ஒன்று இவருக்கு "நான்" என்ற அகம்பாவம் இருந்துருக்கும் இல்லை என்றால் இவரை இவர் வீட்டார் ரொம்ப மட்டம் தட்டி கஷ்டப்படுத்தி இருக்கனும். அதனாலதான் தோத்து போயிறக்கூடாதுன்னு தப்பு மேல தப்பு பண்ணி இருக்கார். ஏன்னா இவங்கள போல இருக்குறவங்களுக்கு தான் செய்றது தப்பு ன்னு தெரியாது, பொருளை இழந்தவங்க படுகிற வேதனையும் புரியாது. தான் பட்ட அவமானமும், தன்னை அவமானப்படுத்துனவங்க முன்னாடி ஜெயிக்கணும்ன்னு மட்டும் தான் நினைப்பாங்க. வீட்டுல இருக்கிறவங்க பேச்சை விட மத்தவங்க பேச்சை கேட்பாங்க. ஏமாந்தும் போவாங்க. அந்த நிமிஷம் தன் பிரச்சனையை தீர்க்க என்ன வேணும்னாலும் பண்ணுவாங்க, மற்றவர்கள் தானாக வந்து இவங்களுக்கு தீர்வு சொல்லணும்னு நினைப்பாங்க. இங்க மேடம் சொன்ன எந்த அறிவுரையும் இவங்களுக்கு உதவாது, ஏன்னா நிச்சயமா இவங்களுக்கு நிறைய அறிவுரை கிடைத்திருக்கும், ஆனா காது வரைக்கும் போயிருக்கும் மண்டையில ஏறியிருக்காது. இவரைப்போல ஒருவரை பார்த்த அனுபவம்.
22-ஜூலை-2019 22:13:41 IST
இல்லனா உங்களுக்கு selfie னா என்னனே தெரியாது வாயில விரலை வச்சா கடிக்க தெரியாத பயபுள்ளய தலைவர் தப்ப வழி நடத்திட்டாரு. அவரை பதவி விலக சொல்லுவோமா?
20-ஆக-2018 17:50:52 IST
சென்னையில் இவருடைய கண்ணீர் அஞ்சலி போஸ்டர் கோயம்பேடு தவிர ஒரு இடத்திலும் நான் பார்க்கவில்லை. தினகரன், ஜெயலலிதா, OPS EPS கட்டவுட் தான் அதிகம் இருந்தது. ஒரு பெரிய தலைவரை இழந்த அடையாளம் இல்லை. ஒரு சாதாரண இறப்பு போல தான் சென்னை காட்சி அளித்தது. ஒரு வேலை DMK ஆட்சியில் இல்லாததாலயா என்று தெரியவில்லை.
13-ஆக-2018 05:40:50 IST
நடிகர் விக்ரம், அந்நியன் படத்தில்கூட நடிச்சார். மறந்துட்டீங்களோ. இதுக்கு என்ன தண்டனை, என்ன அபராதம் விவரங்களுக்கு அந்த படத்தை refer பண்ணுங்க இல்லனா அவரையே கேளுங்க.
13-ஆக-2018 05:34:00 IST
இப்போதெல்லாம், 'மகளிர் தினம்' என்பது வெறும் ஒரு வார்த்தையாகவும், ஒரு நாளாகவும் மட்டுமே இருக்கிறது. - நான் ஒவ்வொரு மகளிர் தினத்தின் போதும் நினைப்பதுண்டு. அம்மா தினம், அப்பா தினம் - பிள்ளைகள் கொண்டாடுகிறார்கள். தாத்தா பாட்டி தினம் பேரப்பிள்ளைகள் கொண்டாடுகிறார்கள். ஆசிரியர் தினம் - மாணவர்கள், என இருக்கும் பொது மகளிர் தினம் மகளிர்களால் (மட்டுமே) கொண்டாடப்படுகிறது. திரைப்படத்துறையின் எப்படி அவர்களுக்கு அவர்களே விருது கொடுத்துக்கொள்கிறார்கள் அது போல.
26-ஜூன்-2018 13:49:52 IST
நான், பெற்றோருக்கு ஒரே மகள் வயது, 26 மிகவும் அழகாக இருப்பேன் - இந்த ஒரு வரிக்கு, எத்தனை பேரு கமெண்ட் போடுறேன் பேர்வழின்னு ப்ரொபோஸ் பண்ராங்க ... யப்பா மோசமான உலகமடா. இந்த பொண்ணு ரொம்ப ரொம்ப கவனமா வாழ்க்கையை நடத்தணும்.
22-மே-2018 09:47:52 IST
மிரட்டிய நபர், கோவை, கரும்புக்கடை, சாரமேட்டைச் சேர்ந்த முகமது ரபீக், 50, என்பதும், 1998, பிப்., 14ல், கோவையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் கைதாகி, 10 ஆண்டு சிறை தண்டனை பெற்றவர் என்பதும் தெரிந்தது - இதை சற்று கவனிக்கவும்.
24-ஏப்-2018 11:16:54 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.