அநேகமாக ஓரிருவரை தவிர அனைவருமே சொர்ணாக்காவை மிஞ்சிவிடுவார்கள் . மனிதாபிமானம் என்பது கொடுக்கப்படும் கரன்சியின் அளவை கொண்டு அளக்கப்படுகிறது
11-மார்ச்-2020 19:27:26 IST
இந்த ஆள் கடத்தலுக்கு அடிகோலிட்டவர் எங்கள் தானை தலைவி மறைந்த முன்னாள் முதல்வர் சேவல் சின்னத்தின் தலைவி ஜெ ஜெயலலிதா அவர்கள் என்பதை நினைக்க நினைக்க நமக்கு பெருமையாக உள்ளது.
11-மார்ச்-2020 19:23:41 IST
அன்று ஈரானிடமிருந்து நமக்கு நாமே திட்டத்தில் காங்கிரசுக்கு எண்ணெய் இறக்குமதிக்கு ஒத்துழைத்தாரே ? அந்த கமல்நாதத்தை மறக்க முடியுமா ? மறந்தால் அபசுரம் தட்டுமே. எப்படியோ அன்று மூடி மறைத்தாகிவிட்டாயிற்று. மீண்டும் கிளம்பாமல் இருக்க அவரை அனுசரித்து போகவேண்டிய கட்டாயம்.
11-மார்ச்-2020 19:10:00 IST
ராகுலுக்கு நிறைய மப்பு தட்டி விட்டது. என்ன பேசுகிறோம், அதன் விளைவு என்ன என்று சிந்திப்பதே இல்லை. ஆக இவர் சற்று வாயை மூடிக்கொண்டு இருப்பது நல்லது.
18-பிப்-2020 19:52:58 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.