மூதறிஞர் " இராசாசி" என்று (புகழும்போது)
பாராட்டுவார்கள்.
பிடிக்காதபோது " குல்லுகப்பட்டர்" என்பார்கள்
பிடிக்கும்போது " சா வி" என்பர்:
பிடிக்காதபோது " கள்ளச்சாவி என்பர்.
காமராசர் அண்டங்காக்கா ஆகிவிடுவார்
உடனிருந்தபோது சிவாஜி கணேசன்
கழகக்கண்மணி.
திருப்பதிசென்றுஅவர் திரும்பியபோது
"திருப்பதிகணேசா.திரும்பிப்பார்"
இது அவர்களின் நடைமுறை.
27-ஜூன்-2022 18:22:57 IST
"Earning money and valuable properties are becoming an easy one for the politicians. To protect them is now becoming hard.. They need sons and daughters to carry on the business..
18-நவ-2021 06:12:29 IST
இதற்கு பதிலாக 180 வசதியற்ற கிராமங்களைத்தேர்ந்தெடுத்து
1. குடிநீர்வசதி
2. சாலைவசதி
3.போக்குவரத்துக்கான வசதி
4.கழிப்பிடவசதி (நீர்த்தொட்டிகளுடன் கூடிய குழாய் வசதி)
5. பள்ளிக்கூடங்களை சரியானமுறையில் பராமரித்தல் (சுற்றுச்சுவர்,வகுப்பறைகள், போதுமான "டெஸ்க்,நாற்காலிகள்)
அனைத்தும்நல்லநிலையில் வேண்டும்
5. முதியவர்களுக்கான பாதுகாப்புஇல்லங்கள்
இவற்றிற்காக செலவுகள் இத்தனைகோடி ரூபாய்கள் செலவிட்டிருந்தால்
எவ்வளவு நன்றாகஇருந்திருக்கும்
அமமுக " கட்சியினர் இதுகுறித்து
ஆலோசித்து செயல்படுத்த வேண்டியநேரமிது
ஆளுங்கட்சியின்குறைகளைச்சொல்வது யாருக்கும்" பயன்" தராது
12-பிப்-2021 12:58:00 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.