுள்ள எல்லாரும் பெரிய பதிவில் இருக்க குடத்து.ஒரு குடும்பத்தி எல்லரும் நீதிபதியாக அல்லதை குரூப் எ பதிவில் இருக்கக்கூடாது.ஒருவரின் உச்ச நிலை சித்தின் மதிப்பு எல்லை வேண்டும்.ஒருவர் எந்த அளவு சொத்து வைத்திருக்க வேண்டும் என்று உச்ச வரம்பு தேவை.ரோவர் நாகு லட்ச்சம் கோடி ரூபாய் சொத்தின்,ஐம்பத்தி கோடி பேர் மதம் ஒரு ரூபாய் குடைசாத்தும் இல்லாமல் இருப்பது ஒரு மக்கள் அரசி நாடு அல்ல.தற்போது உள்ளஇந்தியஅரசியல் அமைப்பு சட்டம் இபேலோடுக்கும்பயன் அற்றது.எள்ளுதாகும்,உணவு,எள்ளுருகும்.உடை,எள்ளுருக்கும்,பொதியவசிப்பிடம், எள்ளுருகும்,கல்வி,எள்ளுருகும்,வீலை எள்ளுருகும் வாழ்க்கை எள்ளுருகும் இலவச மருத்துவம் கிடைக்கவேண்டும்.நாட்டின் சொடுக்கில் யாவும் அரசாங்கம் தந் கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும்.தர்ப்பது உல்லக்கல்வி மறை தனியார் வியாபாரம் செய்யும் ஒரு கருவியாகவுள்ளது.சிலர் தனக்கு சாதகமாக இந்தப்புது கல்வியை சொல்கிறார்கள். புதிதாகஇந்தக்கல்வியில் எதுயும் இல்லை. படிப்பும்,வாழ்க்கையும் இணைந்து செல்ல வேண்டும்.எல்லோருக்கும் எல்லாம் சற்சமம் என்றநிலை வரவேண்டும்.சிலர் எள்ளெவதைம் தந் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு,பல கோடி பேர்களை அடிமையாகநடத்துவதி மக்கள் ஆட்சி அன்று.நாட்டின் முப்பது சட்டம் அரசு பனி இடம் கடந்தஆறு ஆண்டுகளாக நிரப்பம் உள்ளன.நாட்டில் சில லக்சம் perasiyar பனி இடம் நிரப்பாமல் இந்தமதியாராசு போட்டுள்ளது.தமிழ்நாட்டில் பல ஐரோம் கல்லுரி உதவி பேசினார் பணியிடம் கலியாகவுள்ளன.பல அரசு துரை பணிகள் யையும் தனியர்கி கொட்டகையில் அரசு விட்டு கிறது.இந்தஅரசுகளை ஆட்டுவது அந்த தனியார்கள் தந்.இந்தியாவில் உன்னைமையானமக்கள் ஆட்சி இல்லை.உட்ராமன் ,ஒருவர் பாஸ்போர்ட் வாங்க விண்ணப்பம் செடல்,நேர்காணல் மட்டுமே அரசு அதிகாரிகள் சேர்கிறார்கள் ,மற்றபடி,கம்ப்யூட்டர் பதிவு,அதை சரிபாட்ப்பது,பாஸ்போர்ட் புத்தகம் அச்சு அடிப்பது,பிறகு அஞ்சல் மூலம் அனுப்புவது,பேச போஸ்ட் கவர் இவை யாவும் தனியர் கம்பெனிகள் தந் செஇகின்னறன.இப்படி பெரும்பாலானஅரசு வேலைகள் சிலதானியர் பெரும் முதலாளிகளின் பிடியில் விடப்பட்டுள்ளது தவறு.சில இந்தியப்பெரு முதலாளிகள் தினமொரு ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் பெறுவதாக செய்தி வருகிறது.இந்தநிலையில் 140 கோடி பேர் வாழும் INTHIYAVIN VAANORTHI போக்குவரத்தை டாடா VITAM இந்தபாரதியஜனதா பார்ட்டி நரேந்திர மோடி 18000 கோடி ரூபாய் தவணை மூலம் விதர்ஹு ஒரு மோசடி தந்.இந்தத்தவருக்கு நரேந்த மோடி தந் பதவியை விட்டு ஓடவேண்டும்.ஒரு அரசின் சொத்தை எப்படி இந்த தனி நபர் இப்படி விக்க முடியும்.இது ஒரு மோசடி தந்.இதை இந்தியாஉச்சநீதிமன்றம் வேடிக்கை பார்க்கிறது.இந்தியாவில் ஐம்பத்தி கோடி பேர் மாதம் ஒரு ருபைக்குடவருமானம் இன்றிதான் உள்ளனர்.அனால் ஒரு நூறு பெறுதல் பலலக்ஸா,ம் கோடி ரூபாய் சொத்துக்கள் இந்துவில் குவிந்துள்ளன.அவர்கள் தினமுமரூ ஆயிரம் கோடி வருமானம் பெறுகிறார்கள்.இதற்க்கு யார் கரட்ணம்.இந்த பிஜேபி தந் இப்ப கரணம்.
