ராமா இந்த கொரோனா யுத்தம்னால் எவ்ளோசங்கடங்கள் வந்துருக்கு நோ கம்யூனிகே ஷன் நம்மாளுக்குள்ளே வீட்டிலே நிகழ்ந்த எந்த முக்கிய தூக்கம்களையும் அட்டென்ட் பண்ணமுடியலீங்க இருக்கும் இடத்துலேந்துதான் துக்கம் அனுஷ்ட்டிச்சோம் மேலும் என்கணவரின் உடன்பிறந்த தம்பிமறைவு என் அக்காள் மறைவு என்று எதுக்குமே போகமுடியாலேயே உறவுகள் இழந்து நெருங்கிய நபர்களை இழந்தும் பயந்துவாழும் இந்த வாழ்க்கை தேவையா என்று தினம்தினம் மனதுபுழுங்கி செத்துடுவாளும் வாழ்க்கை தேவையாயா
03-நவ-2020 16:57:58 IST
காரியம் ஆகணும்னாகலாய்ப்பிடி என்பதுதான் எப்போதுமே இந்த அதிமுக அண்ட் திமுகவின் கொள்கையாச்சுத் தெரியாதாமாக்களே இந்த ரெண்டுமேதான் இருபலஆயிரலக்ஷமகோடிகள் சேர்த்துவச்சுண்டு நிக்கும் கட்சிகள் இந்தியாலேயே முதலிடம் இதுலே பெரிய ஒத்துமை என்னான்னா இந்துக்களின் தொண்டர்களெல்லாரும் அன்னாடம்காய்ச்சிகள்தான் மேலுக்குவரவேமுடியாத அப்பாவிகள் கொடிபிடிக்கவும் போஸ்டர் ஒட்டவும்தான் லாயக்கு இவள் தொட்டாலும் வீட்டுக்குப்போய் டேட்டால்போட்டு குளிப்பானுக என்று சொல்லுவாங்க ஜெயா எம்ஜி ஆர் முக எல்லோரும் அப்படியேதான் கபட வேஷதாரிகளேதான்
03-நவ-2020 10:44:35 IST
நீயும் உன் அண்ணனும்தான் காரணம் எங்கள் இந்தியா அழிஞ்சுபோறதுக்கு என்று என்பொலாபலரும் சொல்லண்ணே இருக்கோம் சத்தெரியும் எதிர்க்கட்ச்சின்னா எதிரிகள் ஆட்ச்சி என்று எண்ணிண்டாபேசுறீங்க தங்கம் விலை உயர்த்துவது யாருங்கம்மா என்போல சாமானியர்கள் ஒருகிராம் கூடவாங்க முடியலே தெரியுமா? 1965லே சவரன் என்ன விலை தெரியுமா உனக்கு உன் அம்மாக்கெல்லாம் .என் அம்மாகாலத்துலே 12 ரூபாய்க்கே சவரன் விற்றதாம் மூட்டி அரிசி (100கிலோ)12ரே கிலோ நானாலேதான் புரியும் இன்று அன்று படி என்றும் வீசை என்றும்கூறுவோம் வீட்டுலே மனுஷாளும் கூட்டுகுடும்பமேதான் ஒரு வீட்டுலே மினிமம் பெரியவாளை சேர்த்து 16மனுஷா இருப்பாங்க எங்கள்வீட்டுலியே என் பாட்டி தாத்தா என் அம்மா நாங்கள் ஆறுகுழந்தைகள் என் மாமா குடும்பம் அத்தை[பிள்ளாய் சித்தி இறந்ததாள் அவர்மக்களையும் என் அம்மா தான் வளர்த்தாங்க வரவப்போறவா என்று எப்போதும் வீட்டுலே விறகு அடுப்புக்கானநின்றுகொண்டேதான் இருக்கும் மக்களுக்கும் என் அம்மா சிக்கனமாவாழ்ந்து போன் நகைகள் செய்தார் என் திருமணம்போது சவரன் 96ரூபாய்தான் அப்போது என்கணவர் வருவாய் வெறும் நானுறு ரூபாய்தான், அதுலதான் வாழ்க்கை ஓடியது டெல்லிலே எப்போதுமே காஸ்ட்லி தான் ஆனாலும் கிலோவெங்காயம் ஜஸ்ட் 