சகாயத்தைப்பற்றி போகிற போக்கில் சேற்றை வாரி இறைப்பது எவ்வகையில் நியாயம்? நீங்கள் கூறியிருப்பதில் ஏதேனும் உண்மை இருந்தால் தனியாக விலாவாரியாக விசாரணை செய்து கட்டுரை எழுதுங்கள். பதிலளிக்க அவருக்கும் வாய்ப்பு கொடுங்கள். அதைவிடுத்து ஏனோதானோவென்று எழுதுவது
மிகவும் வெட்கக்கேடானது. வன்மையாக கண்டிக்கத்தக்கது. அவர் கிரியிஸ்த்துவராக இருந்தால் என்ன? அவரது நற்செயல்களையும் எண்ணத்தையும் பாராட்டாமல் போனாலும் பரவாயில்லை நீங்கள் ஆதரிக்கும் சங்கிகளை விடவும்
அதிகமாக நேர்மையாக இருப்பார் என நம்பலாம்.
17-மார்ச்-2021 14:43:15 IST
உண்மையை உரக்க உரைத்தார். சுயநலமின்றி வாழ்ந்தார். தனக்கென்று எந்த சொத்தையும் சேர்த்துக்கொள்ளவில்லை. பதவியை தேடவில்லை. மற்றவர்களையும் படிக்க வைக்க வேண்டும் சம வாய்ப்பு தர வேண்டாமா ? படிக்காத காமராஜர் டில்லி வரை சென்று அரசியல் செய்ய வில்லையா? அவருக்கு மொழி தடையாக இருந்ததா.
21-செப்-2020 17:35:43 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.