29-ஜன-2022 13:13:08 IST
தமிழ் நாட்டில் வரும் பிருகாரி முதல் நாள் முதல் காலுறைகள் பலிகள் வழக்கம் போன்று மாணவர்களுக்கு நேரடியாக நடக்கும் என்று தமிழ் நாடு கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சர்கள் சொல்லியுள்ளனர்.மேலும்,கல்லூரிகளுக்கு பல்கலைக்கழக பருவ தேர்வுகள் இன்டர்நெட் -ஒளியே மூலம் நடக்கும் என்று உயர் கல்வி அமைச்சர் திரு.பொன்முடி சொல்லி உள்ளார்.வகுப்புகள் நடக்கும்போது பிறகு என் இன்டர்நெட் மூலம் தேர்வுகள் நடத்தவேண்டும்?இந்த தேர்வுகள் ஒன்லைன் மூலன் நடப்பது அல்ல.ஒன்லைன் மூலம் பருவத்தேர்வுக்கு உரிய வினாத்தாளை மாணவர்களின் ஈமெயில் மிகவர்க்கு அல்லது சம்பத்தப்பட்ட தேர்வு வெப்சைட் கு கல்லூரிகக் அனைத்தும்.மாணவர்கள் உரிய விடைகளை முண்டு மணி நேரம் வழக்கமான விரிவான விடை எழுத வேண்டும் அதிக பட்சம் முப்பது பக்கம் அவர்கள் பேணா மூலம் தனியே தாளில் எழுதவேண்டும்.பிறகு அவர்கள் எழுதிய முப்பது பக்க விடை தலைசுக்கான் செய்து பகலைக்கழகம் அனுப்ப வேண்டும்.இதை அவர் கல் வீட்டில் இருந்தோ அல்லது தனியார் இன்டர்நெட் சென்டரில் இருந்தோ அல்லது அவர்களின் கலூரில் இருந்தோ அனுப்பலாம்.தனியார் இன்டர்நெட் சென்டர் மூலம் முப்பது பக்கம் ஸ்கேன் செய்து அனுப்ப முஃமினூறு ரூபாய் செலவு ஆகும்.மூன்று மநீ நேரம் அங்கு இன்டர்நெட் ப்ரௌசிங் செய்ய நூத்தி யிருப்பது ரூபாய் செலவு ஆகும்.அகா ஒரு தேர்வு இந்த முறைகள் எழுதி அனுப்ப குறைந்தது ஐந்து நுறு ரூபாய் செலவு ஆகும்.இவ்வாறு ஐந்து தேர்வுகள் எழுத இரண்டு ஆயிரத்தி ஐந்து நுறு ரூபாய் செலவு ஆகும்.இது போக பஸ் கட்டணம்,மற்ற கட்டணம் உண்டு .இத தேர்வுகளில்,மாணவர்கள்,புத்தகம்,ஏர்கனவே எழுதியுள்ள நோட்டுகள் அல்லது மற்றவர்களின் உதவுடன் கோப்பி[பார்த்து எழுதுதல்]] செய்ய முடியும்,.