கல்விக்கடனை றது செய்வோம் என்று இவர் சொல்ல, சகோதரி கனிமொழி இன்னும் ஒரு படி மேலே போய் விவசாயக்கடன்களை றது செய்வோம் என்று "வாக்குறுதி" அளித்து இருக்கிறார். தமிழ் நாடு அரசு ஏற்கனவே கடனில் தள்ளாடிக்கொண்டு இருக்கும்போது எப்படி இவர்களால் கடன் தள்ளுபடி செய்யமுடியும்? ஆக வாங்கிய கடனை யாரும் திருப்பி தரப்போவதில்லை. வங்கி ஊழியர்கள் நிலை தான் பரிதாபம்.
04-ஜன-2021 21:56:46 IST
இதற்கு எவ்வளவு செலவு பிடிக்கும் என்பதை உணர்ந்தாரா? மாதம் ஐந்து ஆயிரம் என்று வைத்து கொண்டாலும் வ்ருடம் அறுபது ஆயிரம் ஆகுறது. ஒரு கோடி இல்லத்து அரசிகளுக்கு அறுபது ஆயிரம் கோடியா? எப்படி திரட்டப்போகிறார் ?
22-டிச-2020 03:29:16 IST
அந்த ஆப்பை உருவாக்கியவர் யார் என்று தெரிந்து கொண்டு என்ன செய்ய போகிறீர்கள்? வேலை அற்ற வேலை. உருப்படியாக மக்களுக்கு ஏதாவது செய்யுங்கள்.
31-அக்-2020 01:47:33 IST
பெஸ்ட் நிறுவனத்தை டாடா நடத்துவதில்லை. டாடாவிடம் இருந்து மின்சக்தியை தான் வாங்குகிறார்கள். இது ஒரு வியாபார தொடர்பு. அவ்வளவே. ஏன் அம்பானி குரூப்பை இதில் இழுக்கிறீர்கள்?
12-அக்-2020 21:01:22 IST
இது இப்போது போலீஸ் கேஸ். போலீஸ் விசாரணைக்கு பிறகு கைது, கோர்ட்டில் கேஸ் என்று இழுத்தடிக்கும். அபப்டியே தான் நிர்பயா கேசில் ஆயிற்று. இப்போது மட்டும் வேறென்ன எதிர்பார்க்கிறார்கள். இப்படி நடக்கும் மரணங்களை வைத்து அரசியல் செய்வதே காங்கிரசின் வேலை ஆகிவிட்டது. எப்படி பொள்ளாச்சி கேஸை அப்படியே விட்டார்கள்.
04-அக்-2020 02:11:10 IST
நேரு என்ன விமர்சிப்புக்கு அப்பாற்பட்டவரா? அவர் செய்த பல விடயங்கள் இப்போதும் இந்தியாவுக்கு பெரிய பிரச்சினைகளாக விளங்குகின்றன. காஸ்மிர் பிரச்சினையை ஐ நாவுக்கு எடுத்து சென்றது. அங்கு மடத்தனமாக காஷ்மீரில் சுயாட்சி தேர்தல் நடத்துவோம் என்று வாக்குறுதி அளித்தது. இப்போதும் பாகிஸ்தான் அதை தான் வலியுறுத்துகிறார்கள். சீனாவுடன் தோழமை பாராட்டிவிட்டு, பிறகு அதனை காப்பாற்ற முடியாமல் போரில் உதை வாங்கியது, ஜனநாயக நாடுகளுடன் உறவே வைக்காமல் கம்யூனிஸ்ட் ரஷியாவுடன் உறவு வைத்து, பிறகு சீனாவுடன் போரில் அனாதையாக நின்றது, இப்படி பற்பல.
19-செப்-2020 02:42:15 IST
அமித் ஷகிலாகிய உள்துறை அமைச்சர். அவர் சுகாதார மருத்துவ அமைச்சர் இல்லை. அப்படி இருக்க அவர் எப்படி கரோனா பற்றி பேசமுடியும். அப்படி பேசி இருந்தால் நீங்கள் மருத்துவரை என்று மடக்கி இருப்பீர்கலே
16-செப்-2020 01:54:18 IST
பாகிஸ்தான் வசம் உள்ள காஷ்மீர் மட்டுமா? நேரு இந்தியாவின் முடி சூடா மன்னராக டில்லியில் வீற்று இருந்தபோது இந்தி சீனி பாய் பாய் என்றெல்லாம் முழங்கினார். அவரது தோஸ்து கிருஷ்ணமேனன் பாதுகாப்பு மந்திரியாக இருந்தார். பிறகு சீனா தொடுத்த போரில் இந்தியா மண்ணை கவ்வி, முப்பத்தி எட்டாயிரம் சதுர கிலோமீட்டர்களை இழந்தது. அதன்பிறகு ஆண்ட இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி இது பற்றி ஒன்றும் செய்யவில்லை. பட்டது இளவரசர் போல செயல் பட்ட ராகுல் காந்தி இது பற்றி ஒன்றும் பேசவில்லை. இப்போது என்னவோ யோகியர் மாதிரி பிஜேபியை தாக்குகிறார். பிஜேபி இதுவரை எந்த நிலத்தையும் இழந்ததாக யாரும் தெரிவிக்கவில்லையே. ஏன் இந்த வீண் பழி?
13-செப்-2020 03:12:07 IST
பெற்றோர்கள் நீட் தேர்வு எழுதும் தங்கள் பெண்கள், பையன்களிடம் மனப்பூர்வமாக பேசி அவர்களை தயார் செய்ய வேண்டும். நீட் தேர்வில் பாஸ் இல்லாமலும் பல மருத்துவ துறைகள் இருக்கின்றன: பல், நர்சிங், எக்ஸ் ரே என்று பல துறைகள் இருக்கின்றன. ஆகவே நீட் தேர்ச்சி பெறாவிட்டால் குடி முழுகாது என்பதை தெளிவாக ஆக்கவேண்டும். அரசியல் தலைவர்களும் இதை செய்ய வேண்டும். செய்வார்களா?
12-செப்-2020 21:21:28 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.