முதலில்இருந்தே ராஜிவ் கொலையாளிகளை தமிழகம் ஒரு ஹீரோக்களை போலவே நடத்தவது தவறான செயல். காங்கிரஸ்காரர்களும் இதனை கண்டு கொள்ளாமல் இருக்கின்றனர் என்பதே உண்மை. பலர் இறப்பிற்கு காரணமானவர்கள் இவர்கள் என்பதை மறந்து விட வேண்டாம்
12-மே-2022 12:11:26 IST
பொள்ளாச்சி பழனி மார்ககமாக தென்மாவட்டங்களுக்கு ரயில்கள் இயக்க வேண்டுமானால் இவை கோவையை கோட்டமாக அறிவித்து அதோடு இணைப்பதே முன்னேற்றத்துக்கான வழி
12-மார்ச்-2022 09:06:50 IST
அருமை. நல்ல முன்னேற்றம். இது இலகு ரக விமானம்தான். எதிர்காலத்தில் ரஃபேல் தர விமானங்களும் ஏற்றுமதி செய்யப்படும் பிரம்எமோஸ் போல.
13-பிப்-2022 09:59:30 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.