அப்படி ஆபத்தான முறையில் தேசிய நெடுஞ்சாலையைக் கடந்து செல்லுகின்ற நிலையில் விபத்துக்கள் நிகழ்ந்து மக்கள் சேதம் பொருள் சேதம் நிகழ்ந்தால் தான் நடைபாதை மேம்பாலத்தை பயன்படுத்துவதே மேல் என்ற எண்ணம் மக்கள் மனதில் பதியும்.
21-செப்-2023 05:32:51 IST
பாம்புகள் தினத்திற்கு பிறகு தேள் ,பூரான் நட்டுவவாக்கிளி போன்ற விழ ஜந்துக்களிடமிருந்து பாதுகாத்திக்கொள்ள ஒவ்வொரு விழ ஜந்து கடிக்கும் ஒரு தினம் கொண்டாடப்படுமா?
21-செப்-2023 05:00:26 IST
இப்படிப்பட்ட பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ள மனிதப்பதர்களுக்கு சரியான தண்டனை அவர்கள் முகத்தில் சாம்பலை பூசி செம்புள்ளி கரும்புள்ளி குத்தி வழக்கமாக அணியும் ஆடைகளைக்களைந்து கோவணம் மட்டும் அணியச்சொல்லி அதன் பிறகு கழுதைமேல் ஏற்றி ஊர்வலம் வரும்படி செய்ய வேண்டும்
21-செப்-2023 04:43:36 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.