எல்லோரும் உடன் படாத ஒரு விஷயத்தில் நமக்கு தெளிவான ஒரு கருத்து இருக்கும் பொழுது, ஒருவர் தன் கருத்தினை அந்த விஷயத்தில் நேரடியான தொடர்பில் உள்ளவர் மற்றும் அறிஞர் கூடிய சபை அல்லது விவாத மேடையில் கொண்டு வருதல் முறை. அப்படி ஒரு விவாதத்திற்கு அழைப்பு விடுதது, அதில் தன் கருத்தினை மற்ற எல்லோரின் உடன்பாட்டுக்கு கொண்டு வருபவர் மட்டுமே, அறிஞர் அல்லது படித்தவர். இத்தகைய வழக்கம் முற்காலத்தில் வழக்கத்தில் இருந்தது போலவே இப்பொழுதும் படித்தவர் மத்தியில் நடைமுறையில் உள்ளது. இதை செய்யாமல், தங்களின் கருத்தினை, அதனை முழுவதும் அறியாதவரின் முன்னிலையில் வைப்பவர்கள் தங்களை எல்லாம் அறிந்தவர் என்று பிறர் நினைக்க வேண்டும் என்பதற்காகவே அதனை செய்கின்றனர். அது படித்தவர் செய்யும் வேலை இல்லை.
17-நவ-2022 10:33:02 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.