இல்லை அவர் A1, A2, 4, ஆண்டு சிறை, 100, கோடி அபராதம், 3500, கோடி சொத்துக்கள் பறிமுதல் பற்றி பேசுகிறார். திமுக நல்லாட்சி செய்து வருவதை, மக்கள் பயன் பெறுவதை பொறுக்க முடியாமல், ஒரு பிஜேபி சங்கியின் வயிற்று எரிச்சலை கொட்டி இருக்கிறார். அதை RSS, சங்கியான தினமலர் வெளியிட்டு தங்கள் வெறுப்பை திமுக ஆட்சி மீது காட்டி வருகிறார்கள். இந்த கட்டுரையின் நோக்கம் அதுவே
26-செப்-2021 11:11:06 IST
அதிமுக கட்சியை கபளீகரம் செய்ய சசிகலா தடையாக இருப்பார் என்று பிஜேபி கருதுவதால், பிஜேபி செய்யும் சித்து விளையாட்டு தான் இந்த அறிவுப்பு. பிஜேபி யின் சதித்திட்டத்திற்கு சசிகலா துணை போயிருக்கிறார். சசிகலா கொள்ளை அடித்து சேர்த்து, தமிழகம் முழுவதும் வைத்து இருக்கும் சொத்துக்களை, பிஜேபி இடம் இருந்து பாதுகாத்து கொள்ளவே, சசிகலாவின் இந்த அறிவிப்பு. அதிமுக என்ற கட்சியே இனி தமிழகத்தில் இருக்காது. திமுக - அதிமுக என்ற 50, ஆண்டு இரு துருவ அரசியலை உடைத்து, திமுக - பிஜேபி என்ற இரு துருவ அரசியலை உருவாக்கும் பிஜேபி சதித்திட்டத்தின் முதல் வெற்றி.
04-மார்ச்-2021 15:12:40 IST
அந்த கட்டுமரம் தான், அழிவிலும், இழிவிலும் உழன்று கொண்டிருந்த கோடிக்கணக்கான தமிழர்களை கரை சேர்த்து, தன்மானத்தோடு, சுயமரியாதையோடு வாழ வைத்தது கட்டுமரம் கலைஞர் தான்.
02-மார்ச்-2021 15:14:31 IST
கொலைகாரர்கள், சிறு பிள்ளைகளை கற்பழிப்பு குற்றவாளிகள், கந்துவட்டி காரர்கள், சாதி கலவரம் செய்பவர்கள், மதக்கலவரம் செய்பவர்கள் போன்றவர்கள் நிறைந்த கட்சியான பிஜேபியை , மனிதகுல எதிரியான பாஜகவை தமிழக மக்கள் எப்போதும் nota, வுக்கு கீழே வைத்து மிதி மிதி என்று மிதிக்க தயாராகிவிட்டார்கள்
02-மார்ச்-2021 15:11:50 IST
இந்த மாதிரி 1000, 10000, திருடுகிறவனை பற்றி வாய் கிழிய பேசுகிறவன் யார் என்று பார்த்தால், ஒரே வருடத்தில் அம்பானியின் சொத்து மதிப்பு 1, லட்சம் கோடி அதிகமாகி இருப்பதை கொண்டாடுகிரா திருட்டு சங்கி பயல்கள் தான். பொது துறை வங்கிகளில் 10000, ஆயிரம் கோடி, 20000, கோடி கடன் வாங்கி ஏமாற்றி விட்டு நாட்டை விட்டு ஓடியவனை, அவனை வெளிநாட்டுக்கு ஓட விட்டவனை, அந்த கடனை தள்ளுபடி செய்பவனை, நேர்மையானவன், திறைமையானவன் என்று கொண்டானுவங்க இந்த சுரேஷ் போன்றவர்கள். ஊழலை ஒழிக்க வேண்டும் என்று கிளம்பி வருகிற எல்லா பயல்களும் அயோக்கிய பயல்கள் தான். இவனுக டிசைன் எப்படி என்றால், 110$, ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலைக்கு வாங்கி சுத்திகரித்து, பொது மக்களுக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் 70, ரூபாய்க்கு விற்ற மன்மோகன் சிங்க் என்ற மாமேதையை ஊழல்வாதி திருடன் என்று சொல்லி அவரின் அரசிற்கு எதிராக போராட்டம் செய்வான், ஆனால் கச்சா எண்ணெய்யை 40$ ஒரு பீப்பாய் என்ற மலிவு விலைக்கு வாங்கி சுத்திகரித்து, பொது மக்களுக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் 100, ரூபாய் என்ற கொள்ளை விலைக்கு விற்கும் பிராடு மோடியை தேச பக்தர் என்றும் நேர்மையானவர் என்றும் பஜனை பண்ணும் ஏமாற்று டிசைன் இந்த சங்கி கூட்டம்.
