திரு.குலாம்நபி ஆசாத்தின் காங்கிரஸ் மீது அக்கறை. திண்ணையில் உட்கார்ந்து பேசி வீணடித்ததுபோல் நாட்டின் வளர்ச்சியையும் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கிய காங்கிறஸ். நாட்டில் அகற்றப்படவேண்டிய கட்சியில் காங்கிரசும் ஒன்று. நாட்டு மக்களும், நாடும் இன்றுவரை சந்திக்கும் மூலகாரணமே சுதந்திர இந்தியாவின் ஆரம்ப காலத்தில் சில காங்கிரஸ் தலைவர்கள் நாட்டின் நலன்கருதி சரியான எதிர்காலத்திற்கான வளமான செயல்களை செயல்படுத்தாததே காரணம். திருமதி. இந்திராகாந்தி, திரு லால்பகதூர் சாஸ்திரி அவர்களின் திறமை பாராட்டுக்குறியது. திரு.ராஜிவ் காந்தி திறமையானவர் சாதிக்ககூடியவர், ஆனால் சமாதான இந்தியாவின் படை இலங்கையில் சரியான நேர்மையான முறையில் சமாதானப்படைக்கு இந்திய அரசியல் தலைமை வழிகாட்டியிருந்தால் நாம் நம் தலைவரை இழக்காமலும் நம் நாடு மிக முன்னேற்றத்துடனும் தென்னிந்தியாவின் கடல் பிரதேசத்தில் இன்று மிக மிக மகிழ்ச்சியான தருணமாக நமக்கும் இலங்கைக்கும் உறுவாகியிருக்கும்.தலைமை எப்போதும் தீர்க்கதரிசியாக செயல்படவேண்டும் நாட்டின் நலன்கருதி.இது என்னுடைய கருத்து, யாரையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கில்லை. வந்தே மாதரம்,ஜெய்ஹிந்த்.
07-நவ-2022 00:35:43 IST
ஆறு, குளங்களின் கரையை பலப்படுத்தி வாய்க்கால்களை வருடா வருடம் சீர்செய்ததுபோல் கணக்குகாட்டாமல் நேர்மையான முறையில் மனிதாபிமானத்துடன் நீரும் விவசாயியும் எவ்வளவு முக்கியம் என்பதை மனதில்கொண்டு செயல்படுங்கள்,பொறுப்புள்ள மனிதர்களே. வந்தேமாதரம், ஜெய்ஹிந்த்.
07-நவ-2022 00:08:09 IST
குற்றவாளிகளையெல்லாம் இருகரம்கூப்பி அரசுவிழாஏற்பாடுசெய்து பெரிய ரோஜாப்பூ மாலை அணிவித்துவர்களுக்கு பொதுமக்கள் முன்னிலையில் கௌரவப்படுத்தி அனுப்பிவைக்கவும். தனிநபர்களின் உடமைகளை கொள்ளையடிக்கும் கும்பலைமக்கள் முன்னிலையில் பிரன்கையைகட்டிகைதுசெய்து வீதிவழியாக ஊர்வலத்துடன் கைதுசெய்யாமல் இவர்களுக்கு என்ன மரியாதை கொடுத்து நடத்தவேண்டும். மக்களின் வரிப்பணத்தைவைத்து காவல்துறை, நீதித்துறை இப்படி அனைத்து துறைகளுக்கும் மக்களின் நேரமும் பணமும் வீணடிக்கப்படுகிறது. மக்களின், நாட்டின், முன்னேற்றம் கருதி சட்டத்தை கடுமையாக்கி காலதாமதமில்லாமல் தண்டியுங்கள். திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் பணியும் பெரும்பாலும் நேர்மையாக உயர்தரத்துடன் இருப்பதில்லை, மேலும் குற்றவாளிகள் தண்டித்து குற்றங்கள் இல்லாநாடாக செயல்படுத்த ஆக்கபூர்வசெயல்கள் செயல்படுத்துவதில்லை, தங்களை மக்கள் முன்முன்னிலைப் படுத்துவதிலேயே, நேரடியாகவும், ஊடகங்கள் மூலமும் பொறுப்புள்ள மனிதர்கள் நேரத்தை விரயமாக்குகிறார்கள்.இது வளர்ச்சியை நோக்கிய பயணம் அல்ல. இனிமேலாவது ஆக்கபூர்வமாக அயராது மக்களுக்காக நேர்மையாக, நாட்டின் முன்னேற்றம் கருதி செயல்படுங்கள். யாரையும் புண்படுத்துவது என் நோக்கமல்ல. வந்தேமாதரம்,,ஜெய்ஹிந்த்.
