Who are you or any one to say where he has to be? He is a genius and have his own free will and wish so he alone can decide where he wanted to be. Don't behave like missionaries to convert him to your ideology.
22-நவ-2022 16:28:57 IST
மகிழ்ச்சி - இந்தியர்களுக்கு தீவாளி பரிசு அவ்வளவுதான் வேறு எதையும் எதிர்பார்க்கவேண்டும் ஒரு இந்தியன் நம்மை ஆண்ட ஒரு நாட்டுக்கே பிரதமக்கிறார் என்பதே பெருமை தான். இவர் சுல்லே விட கொஞ்சம் நாகரிகமாக இந்தியாவிற்கு பாதகம் செய்வாராக
24-அக்-2022 21:19:57 IST
இது ஒரு நல்ல தொடக்கம் - நமது கிராம கலாச்சாரத்தை மண்ணின் கதைகளை அது சார்ந்த தெய்வங்களை பிரமாண்டமாக சிறப்பாக படம் எடுத்து வெளிநாடுகளிலிருந்து இங்கே இறக்குமதி செய்யப்பட்ட இந்த மண்ணுக்கு ஒவ்வாத இந்த மண்ணிலிருந்து பிறக்காத சம்பிரதாயங்களை வலுவிழக்க செய்து நம் நாட்டையும் நம் கலாச்சாரத்தையும் காப்போம் இந்த படம் வெற்றிமாறன் மற்றும் விசிக, திராவிடர்களுக்கு நல்ல பதில் - அதுவும் பாரதம் தழுவிய இப்படியொரு பிரமாண்ட விஸ்வரூப பதில் - இதுவும் தெய்வச் செயலா?
23-அக்-2022 21:06:50 IST
ராஜா ராஜ சோழன் அவர் ஆட்சி செய்த காலத்தில் பிரதான ஹிந்து கடவுளான சிவனுக்கும் மற்ற பல இந்து கடவுளர்களுக்கு தனது சோழ மண்டலம் முழுவதும் பல கோவில்களை கட்டி வழிபட்டார். அவர் "சிவபாத சேகரன்" என்ற சிறப்பு பட்ட பெயரோடும் அழைக்கப்பட்டார் சிவன் இந்து கடவுள் என்றால் அவனுக்கு கோவில் கட்டி வழி பட்டவன் ஹிந்து தானே? அன்றும் இன்றும் சிவன், திருமால் எல்லோரும் இந்து கடவுள்கள் தானே? எந்த முஸ்லிமாவது அல்லது கிருத்துவனாவது சிவன், திருமால், முருகன் எல்லோரும் இந்து கடவுளர்கள் இல்லை தமிழ் கடவுள் என்று ராஜ ராஜன் கட்டிய கோவிலுக்கு வந்து வழிபடுகிறானா அல்லது அவர்களை போற்றுகிறார்களா? ராஜா ராஜன் எப்படி வாழ்ந்தானோ அல்லது கல்கி எப்படி அவனை பொன்னியின் செல்வனில் காட்டினாரோ அதை தான் படமாக எடுத்துள்ளார்கள். ராஜராஜன் சிலுவையும் அணியவில்லை பிறையும் சூடவில்லை - பெரிய பட்டை தான் போட்டிருந்தான்- பெரியகோவில் லிங்கமும் பட்டையோடுதான் காட்சியளிக்கிறது. அவனது புகழை பங்கு போடா துரோகிகள் அடித்து கொள்கிறார்கள். ஒரு சிலர் அவன் புகழை சாதனைகளை பொறுக்கமுடியாமல் அவன் மீது சேற்றை வாரி இறைக்கிறார்கள். விஜயநகரதின் எச்சில்களானா திரவிடுமோ தமிழன் என்று சொல்லிக்கொண்டு ராஜராஜனை வஞ்சகமாக தன் நன்றிகெட்ட வக்கிரபுத்தியுடன் தூற்றுவோரையும், துரோகிகளையம் தூண்டி விட்டு குளிர்காய்கிறது தமிழகத்தில் திராவிடத்தை ஒழிந்தால்தான் தமிழர்களையும், தமிழ் மொழி, பண்பாடு, கலாச்சார சின்னங்களை/ அடையாளங்களை காப்பாற்ற முடியும் தமிழர்கள் திராவிட மாயயையிலிருந்து விடுபடவேண்டும், விடுதலை பெறவேண்டும்
08-அக்-2022 02:51:16 IST