பல மாணவர்கள் சேர்ந்தும் பார்த்து எழுத முடியும்.இப்படித்தான் ஏற்க்கனவே இரண்டு ஆண்டுகால்கலுரி தேர்வுகள் யாவும் கோப்பி அடிப்பது எள்ளுரும் அதிக மார்க் பெற்றனர்.காரோண ஊரடங்கு கரணம் சொல்லி இப்படி அரசே பல்கலைக்கழக மானிய குழுவே கோப்பி அடிப்பது எழுதும்படி மாணவர்களு உத்தரவு போடுவது வேடிக்கை.சில சிபிஸ்க் மேல்நிலை பள்ளிகளில் பருவத்தேர்வுகள் இப்படி ஏற்க்கனவே வினாத்தாளை தேர்வுக்கு முன்பா மாணவர்களுக்கு கொடுத்து பிறகு அந்த பரவ தேர்வுகள் எழுதிய செய்தி சென்ற வரம் செய்தித்தாளில் பிவெளியானது.பள்ளி கல்லுரிகளில் தேர்வுகள் இப்படி நடந்தால்,பின் பு ஆல் இந்தியா நுழைவுத் தேர்வுகள் எப்படி நடக்கும்?அரசு அதிகாரிகள்,ஆசிரியர்கள்,பேராசிரியர்கள் நீர்மையாக இருந்தால் டான் நல்ல மாணவர்கள் கிடைப்பார்.அன்றி வரும் மாணவர்கள் பித்த ஆட்டம் செய்வாராக இருந்தால் வரும் காலம் அரசும் மக்களும் ஏமாற்றும் நபர்களாகயும்,முறை கேவ்ற்றில் திளைத்தவர்ககையும் தந் வருவார்.நீதியும்,நிர்வாகமும்,மருத்துவமும் மக்களை தினமும் வாட்டி வதைசெயும்..
29-ஜன-2022 12:31:56 IST
இந்திய குடிஅரசு நாள் அன்று டெல்லியில் நடக்க உள்ள அணிவகுப்பில் மேற்கு வாங்கலாம் தமிழ்நாடு போன்ற சில மாநில அலங்கார ஊர்திகள் பங்கு பெற தடை விதித்து மத்திய அரசு அனுமதி மறுப்பது தவறு.கல்கத்தா உயர்நீஹி மன்றத்தில் மெருகு வங்காள அலங்கார ஒருத்தியை மத்திய அரசு அணிவகுப்பில் ஏர்க்கவேண்டும் என்று திட்டதை கல்கத்தா உயர்நீதிமன்றம் ஏக மறுத்தது தவறு.மத்திய மாநில அரசுகளின் புகார் உயர்நீதிமன்றம்,உச்ச நீதிமன்றம் தந் விசாரிச்சா வேண்டும்.BJP ஆளும் ,இந்திய அரசு தந் அதிகாரத்தை தவறாகப்பயன் படுத்தி வருவதை அந்த அரசுக்கு கேடு ..