06-நவ-2022 23:52:43 IST
ஒரு ஆன்மீகமுள்ள மனிதர் கூறினார்.சிஸ்டம் சரியில்லை .அது உண்மைதானோ? பதில் நீங்களே கண்டறியுங்கள்.நம் பண்டைய மன்னர்கள் தர்மத்துடனும்,இறைபக்தியுடனும் மக்கள் வாழ வானுயர கோவில்களும்,அதனை பராமறிக்கவும், அன்னதானத்திற்கும் ஏகப்பட்ட நிலபுலங்களும்,மன்னர்கள் மட்டுமல்லாது தனிநபர் நன்கொடை நிலங்களும் தந்தார்கள் மக்கள் நலம்பெறவும் நன்னெறியுடன் வாழவும். கோடானகோடி வருமானங்கள் இறைபக்தர்கள் கோவில்களுக்கு காணிக்கை செலுத்துகின்றனர். பல மதங்கள் சம்பந்தப்பட்ட கல்விச்சாலைகள் உள்ளன. அந்தந்த கோவில்களின் மூலம் வருமானத்தைக்கொண்டு அல்லது இந்து அல்ல றநிலையத்தின்மூலம் தொடக்கப்பள்ளி, நடுநிலை, மேல்நிலை பள்ளிகள், கலை, அறிவியல், ஆயுர்வேதம், சித்தா, அலோபதி, மருத்துவ ஆராய்ச்சி, மின்னனு, கணிணி இப்படி பல கல்விக்கூடங்களை செயல்படுத்தியிருந்தால் ,இந்த எஸ் டி,பழங்குடியினர்,பிற்படுத்தப்பட்டோர்,ஓபிஸி ,மதமாற்றம்,அதன்மூலம் மக்களிடையேயும் நாட்டிற்கும் பல இன்னல்கள்,இவையெல்லாம் தவிர்த்திருக்கலாம்.கடந்த காலங்கள் கடந்தகாலமாகவே இருக்கட்டும்.இனிமேலாவது .ஆட்சியாளர்கள் மக்கள்,நாட்டின் நலம்கருதி மேற்கூறியவற்றை அரசு செயல்படுத்தவேண்டும்.வந்தே மாதரம்,ஜெய்ஹிந்த்.
04-நவ-2022 22:44:12 IST
சட்டதிட்டங்களுக்குட்பட்டு மருத்துவர் கூறி இருக்கலாம்.ஆனால் நிலமையை கருத்தில்கொண்டு மருத்துவ நிர்வாகம் உடனடியாக மாவட்ட சுகாதாரத்துறை தலைமை அலுவலர்,ஆட்சியர்,மாநில சுகாதாரத்துறை அமைச்சர்,முதல்வரின் கவனத்திற்கொண்டுவந்து நிலைமைக்குதகுந்தவாறு துரிதநடவடிக்கை எடுத்திருக்கவேண்டும்.
