வாழவேண்டிய வயதில் கணவனுடன் சேர்ந்து வாழாமல், தோழியுடன் வாழ்ந்து தோழியையும் தன்னுடன் இருந்தவர்களையும் குற்றவாளியாக்கிய பெருமைதான் சசிகலா அம்மையாருக்கு உண்டு, இதை எப்படி தியாகம் என்று சொல்ல முடியும் உன்னால் நான் கெட்டேன் என்னால் நீ கெட்டாய். இதுதான் உண்மை
31-ஜன-2021 08:11:36 IST
ஒருவர் இறந்த பிறகு அவரை புகழ்ந்து அவரது மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு என்று பேசுவது மரபு, ஆனால் சாந்தா அம்மையார் இறப்பு உண்மையிலேயே மனித குலத்திற்கு ஈடுசெய்ய முடியாத மாபெரும் இழப்பு . அம்மையார் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். (மிகவும் வருத்தமான செய்தி)
19-ஜன-2021 07:33:33 IST
பெரும்பான்மை ஹிந்துக்கள் வாழும் இந்தியாவில், ஹிந்துமத நம்பிக்கை உள்ள தலைவர்கள் ஆளும் நாட்டில் ஒரு வெளிநாட்டு கைக்கூலி பணத்திற்காக பொதுவெளியில் தைரியமாக கொக்கரிக்கிறான் என்றால். நாளை ஹிந்துமத நம்பிக்கை இல்லாதவர்கள் இந்த நாட்டை ஆண்டால் ஹிந்துக்களின் நிலைமை மிகமோசமாக இருக்கும் சொந்த நாட்டிலேயே அகதிகளாக வாழும் சூழ்நிலை ஏற்படும். ஆக பெரும்பான்மை ஹிந்துக்களே யோசியுங்கள் அதிகாரமாகவோ அல்லது அகதிகளாகவோ வாழும் உங்கள் வாழ்வு உங்கள் கையில்
18-ஜன-2021 06:52:42 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.