பப்புவிற்கு நாகரீகம் இருக்கிறது என்று சொல்லும் ஆள் இந்த உலகத்திலேயே நீங்கள் ஒருவராகத்தான் இருப்பீர்கள். நீங்கள் சொல்லித்தான் இந்த உலகத்திற்கே அது தெரியும்.
26-பிப்-2021 20:38:24 IST
இந்தியாவின் நவீன கால சிற்பி என்று சொல்லப்பட்டவருக்கு தன் குடும்பத்தை செதுக்குவதிலேயே நேரம் சென்று விட்டது. அடுத்து வந்தவர்கள் அதையே வழிமொழிந்ததால் கல் உடைப்பவராக இருந்தாலும் பரவாயில்லை என்று மக்கள் முடிவு செய்தார்கள். வாய்திறவா பொம்மையிடம் உங்கள் குறைகளை சொல்லி புலம்புவதை தவிர வேறு வழியில்லை உங்களுக்கு.
26-பிப்-2021 17:17:51 IST
உண்மை. எல்லோருக்கும் எல்லாமும் என்பது தான் உண்மையான கம்யூனிசத்தின் அடிப்படை கொள்கை. ஆனால் இப்போது இருக்கும் கம்யுனிசத்திற்கும் அதற்கும் ஏணி வைத்தாலும் எட்டாதே.
26-பிப்-2021 17:07:30 IST
இருக்கட்டும். பப்புவோட பாட்டி ஏழ்மையை ஒழிப்போம் என்று சொல்லிக்கொண்டு திரிந்தாள். தேர்தல் நேரத்தில் பேராண்டியும் ஆட்சிக்கு வந்தால் ஏழ்மையை ஒழிப்போம் என்று சொன்னான். அப்போது நாட்டில் ஏழ்மை ஏன் ஒழியவில்லை. கஜானாவை கடைசிவரை காலி செய்ததால் ஏழ்மை ஒழியவில்லையா. அல்லது கையாலாகாத நிர்வாகத்தால் ஏழ்மை ஒழியவில்லையா. அப்படி ஏழ்மை ஒழிந்து விட்டதென்றால் பப்பு ஏன் அப்படி சொல்லி பிரச்சாரம் செய்ய வேண்டும். பாட்டி சொன்னது பொய்யா, பேராண்டி சொன்னது பொய்யா. மங்கிகள் வந்து விளக்குவார்களா.
26-பிப்-2021 16:52:14 IST
சமீபத்தில் மூல பத்திரம் கேட்டோம். டிக்கெட் வாங்க காசில்லாமல் ஓசியில் வந்தவருக்கு கணக்கு வழக்கிலில்லாமல் எப்படி சொத்து சேர்ந்தது என்று கேட்டோம். அத்தனை பிரம்மாண்டமாய் அறிவாலயம் கட்ட முடிந்தது எப்படி என்று கேட்டோம். 2G , அகஸ்ட்டா வெஸ்ட்லாண்ட், ஆதர்ஷ், கோல்கேட், காமன்வெல்த், நேஷனல் ஹெரால்ட் குறித்தெல்லாம் கேட்டோம். புதைக்க ஆறடி நிலத்திற்கு கூட கோர்ட் சென்று நடு இரவில் வழக்காடி வாங்கியதை கேட்டோம். அடுத்தவரை ஏமாற்றி கொள்ளை அடித்த கூட்டத்தை பற்றி கேட்டால் கோவப்பட்டு கத்துகிறீர்கள். இதென்ன ஒருபக்க நியாயம்.
26-பிப்-2021 15:36:29 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.