ஆகாசம் எப்போதும் ஒன்று தான். அந்த ஆகாசத்துள் நாம் பல விதமான பிரிவினைகளை ஏற்படுத்தி தனித்தனியே பெயர் வைக்கிறோம். அதேபோல் இறைவன் எங்கும் வியாபித்திருக்கிறார். நாம் தான் பிரிவினைகளை ஏற்படுத்தி தனித்தனியே பெயர் வைக்கிறோம். ஆனால் கடவுள் ஒருவரே தான். நம் ஆன்மாவும் எப்போதும் இறைவனின் பகுதி தான். தனியாகத் தெரிவது அறியாமையால் தான். சங்கரர் இதைத்தான் அத்வைதம் இரண்டு இல்லை என்றார். நாம் இறை சக்தி முழுவதுமாக சூழப்பட்டுள்ளோம். இறை சக்தி நம் வுள்ளேயும், வெளியேயும் உள்ளது. இறப்பு என்பது நம் உடல், இறை சக்தியின் தொடர்பை இழந்துவிடுவது தான். இறந்த உடலிலும் இறை சக்தி உள்ளது.
உண்மையில் நாம் நகரும்போது இறை சக்தியும் மாறிக் கொண்டே இருக்கும். புவி ஈர்ப்பு சக்தியும் நாம் நகரும்போது மாறிக் கொண்டே இருக்கும்.
நாம் நகரும்போது நம்முடன் ஆகாயம் \ space நம்முடன் வருவதில்லை. நாம் நகரும்போது மாறிக் கொண்டே இருக்கும்
நாம் பயணி்க்கும் போது எவ்வாறு கைபேசி அலைகள் மாறுகிறது.
இறை சக்தியும் அவ்வாறே மாறிக் கொண்டே இருக்கும்
24-ஆக-2022 07:46:32 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.