நெத்தி அடி ,,இதை விட தெளிவாக இந்த அரசியல் செய்யும் நயவஞ்சக குள்ள நரிகளுக்கு சொல்ல முடியாது ,,, தன சுய லாபத்திற்காக மாணவ சமுதாயங்களை கோழைகள் ஆக்கி முடவர் ஆக்க செய்யு ம் அரசில்வாதிகளின் நயவஞ்சக நடிப்ப் ,,பலி ஆடாக்கி பிஞ்சு மனங்களை கெடுத்து குட்டி சுவராக்கி இப்படி தற்கொலைக்கு தூண்டும் இந்த கேடுகெட்ட அரசியல் அரசே ஆநாளும் அவர்களின் பேசில் மயங்காமல் எதற்கும் எதிர்த்து நின்று போராடவேண்டும் நம்பிக்கை வைத்துதான் வாழ்வில் முன்னேறவேண்டும் கீழ்த்தரமான அரசியல் வாதிகளின் கேடுகெட்ட பேச்சு கேட்டு அல்ல
26-செப்-2021 16:02:42 IST
பொன்னான கட்டுரை ,,இதைவிட தெளிவாக யாரும் எடுத்துரைக்க முடியாது ,,கேடுகெட்டா அரசியல் வாதிகள் எல்லோரும் குள்ளநரிகள் பிஞ்சு உள்ளங்களில் ரத்தத்தை எப்போது உறுஞ்சி குடிக்கலாம் என காத்து கிடைக்கும் நயவஞ்சக நரிகள் பாவம் இந்த சின்னஞ்சிறு பிஞ்சு உள்ளங்களுக்கு இது ஏன் தான் புரியவில்லையோ ? மனோ தைரியத்தை வைத்து எதற்கும் அஞ்சாமல் போராடவேண்டும் ,,போராடி வெற்றி காண்பதில் கிடைக்கும் சுகமும் சந்தோஷமும் மனநிம்மதியும் சும்மா கிடைப்பதில் உண்டோ ? வாழ்க்கை என்பது போராட்டம் தான் தேர்வு என்றால் ஏன் எதற்கு பயப்படவேண்டும் கேடு கேட்ட அரசியல் வாதிக்க அவர்களின் சு விளம்பரத்திற்காக மாணவர்களை கோழைகள் ஆக்கி அதில் சூடு காயும் குள்ளநரிகள் ரத்தம் குடிக்கும் காட்டேரிகள் தன மனோவலிமையே தனக்கு தேவை ,,,தேர்வுதான் எழுதினால் போச்சு எதற்கு பயம் இந்திய மாற்றுத்திறனாளிகள் விளையாட்டில் கலந்து நம் இந்தியாவுக்கு பெருமை சேர்க்கவில்லையா ...கொஞ்சம் யோசித்தால் இந்த அரசின் நயவஞ்சகமும் அரசியல் வாதிகளின் கேடுகெட்ட புத்தியும் நமக்கு புரியும் ,,தாழ்வான வேண்டுகோள் இந்த கட்டுரையை எல்லா மாணவர்களும் படிக்க வேண்டும் பொருள் உணரவேண்டும்
26-செப்-2021 15:42:56 IST
இதில் மட்டும் ஆங்கிலம் வேணுமா ?? ஏன் தமிழக தயாரிப்பு ,, என சைனாவுக்கும் ,,ஜப்பானுக்கும் ,,அமெரிக்காவுக்கும் அனுப்பலாமெ ,,டாஸ்மாக் சரக்கை ,,,
22-செப்-2021 13:33:33 IST
நீங்கள் செய்வது சரியா ? பாலுவுக்கு ,, மாறனுக்கு ,,துரைமுருகனுக்கு கோவம் வராதா ? மேட் ன் பாலு ,,,மேட் ன் மாறன் ,,மேட் ன் துரைமுருகன் என்றுதானே இருக்க வேண்டும் அவர்களுக்கு ஆசை இருக்காதா ,,,ஆமா நீங்க டாஸ்மார்க் பத்தி சொல்ல வில்லையே ,,மேட் பய் தமிழ் நாடு தி,, மு ,,க ,,
22-செப்-2021 13:29:17 IST
இந்த வெட்கம் மானம் ,,ரோசம் ,,சொரணை ,,ஒண்ணுமே இல்லையா ? உங்க ஆட்சி தானே இருந்தது ,,ஆறு மாசத்துக்கு முன்னே ,,அதில் ஒண்ணுமே செய்யலாமே இப்போ ,,, அறிவு என்கிறது துளி கூட இல்லை ,,, ஆட்சியில் இருக்கு போது எப்போ பாத்தாலும் ஈகோ,,
22-செப்-2021 13:19:31 IST
வயதிலே இப்போவே புலி கரைச்சல் ..,வயித்தை என்னமோ ஆகுது ,, உளவு துரைன்னு வேறே கேட்டாச்சா,, எரிகிற வீட்டில் புடுங்கின வரை லாபம் ,, துண்டை காணோம் துணியை காணோமுன்னு ஒவ்வொரு மந்திரிகளும் பிச்சுக்க தான் போறாங்கோ ,,தமிழ் நாட்டுக்கு இப்போ நல்ல காலம் போறாந்தாச்சு
18-செப்-2021 15:18:12 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.