இதன் மூலம் பலரின் எதிர் பார்ப்புகளுக்கு சவுக்கடி கிடைத்துள்ளதை காணலாம்.ஏமாந்த அந்த நாள் உள்ளங்களுக்கு இது முதல் ஏமாற்றம். அடுத்து மிகப்பெரிய ஏமாற்றம் காத்திருக்கிறது.அதுவரை உங்களிடம் இருந்து விடை பெறுவது பொது ஜனம்.
06-மார்ச்-2021 21:04:14 IST
பெரும்பான்மை பெற்றதா? என்ன மிஸ்டர் ராஜகோபால் விபரம் தெரியாம இப்படி அடிச்சு விடுறீங்க.அடுத்தவன் கட்சியில் ஆட்டைய போட்டு ஆட்சிக்கு வந்துவிட்டு இப்படி அநியாயமாய் பொய் சொல்லலாமா? இப்போதெல்லாம் மக்கள் வீட்டை பூட்டியே வைத்திருக்கிறார்கல் .உங்களை கண்டால் அந்தளவிற்கு பயம்.இப்போதெல்லாம் எம் எல் ஏ என்று இனிஷியல் இருந்தா கோடா விலை பேசி தள்ளிக்கிட்டு போயிடுறாங்க..
02-மார்ச்-2021 23:03:24 IST
அப்படியா நீங்க முட்டாள் இப்போ இல்லையா? முட்டு கொடுப்பது என்று முடிவெடுத்துவிட்டால் எந்த லெவலுக்கு போவார்கள் என்பதற்கு இதுதான் பெஸ்ட் உதாரணம்.மம்தா பங்கிற்கு ஒருரூபாய் குறைத்துள்ளார் .எவ்வளவு குறைக்க வேண்டும் யார் குறைக்க வேண்டும் என்பதையும் சொன்னால் மக்கள் புத்திசாலிகளாக மாற துணையாய் இருக்கும்.
22-பிப்-2021 17:07:02 IST
வானம் வரவேற்கவில்லை வந்த நேரம் ஆகா புயல் வெள்ளம் எப்படிப்பட்ட சகுனம் மக்கள் வீடிழந்து உடமை இழந்து கண்ணீரும் கதறலுமாய் தண்ணீரில் உறுப்புட்டா மாதிரிதான்.
21-பிப்-2021 15:39:42 IST
இந்த மழையின் மீது நம்பிக்கை இல்லை.இது செயற்கை மழலையாய் இருக்கலாமோ என்று என்ன தோன்றுகிறது.எப்படி கூட்டி கழித்தாலும் இந்த காலத்தில் இந்த மழை அது சான்ஸே இல்லை.
21-பிப்-2021 15:25:30 IST
இன்னும் பல பல ஆண்டுகள் விக்னேஷ் சிவனோடு மட்டும் இருந்து காதலில் கின்னஸ் சாதனை புரிய வாழ்த்துக்கள். இந்த நல்வாய்ப்பை நழுவவிட்ட சிம்பு மற்றும் பிரபு தேவாவிற்கும் ஆழ்ந்த அனுதாபத்தையும் வருத்தத்தையும் தெரிவித்து கொள்கிறோம்.
15-பிப்-2021 23:01:10 IST
சங்கிகளுக்கு கொண்டாட்டம் நாளை சாகப்போவது தெரியாமல் எடை கூட்ட போடும் புல் கத்தைகலை உண்டு ஆடு வெட்டியை புகழுமாம் பலி ஆடு. ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுததாம். இதுதான் உங்கள் சந்தோசம். அன்னே அடிச்சு கேப்பாங்க எதையும் சொல்லீராதீங்க ஏதடா அன்னே எதையுமே சொல்லீருராதீங்க ஐயோ ஏதடா சொல்ல கூடாது அன்னே எதையுமே சொல்லாதீங்க...போயி இந்த வடிவேலு ஜோக் பாருங்க பஜெட் புரியும்.
02-பிப்-2021 12:41:11 IST
குஷ்பு நைஜர் நாட்டில் குடியேறி அந்த நாட்டில் இருக்கும் பிஜேபியில் முக்கிய பதவியில் அமர போகிறார் என்று முன் கூட்டியே தெரிவித்திருப்பமைக்கு நன்றி.குஷ்பு அவர்களே இத்துடன் நிற்காமல் இன்னும் பல பல கொடிகளை போட்டு வாழ்த்து சொல்ல உங்களுக்கு எங்கள் இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்.
26-ஜன-2021 20:49:04 IST
கம்யூனிஸ்ட்கள் என்றால் அவர்கள் விவசாயி கலாய் இருக்க கூடாதா? இங்கிலாந்துக்காரர்கள் எல்லாம் ஜெனரல் டயர் போல்தான் இருப்பார்களா? அறுபது இரன்டு நாட்கள் அமைதியாய் நடந்த போராட்டம் இப்போது வன்முறைக்கு போயிருக்கிறதென்றால் டெல்லி யூனிவசிட்டியில் புகுந்து வன்முறை செய்த கும்பலின் செயலாகத்தான் இருக்கும்.கம்யூனிஸ்ட்களை காட்டி திசை திரும்புவதை விட்டுவிட்டு உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடித்து தண்டனை வாங்கி கொடுத்தால் மட்டுமே விவசாயிகள் மேல் ஏற்படுத்திய இந்த களங்கம் துடைக்க படும்.கர்சேவை என்று தடையை மீறி மசூதியை உடைத்து கம்யூனிஸ்ட்கள்.அங்கெ அத்வானி சென்றதோ உமா பாரதி சென்றதோ தவறில்லை. கோத்ராவில் நடந்தது வன்முறை அதுவும் கம்யூனிஸ்ட்கள் தூண்டுதலில் மோடி அரசாங்கம் அன்று செய்தார்கள் என்று நம்புவோம். முதலில் இந்த சட்டத்தால் நாட்டிற்கு என்ன நன்மை? இதை ரத்து செய்தால் அரசுக்கும் நாட்டிற்கும் என்ன நஷ்டம் இதை சொல்லிவிட்டு மக்கள் கருத்தை கேட்போம்.எந்த ரூபத்தில் வந்தாலும் வன்முறை ஏற்புடையதல்ல விவசாயிகள் அதை செய்திருந்தால் அதற்கான தண்டனையை அனுபவித்தே ஆக வேண்டும் ஆனால் திட்டமிட்டு யாராவது செய்துவிட்டு அதை அடுத்தவர்கள்மேல் போட்டு தப்பிக்க நினைத்தால் அதை மக்கள் பார்த்து கொண்டு சும்மா இருக்க மாட்டார்கள்.
26-ஜன-2021 20:41:30 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.