02-மார்ச்-2021 15:07:53 IST
அருமை தலைவர் ராஜிவ் காந்தி அவர்களே, தொடர்ந்து இது போல இந்த கொடிய பிஜேபி அரசின், மக்கள் விரோத, கார்பொரேட் ஆதரவு அவலங்களை பொது மக்கள் அறிந்து கொள்ள செய்யுங்கள். இந்த தேசத்தின் குடிமக்களை அழிவில் இருந்து பாதுகாக்க தொடர்ந்து பாடுபடுங்கள். மக்கள் நிச்சயம் ஒரு நாள், இந்த சங்கிகள் உங்களை பற்றிய பரப்பி வரும் பொய் பித்தலாட்டங்களை வீழ்த்தி உங்களை வெற்றி பெற செய்வார்கள் பெட்ரோல் விலையை அநியாயத்திற்கு உயர்த்தி 100, ரூபாய் ஒரு லிட்டர் பெட்ரோல் என்ற விலைக்கு விற்று கொள்ளை அடிக்கும் இந்த அரசு தொடர்ந்து எதிர்த்து போராடுங்கள், மக்கள் உங்களை வெற்றி பெற செய்வார்கள்
08-பிப்-2021 14:57:49 IST
அருமை தலைவர் ராஜிவ் காந்தி அவர்களே, தொடர்ந்து இது போல இந்த பிஜேபி அரசின், மக்கள் விரோத, கார்பொரேட் ஆதரவு அவலங்களை பொது மக்கள் அறிந்து கொள்ள செய்யுங்கள். இந்த தேசத்தின் குடிமக்களை அழிவில் இருந்து பாதுகாக்க தொடர்ந்து பாடுபடுங்கள். மக்கள் நிச்சயம் ஒரு நாள், உங்களை பற்றிய பரப்பி வரும் பொய் பித்தலாட்டங்களை வீழ்த்தி உங்களை வெற்றி பெற செய்வார்கள் பெட்ரோல் விலையை அநியாயத்திற்கு உயர்த்தி 100, ரூபாய் ஒரு லிட்டர் பெட்ரோல் என்ற விலைக்கு விற்று கொள்ளை அடிக்கும் இந்த அரசு தொடர்ந்து எதிர்த்து போராடுங்கள், மக்கள் உங்களை வெற்றி பெற செய்வார்கள்
08-பிப்-2021 14:57:07 IST
"கலையுலகில் கண்ட ஒரே ஒரு யோகிக்கு, ஆத்ம ஞானி" மாலை கண் நோய் தாக்கி இருக்குமோ. எந்த நாட்டில் ஆத்ம ஞானி இடம் பல ஆயிரம் கோடியில் சொத்து, 16, வயது பெண்களுடன் குத்து டான்ஸ், உலகத்தில் உள்ள அனைத்து வசதிகளும், Ultra Luxurious Life, LAMBORGHINI, BMW,MERCEDES போன்ற விலை உயர்ந்த வெளிநாட்டு கார்கள், Farm, House, என்று வைத்திருக்க முடியும்
16-டிச-2020 15:36:04 IST
சிவாஜி ராவ் கைகுவார்ட ஆட்சிக்கு வந்த உடன் Stanely, Rajan, சமூக ஊடக எழுத்தாளர் (எந்த சமூக எழுத்தாளர் என்று கேட்கக்கூடாது) அவர்களுக்கு ஒரு கவர்னர் பதவி (தமிழ் நாட்டு அரசில் கவர்னர் எப்படி - அது அதிசயம்) பார்சல்
16-டிச-2020 15:29:16 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.