சுடலை, ப்ளீஸ் நாட்டு நலன் கருதி தனி விமானத்திலாவது தங்கள் குடும்பத்திலுள்ள கனி, காய், உதை, அடி, குத்து, வெட்டு சகிதம் லண்டன் போய்வர வேண்டும். கொரானோவோடு உங்கள் குடும்பமும் ஒழிந்தால் தமிழகத்திற்கு விடி மோட்சம் கிட்டும்.
23-டிச-2020 11:26:02 IST
சரி கண்ணா, தாராளமாக விருதை மட்டுமல்ல அதனோடு கிடைத்த பணம், பரிசுப்பொருட்களையும் திரும்ப கொடு, யாரும் தடுக்கவில்லை. பிறகு, திரும்பவும் எந்த போட்டியிலும் ஜென்மத்திற்கும் இந்தியா சார்பாக பங்கு கொள்ளவும் கூடாது. டீல் ஓகே தானே.
06-டிச-2020 20:10:45 IST
மோடி அவர்கள் மேல் தங்களுக்குள்ள காழ்ப்புணர்ச்சி, தங்கள் பதிவில் வெளிப்படுகிறது. நீங்களும், உங்கள் சமூகமும் என்னதான் மோடியை தூற்றினாலும், அவர் புகழ் குன்றிலிட்ட விளக்காக நாளுக்கு நாள் பிரகாசிக்கத்தான் செய்கிறது.பார் போற்றும் ஓர் உத்தமரை எந்த காரணமுமின்றி, நீங்கள் யாவரும் இகழ்வது, உங்கள் மார்க்கம் அமைதி மார்க்கமாக தோன்றவில்லை அது அருவருக்கத்தக்க மார்க்கமாக மாறிக்கொண்டிருக்கின்றது.
06-டிச-2020 19:58:18 IST
தம்பி ரமேஷ் போன்றோர், திராவிடக்கட்சிகள் உருவாக்கிய தென்னிந்தியா, வட இந்தியா போன்ற பிரிவினைவாத சித்தாந்தங்களிலிருந்து விடுபட்டு, அனைவரும் இந்தியன் என்ற தேசிய உணர்வை வளர்த்துக்கொள்ள வேண்டும். கிருஷ் ஶ்ரீகாந்த், வெங்கடேஷ் பிரசாத், பாலாஜி, சந்திரசேகர், வெங்கட்ராகவன், பிரசன்னா, கும்ப்ளே, ராகுல் திராவிட், ஜவகல் ஶ்ரீநாத் , அஸ்வின் , லக்ஷமன், அசாருதீன், வெங்கடபதி ராஜூ போன்றோர் தென்னகத்திலிருந்து தேர்வாகி ஜொலித்தவர்கள் தான்.
05-டிச-2020 09:21:27 IST
விவசாயிகள் போராட்டத்தில் பெட்ரோல் கேன்கள், மண்ணெண்ணை கேன்கள் சகிதம் சுடலை சென்னையிலும், சின்ன சுடலை காவிரிடெல்டா பகுதியிலும் இதர குஞ்சு குளுவான்கள் மற்ற பகுதிகளிலும் முழு அற்பணிப்போடு தீ ஸ்நானம் ( தமது சகா எஸ்ரா ஞான ஸ்நானம் செய்து வைப்பதால் ஸ்நானம் என்ற வடமொழிச்சொல் இங்கே OK) செய்து கொண்டால், கடந்த வார திருக்கார்த்திகை சமயத்தில் சொக்கப்பனை காணாதோர் அதனைக்காணும் பெரும்பேறு கிட்டுவதோடு, போலி கபடதாரி குருமா வளவன் சிதம்பரம் கோவிலுக்கு வந்து போனமைக்கு எப்படி தில்லையம்பலத்தான் பெருவெள்ளத்தை உள்ளே வரை வரவழைத்து சுத்தமென்ற புனருத்தாரணத்தை தாமே செய்து கொண்டாரோ, அதே போல அண்ணாமலையார் , சுடலையார் கூட்டத்தின் தீ ஸ்நானம் மூலம் தமிழகத்தில் நிலவும் லஞ்ச லாவண்யத்தின் சல்லி வேரை கருவறுத்து நாடு உய்ய நல்வழி ஏற்படும்.
05-டிச-2020 08:53:39 IST
கனடா இஸ்லாமிய நாடுகளிலிருந்து குடியிறக்க சட்டத்தில் மதவாத, பிரிவினைவாதிகளை வரவழைத்து குடியமர்த்தி, தற்போது பிரான்ஸ் அனுபவிப்பது போல குண்டு வெடிப்பு சம்பவங்களை சந்திக்கப்போகும் நாள் வெகு தொலைவில் இல்லை. அன்று உணர்வார்கள் , பிரிவினைவாதம் ,தீவிரவாதத்தினால் ஏற்படும் வலி என்ன என்பதனை.
05-டிச-2020 00:28:22 IST
இப்போதில்லையெனில் எப்போதுமில்லை . அதாவது "அபி நஹித்தோ கபிபி நஹிஹே " தமிழகத்திலிருந்து திராவிடக் களவாணிகளையும், இந்தியாவிலிருந்து கான்கிராஸ் கயவர்களையும் ஒட்டு மொத்தமாக வேரறுக்கவே உருவாக்கப்பட்ட பொன்மொழி. போலி திராவிடமும், கான்கிராஸும் களையெடுத்து துடைத்தெறியப்பட்டால், இந்தியா முழுதும் வளமும் வளர்ச்சியும் பெறும் என்பது திண்ணம்.
04-டிச-2020 11:53:33 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.