சர்தேசாய் ஒரு சிவப்பு சிந்தனையாளர். கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு வால் பிடிப்பவர் இவர்து மனைவியும் அதே ரகமா. என் டி டீவி இலிருந்துவெளியேறி சி என் என் ஐ பி என் க்கு மாரி அங்கிருந்து இந்தியா டுடே வுக்கு வந்தவர்.இவரால் எந்த இடத்திலும் சில காலத்திற்கு மேல் தாக்கு பிடிக்க முடியாது. தேச துரோக கும்பல்களை கண்டுபிடித்து அவர்ளுடன் கரம் கோர்ப்பதில் வல்லவர். இவரது தந்தை திலிப் சர்தேசாய் இந்தியாவுக்கு உயிரை கொடுத்து கிரிக்கெட் விளையாடினார் என்புது மற்றொரு தகவல்.
29-ஜன-2021 14:30:13 IST
ஏன் இந்த சந்தேகம்/ அதுதான் ஊரை அடித்து உலையில் போட்டு சேர்த்து வைத்திருக்கிறார்களே. கையிருப்பில் ஆயிரம் கொடிவரை இருக்க வாய்ப்புண்டு ,350 கோடி கொடுக்கணும் என்றால் அதைப்போல நன்கு மடங்கு கையிருப்பு இருக்க வேண்டும் இது மனக்கணக்குதான்,
28-டிச-2020 21:09:32 IST
அம்பேத்காரை பற்றி உங்களுக்கு தெரிந்தது அவ்வளவுதான். அவர் சிறந்த மனிதர், மேதை என்பதில் சந்தேகமில்லை.சில தவறுகள் அவரிடமுமு உண்டு. தவறு செய்யாத மனிதன் இவ்வுலகில் இல்லை.
25-டிச-2020 15:51:38 IST
என்ன இருக்கு? மறுபடியும் இந்த மாதிரி ஆட்கள் ஜெயித்து வந்து இவனை விட அதிகமாக திட்டுவார்கள். அதையும் கேட்டு கொண்டிருப்போம். சொரணையற்ற இந்துக்கள்
25-டிச-2020 15:47:54 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.