கறிக்கடை வாசலில் காத்திருக்கும் உயிரினங்களுடன் கடைக்காரர் கறியை பங்கீடு செய்தார். இந்த செய்தி சரியா தவறா? கிடைத்ததை உண்பது என்பது ஒரு ரகம். பிடித்ததை உண்பது என்பது ஒரு ரகம். எனக்கு பகுத்தறிவு கம்மி என்பதால், நெறய இருப்பவர்கள், புதுசா வேல் தூக்கிகள் யாராவது உதவலாம். எனக்கு, எனது பரம்பரைக்கே போஸ்டர் ஒட்டி பிழைக்கும் பகுத்தறிவு இல்லை...........ப்ளீஸ் ஹெல்ப் ..............
25-பிப்-2021 08:29:56 IST
ஒருத்தன் இன்னொருவனை கொலை செய்ய துரத்துகிறான்..........கொஞ்ச தூரம் ஓடிய அவன், திரும்பி சொல்கிறான்... துரத்தாதே....துரத்தினால், தற்கொலை செய்துகொள்வேன்.........இங்கே, கொலை காரனிடம் இருந்து தப்பிக்க தற்கொலை என்பது ஒரு ஆயுதம்............கொலையும் தற்கொலையும் சட்டப்படி, குற்றமே...........ஆனால், கொலைகாரனுக்கு ஒரு அதிர்ச்சி வைத்தியம்...........கிடைக்கும் இடைவெளியில், இன்னொருவன் ஓடி தப்பிக்கவேண்டும்.....இந்த உதாரணத்தில், இன்றைய அரசியல் நிகழ்வு பேசப்படவில்லை.........எதிரியின் அதே முரட்டு, அயோக்கிய, கேவல, துப்புக்கெட்ட, துருப்பிடித்த ஆயுதம் என் கையிலும்..........ஆனால், வன்முறையை விட, தற்காப்புக்காக தாக்குவது, சரியானதில்லை என்றாலும் ஏற்கக்கூடியதே...........
05-பிப்-2021 15:11:07 IST
கையில் இருந்தபொழுது, அதன் அருமையை நல்லவிதமாக பயன்படுத்தாமல், ஒட்டு பொருக்கவும், திருடி காசு சேர்க்கவும் செஞ்சதோட விளைவு....................எத்தனை பொதுத்துறை நிறுவங்கள ஒழுங்கா இயங்க விட்டிருக்கீங்க........கொடி பிடிக்கவும் கோசம் போடவும் செஞ்சு மூடவச்சாச்சு..............திருடி திருடி அசல் இல்லாம போச்சு...........இப்போ, இன்னும் முதலீடு பண்ணுபவன் புத்திசாலியா அல்லது இருப்பதை விற்று முதலாக்குபவன் புத்திசாலியா? கேடி கும்பல் செஞ்ச பிஎஸ் என் எல் ஊழலில் யாருமே சிக்கலை...வீராணம் .....யாருமே சிக்கலை..........இதெல்லாம் யாரு காசு.......வரி கட்டும் மனுஷனுக்குத்தான் தெரியும் வலி............திருடனுக்கு திருட மட்டும்தான் தெரியும்............எந்த பொது துறை அலுவலகத்திலயாவது ஒழுங்கா வேலை செய்யும் நபரை கண்டு பிடிக்கமுடியுமா? தேடித்தான் கண்டுபிடிக்க முடியும்..அப்பொறம், லாபம் எப்புடி வரும்.............நஸ்டத்தை எவ்வளவு நாள் தங்குவது? வளர்ச்சிக்கு வாய்ப்பே இல்லாமல் செய்தது இந்த பொது துறை கும்பல்...........எல் ஐ சி தனியார்மயம் என்பது ரிஸ்க் உள்ளதுதான்.............ஆனால், நல்ல தலைமை இருந்தால், அதுவும் சரியாகும்.............எனவே, தனியார்மயம் தான் தீர்வு...........திருட முடியாது........வேலை செஞ்சாதான் சம்பளம்..............இப்போ , ஒரு தனியார் பஸ் வச்சிருந்தாலும் லாபத்தில் இயங்குது...........ஆயிரம் பஸ் , லச்சக்கணக்கான ஊழியர்கள்..........ஆனால், நஷ்டம்........ஏனிப்படி...............கமிஷன்தான்..........திருட்டுதான்.....அதுக்கு, தனியார்மயம் தான் தீர்வு...........நல்ல சட்டம், நல்ல தலைமை, தனியார் மயம்................இதுவே காலத்தின் கட்டாயம்....திருடர்களுக்கு வலிக்கத்தான் செய்யும்...........வேற வழியே இல்லை...பொறுத்துக்கோங்க...