25பைசாக்கெவங்கினேன் உருளைக்கிழங்கு கிலோ 30பைசா முடடைக்கோசு பூக்கோசு பார்ட்டாணி முள்ளங்கி கேரட் என்று எல்லாமே கிலோ 4அணாதான் பாலக் கீரை வெறும் பத்துபைசாக்கேஒருக்கட்டு ஒரு ரூபாய்க்கு காய்வாங்கினாள் கொத்தமல்லி இஞ்சி கறிவேப்பிலை பச்சைமிளகாய் எல்லாம் சேர்ந்து நாலணாதான் ஒருநாளைக்கு எனக்கு நாலணாதான் காய்களுக்கும் கனிகளுக்கு ஒரு நாலணா என்றுதான் வாங்கினேன், இப்போது நாலணா எல்லாம் இல்லீயேம்மா (இப்போது கோல்டுக்கு ஒருசாவரன் 40ஆயிரமாம் தெரியாது சரியாக )கம்பேற்பன்னமுடியாதுதான்க்கூடாதும்தான் நேற்று என்பதுகிலந்த காகிதம் நாளைப்பற்றி எந்த போரிலானும் இல்லே கைலே இருப்பது வெறும் இன்றுமட்டுமேதான் இனானோ என்போன்ற நடுத்தறவர்ககம்கள் நேற்றும்வங்கமுடியலே நாளைய பற்றி ஒன்னும் தெரியாதும்மா இன்றுஇப்போது என்ன கிடைக்குமோ அதுதான் வாழ்க்கை என்று வாழுறோம் தாயீ அன்று பாபுலேஷன் இன்றுபோல இல்லீங்க வீட்டுக்கு ரெண்டுஆர் முனுதான் பிள்ளைகள் ஆனால் அன்று ஒருகுடும்பம் என்றால் கூட்டுகுடும்பல்வேறு தலைக்கு ஆறு முதல் 8பெற்றுப்போட்டு இருப்பாங்க , காபி தேநீர் கிடையாது காஞ்சிகாய்ச்சுவாங்க அதுலே சீனியும் பாலும் சேர்த்து பிள்ளைங்களுக்கு பெரியவங்களுக்கு மோர் உப்பு பெருங்காயம் சேர்த்து நீராகாரம் குடிச்சுப்பாங்க நிம்மதியாக சந்தோஷமாயிருந்தாங்க எதற்கும் குறையேற்பட்டுக்களே ஒரு திருமணம் என்றால் வீட்டுலேதான் செய்வாங்க க்ராண்டாவும் எளிமையாகவும் நடந்தந ஆனால் இன்று அப்படியா பர்த்டே க்குமேகூட பெரியாஹால்லே லகஷமலே சிலவு செய்றாங்க நாம்ம பி எம் எவ்ளோ எளிமை என்று நாம் அறிவோம் பிஜேபி ஆட்ச்சில் பல அமைச்சருங்களும் எளிமையாவேதான் இருக்காங்க ஆனால் கான் கிரேஸ் லே நெருலேந்து உன் அண்ணன்வரை டாம்பீகம்தான் அனாவசிய சிலவுகள் அதிகம் கணக்கே இல்லாது வரும்வருமானம் பெரிய +பாயிண்ட் ப்ளீஸ் உன் வாய்திறக்காதே உன் தன்னனுக்கும் ஆவாய் பெவிக்காலபோட்டுஓtடவேண்டும்
03-நவ-2020 09:34:28 IST
ஆட்ச்சிமட்டும் ஒருவனிடம் இறுக்கப்படாது இதற்கெல்லாம் சாக்ஷி கான் கிரேஸ் என்ற காட்ச்சியின்கொள்ளைகளேஉதாரணம் , மாறிண்டேஇருக்கவேண்டும் தமிழ்நாட்டுலேயும் திமுக ஆர் அதிமுக மட்டுமேதான் மாறிமாறிவந்துகொள்ளாய் அடிச்சானுக கொடியே சொத்துசேர்த்தானுக மக்கள் அடிமட்டமலே ந்து அதலபாதாளமலே இருக்குங்க தமிழ்நாட்டுக்கே சாபம் டாஸ்மாக்தான் அடுத்து பொய்களேபேசி மக்களைவஞ்சிக்கும் திமுக அண்ட் அதிமுக இந்த ரெண்டும் ஒழிஞ்சுபோஹனுமா அடியோடு மறைஞ்சு போகணும் எவனும் லஞ்சம் வாங்கினால் அம்பது ரூபாயோ அஞ்சிலக்ஷம் ஓர் கொடியோ அந்தஇடமலேயே சுட்டுத்தள்ளனும் அந்த நால்வந்தால்தான் நாடு உருப்படும் ,மக்கள்நல்லாட்சி என்றால் என்னானு புஒருசினிமாவில் விஜய் நடிப்பார் மக்களுக்கு சட்டம் என்றால் என்னன்னு சொல்லித்தருவதுபோல மக்கள் ஆட்ச்சிலேயே அமையவேண்டும் அமையுமா இந்தகொள்ளையர்கள் நடத்த வுடுவானுகலா ??