04-நவ-2022 22:18:55 IST
அனைத்து கண்மாய்களுக்கும் வயல்களுக்கு செல்லும் வாய்க்கால் வரை தூர்வாரப்பட்டதா, இதற்கு பொறுப்புள்ள அரசு அதிகாரிகள், ஊழியர்கள், அமைச்சர்கள் விளம்பரத்தை முன்னிறுத்தி காலமும் பணமும் விரயப்படுத்துவதை தவிர்த்து ஆக்கபூர்வமாக மக்களின் சேவகர்கள் என்பதை மனதில் வைத்து நாட்டின் நலன்கருதி செயல்பட வேண்டும். வந்தே மாதரம்,ஜெய்ஹிந்த்.
23-அக்-2022 21:55:19 IST
இதுமட்டுமல்ல தமிழ்நாட்டின் அனைத்து பகுதியிலும் எத்தனை கட்டடங்கள் பயன்படுத்தாமலும் கட்டிய கட்டிடங்கள் சரியான முறையில் பராமரிப்பில்லாமலும்(பராமரிப்பு செய்யாமலே செய்ததாக)வீணாக இருக்கும்நிலையில் ஊடகங்களிலும் பத்திரிக்கைகளிலும் அமைச்சர்கள் புதிய கட்டிடங்கள் என்றபெயரில் மக்கள் பணம் வீணடிக்கப்படுகிறது.அறிவித்த திட்டங்களும் பணம் செலவழித்து வெற்றிபெற்றவர்கள் அப்பணத்தைவசூல்செய்ய ஒப்பந்ததாரரிடம் கமிஷன் இதனால் தரமற்றமுறையில் (பார்வைக்கு அழகு ஆனால்)செயல்படுத்தப்படுவதினால் சில பல வருடங்களுக்குப்பிறகு மீண்டும் புதியதாக திட்டங்கள்தீட்டி செயல்படுத்தும்முறை,என்று மாறும் இந்தநிலை.(வாக்காளர்களுக்கு படப்பட்டுவாடா )வந்தேமாதரம்,ஜெய்ஹிந்த்.
23-அக்-2022 21:44:42 IST
பொதுவாக மக்கள் சேவையில் உள்ள அனைத்து துறை அதிகாரிகளும் ஊழியர்களும் இதே பொதுமக்கள் மத்தியில்தான் வசிக்கின்றனர்.இதே நபர்கள் சம்மந்தப்பட்ட நிர்வாகத்திடம் கண்டதும் நேரடியாகவோ போன் மூலமாகவோ யார் புகார் அளித்தாலும் உடனடியாக கவனத்தில்கொண்டு செயல்முறைப்படுத்தும் வழிவகைகளை நடைமுறைப்படுத்த வேண்டும். இங்கு என்னவென்றால் புகாராக எழுத்து வடிவில் கொடுக்கவேண்டும் .அந்த உடணடி செயல்படுத்துப் பொறுப்பை உண்மையிலேயே மக்கள்நலனில் அக்கறைகொண்ட நீதி, நேர்மையுள்ள அதிகாரிகள் ஊழியர்கள் இதற்காகவே பிரத்யேகமாக தேர்வுசெய்து பணிசெய்யவேண்டும். நாடு முன்னேற பல அதிரடி நடவடிக்கைகள் தேவை.யாரையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கில்லை.நாடும் நாட்டுமக்களும் நலத்துடன் முன்னேறவேண்டும். நலம்பெறவேண்டும். வந்தேமாதரம்,ஜெய்ஹிந்த்.
22-அக்-2022 22:55:28 IST
இதெல்லாம் கண்துடைப்பு,ஒரு குற்றத்தை செய்யவேண்டுமானல் தடயங்கள் இல்லாமல் முன்கூட்டியே அலுவலகத்தில் மின்கசிவால் தீவிபத்து,சம்பவம் நடந்தபோது எதிர்பாரதவிதமாக மூன்றாவதுகண் நுண்ணறிவு வேலைசெய்யவில்லை,இரண்டு சக்கர,மூன்றுசக்கர,நான்கு சக்கரவாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்து இதில் எல்லாம் ஜெகஜால கைதேர்ந்த கில்லாடிகளை உருவாக்கிய பகுத்தறிவாதிகள்.
15-அக்-2022 10:07:56 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.