05-பிப்-2021 11:58:00 IST
இதுதான் இந்திய அரசியலமைப்பு சட்ட விதி.....மெதுவாத்தான் நடக்குது. ....எல்லாமே விரைவாக வேணும்னா கிடைக்கும் இடம் போகவேண்டியது தான்...............அறுபது வருசமா எதுவுமே செய்யாம, இருந்ததை வைச்சு திருடி பொழைப்பு நடத்தியதும், அப்படி திருடிய கும்பலுக்கு ஒட்டு போட்டதுக்கும் கிடைத்த பலன் இதுதான்...........தெளிவா பேசுறதா நினைக்காதீர் ...........உண்மையை பேசுங்க.............
05-பிப்-2021 11:45:35 IST
'கறக்கறவரைக்கும்''கறக்குறவனுக்கு' எதுக்கு யா கொடுக்குறீங்க. சட்டப்படி போகலாமே. நீங்க திருட்டு வேலை பார்த்தீங்க. யோக்கியமா பேசக்கூடாது. நீ யோக்கியமா இருந்தா, சட்டப் போராட்டம் நடத்தி அனுமதி வாங்கு. வாங்குபவன் திருடன் தான்.
05-பிப்-2021 07:27:36 IST
அய்யா அறிவு, அதையெல்லாம் செஞ்சது கான் கிராஸ் அரசு தான் .................அப்பொறம், எதுவுமே திருடலீனா, எதுக்கு இருநூறு கோடி ரூவாய் திருப்பி கொடுத்தீங்க .............அதுவும் வழக்கு பதிவு செய்யப்பட்ட பிறகு? அந்த காசையும் ஏதோ ஒரு நிறுவனத்துக்கு கொடுத்தீங்க? கடன் கொடுத்தவனிடம் திருப்பி கொடுக்காமல், .............. ஹலோ...........திரும்ப திரும்ப சொல்வதால் பொய் உண்மையாகிவிடாது................ஊழலில் திருட்டு கட்சி எமகாதகர்கள் .......... நிருபித்து தண்டனை பெற்று தருவது கடினம்தான் ............... ஆனால், அதனால், திருடவில்லை என்பதல்ல பொருள் ............சும்மா கமல் மாதிரியே யாருக்கும் புரியாம பேசக்கூடாது ..................ஒழுங்கா வேலை செஞ்சு, நாட்டுக்கும் வேலைக்கும் நேர்மையா நடந்திருந்தா, எந்த பொதுத்துறையும் நஷ்டம் சந்தித்திருக்காது .............அதை சொல்லுங்க........கம்மி பண்ணுன கூத்து கொஞ்சமா நஞ்சமா...............கருணா ஆடிய கூத்து? கே டி சகோ ஆடிய கூத்து.........அப்பொறம் நஷ்டம் வரத்தானே செய்யும்..........நஷ்டம் வந்தா, ஒழுங்கா வரி கட்டுறவனுக்குத்தானே வலிக்கும்........திருட்டு கட்சிக்கும் வரிக்கும் என்ன சமபந்தம்............ரொம்ப குழப்பமா பேசுனா அறிவாளியா? உண்மையை பேசு...
04-பிப்-2021 08:08:24 IST
ஏலேய், கேட்ட கேள்விக்கு நான் பதில் சொன்னேன்... .நீங்க ஏண் ஒரு கேள்வியில் உறுதியா இருக்கவே மாட்டேங்களா? ராணுவ அமைச்சரின் கருத்து சரி.. நீங்கள் புலம்பி அழுவதும் சரி... அதுதான் எனது கருத்து... கருணா இட ஒதுக்கீடு கொடுத்து, உன் தலைமுறையை அடிமை வாழ்க்கைக்கு பலக்கியதற்கு பதில், படிச்சு, திறமையால் வாழ சொல்லி கொடுத்திருக்கலாம்.. ரெண்டு மாசம் இலவசமா கேபிள் டிவி கொடுக்க சொல்லுங்களேன்.. கருநா கொடுத்தாராம்.. ஊறான் ஊட்டு நெய்யே ஏன் பொண்டாட்டி கையீ.. ரெண்டு மாசம் சான் டிவி இலவசமா கொடுக்க சொல்லுங்க... கருமம்....இலவசம் இலவசம்....இலவசம்.... இதுதாண்டா....கருணா மாடல் கும்பல்... ஏண்டா மோடி ஒழிக கும்பல் எல்லாமே பெயரில்லா ஜந்துக்களா இருக்கீங்க...தெரியுதா....
03-பிப்-2021 15:48:37 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.