இவர்களுக்காக பணம் செலவு செய்பவர்கள் யார் என்பதை கண்டுபிடுத்து அதை நிறுத்தினால் இந்த போராட்டம் காணாமல் போகும் உண்மையான விவசாயி இப்படி போராடமாட்டான்
01-ஜன-2021 11:10:48 IST
அர்ச்சகர்கள் தாமாக எதையும் செய்ய முடியாது. ஆலய நிர்வாகி அல்லது அதிகாரிகள் சொல்வதைத்தான் செய்யவேண்டும் என்ற கட்டாய நிலையில் உள்ளார்கள். கோவில் நிர்வாகங்கள் ஒரு வியாபார கூடமாக மாற்றி பலகாலமாகி விட்டது. சொல்லப் போனால் வாய்விட்டு பேச முடியாத அடிமைகளாக மாற்றப்பட்டு விட்டார்கள் அர்ச்சகர்கள்
31-டிச-2020 10:59:47 IST
கோவிட் -19 நாட்டை விட்டு அகலும் வரை பக்தர்கள் தமது ஊரில் உள்ள ஆலயங்களில் மட்டும் வழிபாடு நடத்துவது அவசியம் மற்ற ஊர்கள் மாநிலங்கள் நாடுகள் தவிர்க்கப்படவேண்டும்
24-டிச-2020 09:09:43 IST
ஜாதியற்ற சமுதாயம் உருவாக வேண்டும் என்பது சரிதான் ஆனால் எப்போது பொருளாதாரத்தை அளவுகோலாக கொண்டு பிற்படுத்த பட்டவர்கள் என்று அடையாளம் காண்கிறார்களோ அப்போது ஜாதி என்ற பேச்சுக்கு இடமில்லாமல் போகும் ஜாதி வாரி கணக்கெடுப்பு வேண்டாம் என்றால் இட ஒதுக்கீடு என்பதை எப்படி நிர்ணயிப்பது முதலில் அரசு பள்ளியில் சேர்க்கும்போது பிள்ளைகளுக்கு என்ன ஜாதி என்று கேட்பதை நிறுத்தட்டும் பிற்கால சமுதாயத்தில் ஜாதி என்ற ஒன்று இல்லாமல் போகும்
18-டிச-2020 18:30:58 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.