பிள்ளையாரப்பா.. மக்களுக்கு நல்ல புத்தியை கொடுப்பா... விநாயகனை உண்மையாக வணங்குபவனுக்கு ஞானம் வரும்.. பக்தியை ஓட்டரசியலாக்கி நாட்டை கெடுக்கிறார்கள்..
26-செப்-2023 07:54:12 IST
நல்லவேளை. ஆப்பரேஷன் தாமரை என்ற அசிங்கம் நடக்காதவாறு மக்களின் தீர்ப்பு இம்முறை தெளிவாக உள்ளது. மதத்தைவிட சாதியைவிட பொருளாதார ஏற்றம் முதன்மைபெறும் என்று ஆள்பவர்கள் உணரவேண்டும். இது ஆட்சியமைக்கும் காங்கிரஸும் உணர வேண்டும்
13-மே-2023 21:07:11 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.