ஒன்று. தேசிய கொடியை பயன்படுத்தும் முறைகள் குறித்த விதிகளை கொண்ட அறிவிப்பு பலகைகளை தேவையான இடங்களில் காட்சிப்படுத்துதல்.
இரண்டு. பயன் படுத்திய தேசிய கோடிதனை , முறையாக மறுசுழற்சி செய்ய/பயன் படுத்த , முறையான சேகரிப்பு பெட்டிகளை தேவையான இடங்களில் நிறுவுதல்.
ஆகிய கட்டாயம் பின்பற்ற வேண்டிய பொறுப்புகளை நடைமுறைக்கு கொண்டு வருவதன் மூலம் , நம் தேசத்தின் கௌரம்மிக்க அடையாளங்களில் ஒன்றாகிய கொடியின் மாண்பை காப்போம்.
திருப்புகழ் கணேஷ்.ஸ்ரீ
9159814264
19-ஜன-2022 12:29:58 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.