நகரங்களில் வேண்டுமானால் கொடுப்பார்கள் கிராமங்களில் கொடுக்கமாட்டார்கள் எங்கள் கிராமத்தில் இரண்டு கடைகள் உள்ளன எனக்கு அருகில் உள்ள கடையில் ஒருமுறை கொடுத்தார்கள் அடுத்த முறை ,முன்பு வாங்கிய கடைக்கே செல் என்று சொல்லிவிட்டார்கள்
31-ஜன-2023 17:46:51 IST
இப்படி பேசினால் செயல்பட்டால் மற்ற மதத்தவர்கள் மகிழ்ச்சி அடைவார்கள் என்று நினைக்கிறார்கள் ஆனால் அவர்களின் மகிழ்ச்சி நீடிக்காது வரலாற்றை பார்த்தல் புரியும் இன்று நான் நாளை நீயும்கூடத்தான் என்ற நிலை வரும்
08-ஜன-2023 17:09:15 IST
நேரு காலத்தில் யுத்தம் நடந்த போழ்து தமிழ்நாட்டு அண்ணாதுரை எம் பி யாக இருந்தார் பார்லிமென்டில் நமது படை யுத்த பூமியில் எங்கு உள்ளது எத்தனைபேர் உள்ளனர் என்ன நிலவரம் என்று கேட்டார் அண்ணாதுரை அதற்க்கு நேரு மன்னிக்கவும் நான் அந்த குறிப்பை எடுத்துவரவில்லை என்று பதில் அளித்து விட்டு அண்ணாதுரையை கூட்டம் முடிந்தததும் தனியாக சந்திக்க சொன்னாராம் அப்போது முட்டாளா நீ ராணுவ நிலை ரகசியங்களை வெளியே சொல்லக்கூடாது என்பது கூடவா உனக்கு தெரியாது என்று கடிந்து கொண்டாராம் நேரு
19-டிச-2022 17:15:23 IST
பெரும்பாலும் இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சித்துறை தேர்தல்கள் எந்த கட்சி ஆட்சி நடத்தினாலும் ஆளும் கட்சியே பெரும்பான்மை பெரும் என்பது தமிழ் நாட்டின் வழக்கம் இதில் எங்கு என்ன நடந்தால் என்ன
21-பிப்-2022 18:06:00 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.