தகுதியானவர்கள் அனைவருக்கும், அதுவும் இந்துக்களுக்கு, குறிப்பாக பிராமணர்களுக்கு இடஒதுக்கீடு கூடாது என்கின்றனர். இதற்க்கு முடிவே கிடையாதா?
21-செப்-2023 06:47:22 IST
மாணவர்களே இல்லாத பாரத தேசமா? ஒருவேளை, அந்நிய தேசத்தில் மட்டுமே மாணவர்கள் உள்ளார்களா? ஒருவேளை, பாரதம் என பெயர் மாற்றிய பிறகாவது, ராகுல் கண்களுக்கு, நமது தேசத்தில் மாணவர்கள் தெரிகிறார்களா என்று பார்க்கலாம்.
11-செப்-2023 20:34:05 IST
பாரத் என்ற பெயர் கூடவே கூடாது. ஆனால், பாரத் ரத்னா என்ற பட்டம் மட்டும் வேண்டும். என்ன கண்றாவி மாடலோ. அதற்காக நீதிமன்றம் வரை சென்று போராட்டம் வேறு.
10-செப்-2023 19:50:15 IST
அருமையான கருத்து. ஆசிரியர் நயம்பட உரைத்திருக்கிறார். ஆனால் எதையும் ஏற்கக் கூடிய மனநிலையில் திராவிடியர்கள் இல்லை. சொற்ப காலத்தில், எவ்வளவு ஓட்டு மற்றும் பணம் புரட்டலாம் என்ற எண்ணமுடையவர்களிடம், இந்த மாதிரியான அறிவுரைகள் எதுவும் எடுபடாது. ஆகையால், விழலுக்கு நீர் பாய்ச்சுவது வீண். மாறாக களை அகற்றுதல் ஒன்றே பலன் தரும். வரும் தேர்தலில் அனைவரும் முன்னின்று இதை சாதிப்போம்.
08-செப்-2023 10:43:16 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.