25-ஜன-2022 07:27:41 IST
தை பொங்கல் பரிசு என்று ஐந்து நூறு ரூபாய் மதிப்பில் பட்ச அரிசி ,,உளுந்து,பாசிப்பருப்பு,உப்பு,துணிப்பை ,கரும்பு,வெள்ளம் ,மஞ்சள் தூள் ,ரவா,மிளகு,நெய்,மைதா,மல்லி தூள்,,மிளகாய் தூள் ,கடலை பருப்பு,கடுகு,கிசுமுசு பலம்,ஏலக்காய்,முந்திரி,புலி ,சீரகம், போன்ற உணவு பொருள்கள் ரேஷன் கடை மூலம் அரிசி வாங்கும் குடும்ப அட்டை உள்ளவர்களுக்கு தமிழ் நாடு அரசு கொடுத்து உள்ளது .கிராமப்புறம் ,மற்றும் ,நகரில் உள்ள எல்லா ஏழை குடும்பத்துக்கும் உதவியாக உள்ளது .அனால் ,வெள்ளம்,புலி போன்ற பொருள்கள் சிறப்பாக இல்லை . .இந்தப்பொருள்களை தமிழ் நாடு அளவு ஒருவர் அல்லது இருவரிடம் எலம் விடாமல் ,அரசு அந்த அந்த மாவட்டத்தில் நேரடியாக சிறு வியாபாரிகள் அல்லது விவசாயிகளிடம் வாங்கி ,மக்களுக்கு இன்னும் நல்ல செய்து இருக்கலாம். . இதை தரகர் மூலம் தந்தால் தரம் குறைவனப்பொருள்கள் விநியோகம் செய்யப்படும்.தரகர் எப்போதும்,குறைந்த செலவு,அதிக லாபம் பேரவை முயற்சி செய்வர். , ,இருப்பினும்,தமிழகஅரசுக்கு பொங்கல் வாழ்த்து.நன்றி.
14-ஜன-2022 11:34:28 IST
சூரிய மண்டலம் நானோதி அறுபது கோடி ஆண்டுகளுக்கு முன்பு உருவானது என்று சொல்வது தவறு.பல அறிவியல் கூற்றுகள் உண்மை அல்ல. இயர்கையை எப்ப உருவானது என்று கூற முடியாது.இப்ப சொல்லும் காரோண போன்ற வைரஸ் புதிதாக உருவாக வாய்ப்பு இல்லை.அவை உயிர் துவக்கத்தில் இருந்தபோதே இருந்து இருக்கும்.சிலர் அவற்றில் ஒன்றை கருவிகள் மூலம் பார்த்து அதற்க்கு பெயர் வைக்கிறார்கள்.தான் அதை சரியாக சொல்ல முடியாத பொது மக்களை எதையோ சொல்லி கட்டுப்படுத்துகிறார்கள்.தற்போது 32 கோடி பேர் இந்தகொரோன வைரஸ் மூலம் பாதிக்க பட்டு உள்ளதா உலக செய்தி வருகிறது.இதில் எதோ மக்கள் புரியாத அளவு பயம் உள்ளது.எல்லா நாடுகளும், மக்களை காரோண பெயர் சொல்லி கடந்த மூன்று ஆண்டாக பயம் கொள்ள வைத்து ஆண்டுவருகிறார்கள்.மக்களின் உரிமையை பறிக்கும் அளவு புதியகட்டுப்பாடுகள் போடுகிறார்கள்.இந்த விதம் ஏதில் முடியுமென்று இன்னும் பத்து ஆண்டுகளில் தெரியும்.
14-ஜன-2022 08:11:09 IST
தமிழ் நாட்டின் அரசு பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் மாநிலஅரசின் வசம் இருந்தால் ஒன்றும் தவறு இல்லை. மாநில அரசின் பகலைக்கழககளை மாநில அரசு தான் தன் அதிகாரத்தில் நிர்வாகம் செய்ய வேண்டும். சில ஆளும் அரசியல் கட்சியினர் தன் அதிகாரத்தை அவர்களுக்கு சாதக மகா தான் பயன்படுத்துவர். தற்பொது இந்திய நாட்டின், தலைவராக உள்ளவர் பாரதிய ஜனதா கதியில் உள்ளவர் தான். அவரும் ஒரு தாழ்த்தப்பட்ட சாதியை senthavar. தாழ்த்தப்பட்ட மக்களின் ஓட்டை பெறவே பாரதிய ஜனதா அரசு ராம்நாத் கோவிந்தை இந்தியாவின் சனாதிபதியாக வைத்து உள்ளது ..அவர் பாரதிய ஜனதா ஆல்தான்
11-ஜன-2022 07:14:52 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.