முதலில் வழக்கறிஞ்சர்களிடமிருந்து மக்களை காப்பாற்ற சட்டம் வரவேண்டும். குறிப்பிட்ட கால கெடுவிற்குள் நீதி மக்களுக்கு கிடைக்க சட்டம் வரவேண்டும். பிறகு மக்கள் இவர்களை ஏன் தாக்கப்போகிறார்கள்.
30-மார்ச்-2023 07:56:43 IST
இப்படி தன் கட்சியில் உள்ள அரசியல்வாதிகளை தாங்களே அரசியல் கொள்ளைகளுக்காக எப்போதாவது காங்கிரஸ் கட்சி அவர்களை கடந்த எழுபது வருடங்களில் ஒருமுறையாவது காட்டிகொடுத்திருக்கிறதா? தர்போது கர்நாடகாவில் பி ஜே பி ஆட்சியில் நடந்த கொள்ளைக்கு அவர்களே நடவடிக்கை எடுப்பது மக்களால் பாராட்டபட வேண்டும்.
03-மார்ச்-2023 11:47:31 IST
நேரு குடும்பத்துக்கு மொத்த நாட்டையே எழுபது வருடங்களாக எழுதிக்குடுத்துள்ள காங்கிரஸ் கட்சியைவிட, அதானி, டாடா மற்றும் அம்பானி போன்ற எத்தனையோ கோடி மக்களின் வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரம் கொடுக்கும் தனியார் கம்பெனிகள் எவ்வவோ மேல். எழுபது வருடங்களாக எல்லா அரசாங்க துறைகளில் உள்ள ஊழல் நிறைந்த மக்களுக்கு நம்பிக்கை இல்லாத ஆட்சியை அளித்த காங்கிரஸ் கட்சியைவிட, அவர்கலால் அவர்களுக்காகவே உருவாக்கப்பட்ட அரசாங்க அலுவலங்களைவிட சுத்தமான தனியார் கம்பெனிகள் எவ்வவோ மேல் என்பது அங்கு வேலைசெய்பவர்களின் குடும்பங்களுக்கும், நம் நாட்டு பொதுமக்களுக்கும் தெரியும்.
02-பிப்-2023 08:04:15 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.