RSS தலைமையகம் இருப்பது நாக்பூர், மகாராஷ்டிரா மாநிலம். பொருளாதாரத்தில் மகாராஷ்டிரா நாட்டிலேயே முதல் இடத்தில் இருக்கும் மாநிலம், ஏணி வைத்தால் கூட தமிழகம் எட்ட முடியாத உயரத்தில் மகாராஷ்டிரா உள்ளது. பல ஆண்டுகள் மஹாராஷ்டிராவை ஆண்டது பிஜேபி அரசு. தற்போது தமிழகம் பல வகையிலும் பின்னோக்கி சென்று கொண்டு இருக்கிறது.
11-மே-2022 13:31:01 IST
அதெல்லாம் ஒன்றும் வேண்டாம் பைபிளை முழுமையாக படிக்க சொல்லுங்கள், அதில் இருக்கும் அடிமை சட்டங்களை படிக்க சொல்லுங்கள், ஒரு அடிமைக்கு பிறக்கும் பச்சை குழந்தையும் அடிமையே என்று சொல்லும் சட்டத்தையும் படிக்க சொல்லுங்கள் If his master gives him a wife and she bears him sons or daughters, the wife and her children shall be his master's. இயேசுவின் போதனைகளில் ஒன்று அடிமைகளுக்கே சொர்க்கத்தின் கதவு முதலில் திறக்கப்படும் என்று சொன்னதையும் சொல்லுங்கள். Exodus 21 “When a man strikes his slave, male or female, with a rod and the slave dies under his hand, he shall be avenged. But if the slave survives a day or two, he is not to be avenged, for the slave is his money/property. அதன் பிறகு திருக்குறள் உள்ளிட்ட ஹிந்து வேதங்களை படிக்க சொல்லுங்கள், மனிதன் உட்பட உலகில் வாழும் அனைத்து உயிர்களும் ஒன்றே என்று சொல்லும் தத்துவங்களையும் படிக்க சொல்லுங்கள். அதன் பிறகும் மதம் மாற விரும்பினால் விட்டுவிடுங்கள்.
29-ஏப்-2022 15:42:46 IST
@Dhurvesh முன்னோர் செய்த தொழில் என்ன அவ்வுளவு இழிவா ? நெசவு விவசாயம் மருத்துவம் சிற்பி பொற்கொல்லர் இதெல்லாம் இழிவான தொழிலா ? இந்த தொழில்களின் அருமை உங்களுக்கு தெரியுமா ? குல தொழில் இழிவு என்று சொல்லி உங்களை போன்ற ஆட்கள் அழித்த கலைகள் எத்தனை என்பது உங்களுக்கு தெரியுமா ? சாக்கடை சுத்தம் செய்வது எல்லாம் நாகரிகம் என்ற பெயரால் ஆங்கிலேயர்கள் கொண்டு வந்த விஷயங்கள், ஆங்கிலேய முகலாய ஆட்சிக்கு முன்பு சாக்கடை சுத்தம் செய்பவர்கள் என்று யாராவுது இருந்து இருக்கிறார்களா ? அடிமைத்தனம் இந்த மண்ணிற்கு முகலாய ஆட்சியால் வந்த வினை தானே.
27-ஏப்-2022 13:20:12 IST
அவர் கொடுமைகள் தாங்காமல் மன்னிப்பு கடிதம் கொடுத்தார் ஆனா நீங்க என்ன செய்திர்கள்? அதே அந்தமானில் ஆங்கிலேயர்களோடு சேர்ந்து கொண்டு இந்த மண்ணின் கலாச்சாரம் பண்பாட்டை இழிவு செய்து மதமாற்றத்தால் ஈடுபட்டிர்கள். நீங்கள் செய்தது செய்வது பச்சை துரோகம்.
14-ஏப்-2022 20:52:28 IST
@பிரதீஷ் முதலில் மெக்காலே ஆங்கில கல்வி எதனால் கொண்டு வரப்பட்டது என்ற வரலாற்றை தெரிந்து கொண்டு வந்து பேசுங்கள். அவர் தந்தைக்கு எழுதிய கடிதத்தில் நமது ஆங்கில வழி கல்வி கற்றவர்களால் மீண்டும் சிலை வழிபாட்டிற்கு போக முடியாது. அவரின் கடிதத்தின் ஒரு பகுதி இது It is my firm belief that, if our plans of education are followed up, there will not be a single idolater among the respec classes in Bengal thirty years hence. And this will be effected without any efforts to proselytise, without the smallest interference with religious liberty, merely by the natural operation of knowledge and reglection. I heartily rejoice in this prospect... ஆங்கிலேயர்கள் மதமாற்ற முயற்சிகள் இன்னும் நிறைய உள்ளது.
14-ஏப்-2022 20:50:56 IST
இவரை போன்றவர்களை வேளையில் இருந்து நீக்க வேண்டும். இப்படி மதமாற்றம் செய்வதற்கு எதற்காக சுதந்திரம் பெற்றோம் ஆங்கிலேய ஆட்சியே தொடர்ந்து இருக்கலாமே, அவர்களின் நோக்கமும் மதமாற்றம் தானே. நிறத்தால் இந்தியர்கள் மதத்தால் சிந்தனையால் ஆங்கிலேயர்களாக இருக்க வேண்டும் என்பது தானே அவர்களின் நோக்கம்.
14-ஏப்-2022 05:57:25 IST
தமிழ் வருடப்பிறப்பை ஜனவரி 14 க்கிற்கு மாற்றப்பட்டதன் பின்னணியிலும் இந்த மத மாற்ற கூட்டங்கள் இருக்கலாமோ என்ற சந்தேகம் உள்ளது. காரணம் கிறிஸ்துவர்களின் Old New Year ஜனவரி 14 அன்று தான் வருகிறது, அந்த வருட பிறப்பிற்கு பெயர் Orthodox New Year இது Julian calendar அடிப்படையிலான புத்தாண்டு. தமிழ் வருடம் ஒரே சீரான வருடம், பூமி, சூரியனை ஒரு தடவை சுற்றிவர 365 நாட்கள், 6 மணி, 11 நிமிடம், 48 நொடிகள் ஆகும் அது தான் தமிழ் வருடத்தின் காலம். ஆனால் Julian calendar மற்றும் Gregorian calendar ஒரே சீராக இல்லை அதனால் சில வருடங்கள் தமிழ் வருட பிறப்பு ஏப்ரல் 13 அல்லது ஏப்ரல் 14 அல்லது ஏப்ரல் 15 ல் வரும்.
13-ஏப்-2022 14:37:18 IST
கிறிஸ்துவ இஸ்லாமிய மதங்களில் ஜாதி இல்லை அதனால் மதம் மாறும் பொது ஹிந்து மதத்தை சேர்ந்த தாழ்த்தப்பட்டவர்களுக்கான சலுகைகளை இழக்கிறார்கள்.
12-மார்ச்-2022 17:31:20 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.