தமிழ்நாடு சாராயவிஷயத்தில் எடுத்துக்கொண்ட அக்கறை நெல்மூட்டைகளை காக்க தவறிவிட்டது...அந்த குறிப்பிட்ட அதிகாரிகளின் சம்பளத்தை நிறுத்துங்கள்...அதற்கு நஷ்ட ஈடு கொடுக்கச்சொல்லுங்கள். தார்பாலின் வாங்கவேண்டும் என்று அரசுக்கு தோன்றவில்லையா...விவசாயிகளுக்குத்தான் உரைக்கவில்லையா. நெல் மூட்டைகளை மழையில் நனையவிடுவது அநியாயமில்லையா. பிறகு வந்துடுவானுங்க திருடனுங்க...இதில் அரசியல் செய்து கொள்ளை அடிக்கலாம் என்று...இது ஒரு பொழப்பா..
10-ஏப்-2020 12:56:44 IST
ஆகமொத்தத்தில் தாதாக்களின் அட்டகாசம் அதிகரித்துவிட்டது...திமுகவிற்கு கடைசி தேர்தல் ...எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கீழே இறங்கி வேலை செய்வார்கள்...நாசக்காரர்கள்...
18-மார்ச்-2019 09:56:34 IST
அண்ணா பல்கலைக்கழகம் திருந்தாது...இழுத்து மூடுங்கள்...அங்கிருக்கும் குறைந்தது இருபது ஆசிரியர்களை தூக்கினா தான் ஊழல் குறையும்.. இல்லாவிட்டால் இந்த குழந்தைகளின் எதிர்காலத்தோடு விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.... உமா மாதிரி குறைந்தது 100 பேர் இருக்கிறார்கள்... கவனியுங்கள்..இட ஒதுக்கீட்டில் வேலை வாங்கி இருக்கலாம் - அதுகளுக்குத்தான் கல்வியின் அருமை தெரியாது...
23-ஜன-2019 14:53:23 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.