பதவியே உக்காந்துட்டுஎவனெல்லாம் எவ்ளோ சொத்துக்கள் தெரிஞ்சவன் எவனாச்சும் புட்டுப்புட்டு வாக்கவருவாயுக்களா மக்கள் எதிர்பாக்க வரும் நன்னாள் என்று
02-நவ-2020 16:17:28 IST
மேக்சிமம் வீடுகளில் இந்தாண்டு நோ தீவாளி என்று நிலைமை தெரியுமா கொரோனாவால் பலவீடுகளிலேயும் பல மரணங்கள் கண்டு தவிக்கும் நாடு நம்ம நாடு என்று நிலைப்பாடு இருக்கே விலைவாசியெங்கே போயிண்டுருக்கு சாமானியன் நிலைமை எவ்ளோ முதலாம் என்று தெரியுமாங்க பலஏழைகல்வீடுகளிலே பொண்ணுகள் வீடுகளில் வேலைக்குப்போயி தான் அடுப்பே எரியுது அதையும்தபுடுங்கின்னுஓடுறானுக குடிகாரபுருஷனுக்கா எல்லாம் எவன் ஆண்டாளும் அவனுக்குத்தேவை மதுக்கடைவருமானம்தான் மெய்ன் என்று இருக்கே இதுலே எல்லாவேலைக்கும் லஞ்சம் அழனுமே கீழேருந்த மந்திரிவரை பங்குபோட்டுண்டு கேவலமான நாடுதமிழ்நாடுஎன்று ஆயிப்போச்சு இல்லே இதுலே தீவாளியாவது பொங்கலாவது பெருசாமலே ஒரு சேலை புதுத்துணி எடுக்கும் பல ஏழைகள் நிலை எண்ணான்னுதெரியுமா??????/உடனே எல்லா மந்திரிகளும் இலவசமா சேலைத்தாறோம்னு கிளம்பவேண்டாம் வோட்டுக்குத்தான் எல்லோரும் போடுறானுக இந்தஇளவசம் என்ற கேவலத்தையே
02-நவ-2020 16:08:20 IST
ஐயா அறிவுஜீவி உம்மை அப்பா டிக்கெட்வாங்காமலே தான் ரயில்லேவந்து சென்னைலே வாடேஜ்கைக்குவீடு எடுத்து தங்கினாக. அந்தாளு சேர்த்து பல்லாயிரம்கோடிகளேதான் எப்டிங்க அம்புட்டுக்கொள்ளை அடிச்சீங்க திராவிடம் என்றுபேரைவைச்சுண்டு சாதிகளைஉண்டாக்கி காசுபார்த்தவனுகளேதான் எல்லோரும் வெறும்கைவெங்கடேஷனெல்லாம் இன்று பல லகஷம் கொடியே பொரண்டுண்டு இருக்கும் எல்லா அரசியல் வியாதிகள் என்ற கேன்சர்களே எல்லோரும் மக்களை கொள்ளைஅடிச்சு தான் பதவியே இருக்காங்க. சாமானியனுக்கு தேவை மது என்ற கூவம் தீர்த்தமேதான் ஏழைகளாசிரிப்புலே இறைவன் இருக்கான் என்று சொல்லிசொல்லியே மக்களை பிச்சைக்காரங்களா ஆக்கிய பெருமை போறாதா கண்றாவி தமிழ்நா என்றால் தலைநிமிர்ந்து ஒருகாலம் ஆனால் தமிழன் என்றாலே குடிகாரனுக்கு என்று முத்திரையாகுத்தியவாறே தான் உன் அப்பா என்ற மஹாபாவி
02-நவ-2020 16:01:24 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.