ராஜா ராஜ சோழன் அவர் ஆட்சி செய்த காலத்தில் பிரதான ஹிந்து கடவுளான சிவனுக்கும் மற்ற பல இந்து கடவுளர்களுக்கு தனது சோழ மண்டலம் முழுவதும் பல கோவில்களை கட்டி வழிபட்டார். அவர் "சிவபாத சேகரன்" என்ற சிறப்பு பட்ட பெயரோடும் அழைக்கப்பட்டார்
சிவன் இந்து கடவுள் என்றால் அவனுக்கு கோவில் கட்டி வழி பட்டவன் ஹிந்து தானே? அன்றும் இன்றும் சிவன், திருமால் எல்லோரும் இந்து கடவுள்கள் தானே? எந்த முஸ்லிமாவது அல்லது கிருத்துவனாவது சிவன், திருமால், முருகன் எல்லோரும் இந்து கடவுளர்கள் இல்லை தமிழ் கடவுள் என்று ராஜ ராஜன் கட்டிய கோவிலுக்கு வந்து வழிபடுகிறானா அல்லது அவர்களை போற்றுகிறார்களா? ராஜா ராஜன் எப்படி வாழ்ந்தானோ அல்லது கல்கி எப்படி அவனை பொன்னியின் செல்வனில் காட்டினாரோ அதை தான் படமாக எடுத்துள்ளார்கள். ராஜராஜன் சிலுவையும் அணியவில்லை பிறையும் சூடவில்லை - பெரிய பட்டை தான் போட்டிருந்தான்- பெரியகோவில் லிங்கமும் பட்டையோடுதான் காட்சியளிக்கிறது. So just mind your business Vast majority of the people like and support the movie and was widely read venerated by millions of Tamils and other people all over the world. Shed your foreign & imported ideologies, slave mentality and just be Indian and Tamilian.
07-அக்-2022 15:53:51 IST
தன்னலம் மிக்க தலைக்கனம் அதிகம் கொண்ட படித்த மனிதன் சில நல்ல காரியம் செய்திருந்தாலும் பல கெட்ட காரியங்களுக்கும் கெட்டவர்களுகும் துணை போனவர். சசிகலா, ஜெயலலிதா மீது ஊழல் வழக்கு தொடுத்த இவரே பிற்காலத்தில் சசிகலாவை ஆதரித்தார். தனக்கு பதவி தரவில்லை என்பதால் நல்ல வாஜ்பாய் அரசை கவிழ்க்க உதவினார் இலங்கை மக்களால் பதவியிறக்கம் செய்து விரட்டியடிக்கப்பட்ட போர் குற்றவாளிகள், இலங்கை பணத்தை சுரண்டி சீன காரனுக்கு தன் நாட்டையே அடமானம் வய்த்த ராஜபக்ஷக்களுடன் உறவு - என்ன ஓர் மானம் கேட்ட பிழைப்புஇவனை நன்கு அறிந்திருந்ததால் மோடி அவர்கள் இவனை எங்கு வைக்க வேண்டுமோ அங்கே வைத்துள்ளார் இந்திய அரசியலிலிருந்து தூக்கி எரியபட வேண்டிய ஒரு அருவருக்க தக்க மனிதர் இவர்
30-செப்-2022 16:29:56 IST
One of the self boasting and selfish highly educated person. Though he did some good deeds but many times he go with and support wrong people such as Sasikala and Rajapaksha's family. He is the one who filed complaint against Jayalalitha and Sasikala and at the end he was supporting Sasikala. Srilanka people dethroned and punished for their crime and loot of millions of public money. He is a typical selfish, dirty fellow - this was the reason Modi kept him in his place where he belong
30-செப்-2022 16:12:20 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.