இனி நடக்கக் கூடிய வாக்குறுதிகளைக் கூட யாரும் நம்பப் போவதில்லை. பொய் சொன்ன வாய்க்குப் போஜனம் கிடைக்காதுன்னு சொல்வாங்களே அது வெறும் பொ னாக்கு போனா எதுகை மோனை தானா? என்னவோ போடா மாதவா
21-மார்ச்-2021 10:40:21 IST
உள்ளம் நினைப்பதை ஒப்பனையுடன் உதடுகள் பேசம்போது நேர்மை மரித்துப் போகுமே பிணத்தை ICU வில் வைத்து மருத்துவம் பார்த்த ரமணா திரைப்படம் போல. இன்னும் 16 நாட்கள் எல்லாப் பரப்புரைகளும் குளிர் பதன அறைகளுக்குள் முடங்கிப் போகும். மீண்டும் ஐந்தாண்டு கழித்து துளிர்த்தால் போதுமே. அ ப்போதும் டீக்கடை நாயர் மட்டும் தேநீர் ஆற்றுவதை அப்படியே தொடருவார் "எல்லாம் யான் அறிஞ்சல்லோ" என்றபடி.
20-மார்ச்-2021 12:46:47 IST
அத்தனை அரசியல்வாதிகளையும் பரப்புரை செய்யும் பொழுது பொய்யுரை தவிர்த்திடும் பிரசாரக்கருவி (ஏதும் இருந்தால்) மூலம்தான் பேசவேண்டும் எனச் சட்டமியற்றவேண்டும். எனின் பொய்கள் முழுவதும் வடிகட்டப்பட்டு விடும். அப்பப்பா எவ்வளவு பொய்யுரைகள் சுற்றுச்சூழல் முழுதும் மாசு அடையும் அளவுக்கு
20-மார்ச்-2021 12:28:22 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.