ஆமாம் சார். நம்மூர் பசி காட்டிய வழியில் சென்று புதைகுழியால் மாட்டிகொண்டது காங்கிரஸ். சீக்கிரம. நீதிமன்றம் ஜாமீனை முடக்கி சிவகங்கை சீமானுக்கு தகுந்த நீதி வழங்க வேண்டும். அவர் நாட்டுக்கு மிகப்பெரிய கேடு
06-ஆக-2022 17:13:35 IST
அண்ணாமலை 2ஜி,5ஜி பற்றி பேசியதை கேட்கவும். புரியாமல் ஊழல் என்று பேசுவது திமுகவினரின உரிமை. நீங்கள் அண்ணாமலையுன் பேச்சை கேட்டு விட்டு பதியவும்.
06-ஆக-2022 17:08:12 IST
எப்போது கடல் கொள்ளப்போகிறது. அந்த நாளை ஆவலுடன் எதிர்பார்க்குறேன். சீக்கிரம் வந்தால் டாடா பைபை சொல்வேன். அப்படியாவது இந்த டுபாக்கூர் திராவிஷங்கள் அழியாதா?
06-ஆக-2022 16:21:37 IST
ராவுலு எதுக்காப்பா வாயை கொடுத்து வாங்கி கட்டிக்கொள்கிறாய். நல்ல பையனா, சமத்தா கடை விரலை சூப்பிக்கோண்டு அம்மாகிட்ட ஒக்காந்துக்கோ. விலை உயர்வு, என்பது உங்கள் கட்சியின் அவலத்தால் வந்த்து. 2013-14 ல் inflation 10 மேலே. இப்போது எவ்ளோ என்று சிதம்பரம் மாமாவை கேட்டு தெரிஞ்சுக்கோ. சரியா?
05-ஆக-2022 20:30:04 IST
அய்யோ அய்யோ என்ற ஓலம்தான் கேட்கிறது. அவருக்கும தெரியும் 24 தேர்தலில் கும்மாங்குத்து வாங்கவேண்டியிருக்கும். அதனால் இப்போதே சாஷட்டாங்க நமோஷ்கார் செய்து வுடலாம் என்று நினைத்திருப்பார். மற்றபடி ஜிஎஸடி எல்லாம் நிர்மலா சீதாராமனை தான் கேட்க வேண்டும் என்று அவருக்கு தெரியாதா என்ன. அதுவும் இல்லாமல் மஹராஷ்ட்ரா விவகாரம் வேறு பயமுறுத்துகிறது. போதாகுறைக்கு சுப்ரீம கோர்ட்டு வேறு ED சட்டம் செல்லத்தக்கதுதான் என்று வேறு சொல்லிவிட்டது. பேசும் தோரணையை ப் பார்த்தால் எம்மேலேயே காண்டா இருக்கீங்களே ஜீ,
05-ஆக-2022 20:12:42 IST
அது என்ன புத்தகம் வைண்டைக்காய். நீங்களே பதிப்பித்துக்கொண்ட புத்தகங்கள் ஒன்றுக்கும் உதவாது. இருப்பது என்ன ஒலைச்சுவடியா? காகிதம்தானே. தலையணையாக வைத்துக்கொள்ளுங்கள்
21-ஜூலை-2022 17:09:42 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.