மதுரை, பரமக்குடி, சேலம், பாளையங்கோட்டை, தஞ்சாவூர், கும்பகோணம், திருச்சி என்று பரவி இருக்கும் சவுராஷ்டிரர்கள் பேசும் மொழியில் மராட்டி 80-90% ம் வரும் வழியில் அவர்கள் சேர்த்துக்கொண்ட கன்னடம், தெலுகு இவை தலா 5-10% உள்ளது. பேசும் வகை (accent) துளு மொழியை ஒத்து இருக்கும். அவர்களில் ஒருவன், என் மொழியை தேடி மேற்கு மாகாணங்களில் மாதக்கணக்கில் பயணித்தவன் என்ற உரிமையில், ஆய்வில் சொல்லுகிறேன். இவர்களுக்கும் குஜராத்தி மொழிக்கும் அமாவாசைக்கும் அப்துல்காதருக்கும் உள்ள சம்பந்தம் மட்டுமே. பண்டைய பரந்த மராட்டியத்தில் இருந்த கட்ச் பகுதி இன்று குஜராத்தில் இருப்பதால் இவர்கள் குஜராத்திகள் என்று சொல்வது அபத்தம். இவர்களின் மதுரை சமூகத்துக்கு தலையாக இருப்பவர்கள் சமூகத்தின் தான, தர்ம சொத்தை சுரண்டி வாழ்பவர்கள். ஆட்சியில், பதவியில் இருப்பவர்களை, தங்களின் லட்சக்கணக்கான வோட்டு இருப்பதாக சொல்லி ஏமாற்றி வாழும் அட்டைகள் தான் இந்த சமூக தலைவர்கள். ஆனால் மக்கள் அப்படியில்லை. எல்லா அரசியல் கட்சிகளிலும் சமமாக பரவி உள்ளார்கள். சவுராட்டிரர்களில், தங்களின் சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட ஏழைகள் பல ஆயிரம் பேர்கள், கிருத்துவர்களாக மாறி வாழ்கின்றனர். அவர்களை பற்றிய கவலை இல்லாமல் தர்ம சொத்தை கொள்ளையடிக்கும் கூட்டம் தான் இந்த வேடிக்கைக்கும் காரணமானவர்கள்..
20-மார்ச்-2023 13:14:55 IST
கூட்டணி குறித்து பா.ஜ., மத்திய குழு தான் முடிவு செய்யும். அப்போ அண்ணாமலை ஒரு டம்மி பீசு, அவர் சொல்றதையெல்லாம் செய்தியா போடாதீங்கன்னு சொல்றீங்களா?
20-மார்ச்-2023 08:09:33 IST
நேர்மையானவர்கள், ஒழுக்கமானவர்கள், அடுத்தவர் சொத்துக்கு ஆசைப்படாதவர்கள் வேண்டும் என்று சொல்லியிருந்தால் இவர் பேச்சை கேட்டிருக்கலாம்.
20-மார்ச்-2023 06:23:41 IST
//கட்சி சீனியர்களை ஓரம் கட்ட, அவர் கையாண்ட வழிமுறைகள்,.// மே 10 அன்று வீடியோவை வெளியே விட்டு கலக்கப்போறாரா? இல்லை கர்நாடகா கவர்னர் ஆகப் போறாரா?
20-மார்ச்-2023 05:26:57 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.